எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, மே.28 - சென்னை அணி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஜெயித்தாக வேண்டும் என்ற இடியாப்ப சிக்கலில் மாட்டியுள்ளது. முதலில் குவாலிஃபயர் போட்டியில் தோற்கும் அணியைச் சந்தித்து அதையும் வென்றாக வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் .
ஆரம்பத்திலிருந்து கலக்கி வந்த அந்த அணி இடையில் 3 போட்டிகளில் அடுத்தடுத்துத் தோற்றதால், ரன்ரேட் குறைந்து 2வது இடத்தைப் பறி கொடுத்ததுவிட்டது.
இதனால் முதல் குவாலிஃபயருக்குள் போயிருக்க வேண்டிய சென்னை அணி இப்போது எலிமினேட்டர் பிரிவுக்கு வந்துவிட்டது. இதில் என்ன கஷ்டம் என்றால் இதில் வென்றே ஆக வேண்டும். தோற்றால் பைனல் இல்லை.
எப்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கடைசிப் போட்டியில் ஹைதராபாத்தை வென்று 2வது இடத்தைப் பிடித்ததோ அதே போலத்தான் தனது கடைசி லீக் போட்டியில் அதிரடியாகவும், யாரும் எதிர்பாராதவிதமாகவும் விளையாடி பிளே ஆப் போட்டிக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கோரி ஆண்டர்சன் அன்றைய போட்டியில் பின்னி எடுத்து விட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை. அபாரமாக ஆடி அவர் போட்ட 95 ரன்கள்தான் பிளே ஆப் பிரிவுக்குள் மும்பையை நுழைய முடிந்தது.
மும்பை இந்தியன்ஸ்தான் நடப்புச் சாம்பியனாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்த அணியும் இதுவே. ஆனால் இந்தியாவுக்கு வந்த பிறகு சின்சியர் சிகாமணியாக மாறி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று பிளே ஆப்புக்கும் வந்து விட்டது.
சென்னை சூப்பர்கிங்ஸ் ஐபிஎல் அணிகளிலேயே சற்று பலமான அணியாக தொடர்ந்து ஒவ்வொரு தொடரிலும் அசத்தி வரும் அணி என்பதில் யாருக்குமே சந்தேகம் இல்லை. இதற்கு முன்பு நடந்த 6 தொடர்களிலும் சரி, இப்போதைய தொடரிலும் சரி பிரமாதமாக ஆடி வரும் அணிதான் சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஆனால் அவ்வப்போது இடையில் சோர்ந்து போய் சொதப்பி விடுவதால் சில முறை நாம் நஷ்டப்பட்டிருக்கிறோம். சென்னை அணி இதுவரை 2 முறை கோப்பையை வென்றுள்ளது. பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே சாலிடாக உள்ள சில அணிகளில் சென்னையம் ஒன்று.
மும்பையைப் பொறுத்தமட்டில் மைக்கேல் ஹஸ்ஸி, கோரி ஆண்டர்சன், லென்டில் சிம்மன்ஸ் என சில நல்ல வீரர்கள் உள்ளனர். ஆபத்து காலத்தில் கை கொடுக்க அம்பட்டி ராயுடு, ரோஹித் சர்மா உள்ளனர். கீரன் போலார்ட் திடீரென அபாரமான ஆட்டத்தை காண்பிப்பார்.
அதேசமயம், பந்து வீச்சில் மலிங்கா இல்லாமல் சிரமப்படுகிறது மும்பை அணி. பிரவீன் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் கோபால் பரவாயில்லை. ஹர்பஜன் இருக்கிறார்.
சென்னையைப் பொறுத்தமட்டில் பேட்டிங்குக்கு வேயன் ஸ்மித், மெக்கல்லம் அபாயகரமானவர்கள். ஸ்மித் இதுவரை 501 ரன்களைக் குவித்துள்ளார். மெக்கல்லத்தின் பங்கு 380 ஆகும். பாப் டுபிளஸ்ஸிஸ் இருக்கிரார். மோஹித் சர்மா பந்து வீச்சில் கலக்குகிறார். ஜடேஜா இருக்கிறார்.
மும்பையுடன் ஒப்பிடுகையில் சென்னை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் எந்த இடத்திலும் தேங்கி விடாமல் பிரமாதமாக ஆடினால் அட்டகாசமாக இரு போட்டிகளையும் வென்று இறுதிப் போட்டிக்குப் போகும் வாய்ப்பு சென்னைக்கு நன்றாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.