எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஜூலை26 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நானோ தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.என்று கால்நடைத்துறைஅமைச்சர்,டி,கே.எம்,சின்னையா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று கால்நடைத்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர். டி,கே.எம்,சின்னையா தாக்கல் செய்தார்..அப்போது அவர் அறிவித்ததாவது :
கருவூட்டல் நிலையங்களில் அளிக்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், தரமான உறைவிந்து வழங்குவதை உறுதி செய்யவும், 700 கருவூட்டல் நிலையங்களுக்கு திரவ நைட்ரஜன் குடுவைகள் மற்றும் இதர உபகரணங்களும், 20 உறைவிந்து வங்கிகளுக்கு அதிக கொள்ளளவு கொண்ட திரவ நைட்ரஜன் குடுவைகள் மற்றும் உறைவிந்து குச்சிகளின் தரத்தை உறுதிசெய்யும் உபகரணங்கள் ஆகியன மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 7 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
செயற்கைமுறை கருவூட்டல் வசதியை கால்நடை வளர்ப்போரின் வசிப்பிடங்களிலேயே அளிக்கும் வகையில் 500 கிராமப்புற இளைஞர்களுக்கு செயற்கைமுறை கருவூட்டல் பணி மேற்கொள்ள பயிற்சி மற்றும் செயற்கைமுறை கருவூட்டலுக்கான இடுபொருட்கள் வழங்கப்படும். இதன் மூலம் 500 புதிய செயற்கை முறை கருவூட்டல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இதுவரை இப்பணி மேற்கொள்ளப்படாத குக்கிராமங்களுக்கும் செயற்கைமுறை கருவூட்டல் வசதி ஏற்படுத்தப்படும். இதற்கென நடப்பாண்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தொலைதுhரக் கிராமங்களில் உள்ள விவசாயிகளால் பராமரிக்கப்படும் கால்நடைகளும், முதலுதவி மற்றும் இனப்பெருக்க சேவைகள் போன்ற அடிப்படை வசதிகளைப் பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி புதிதாக 50 கால்நடை கிளைநிலையங்கள் 2 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்படும்.
தமிழகத்தின் மாட்டினங்களில் ஒன்றான பர்கூர் மாட்டினத்தை அழிவிலிருந்து காத்திடும் பொருட்டு, வரும் ஐந்தாண்டுகளில் ஈரோடு மாவட்டம் பர்கூரில், ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும். நடப்பாண்டில் இத்திட்டம் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
கால்நடைகளில் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காக, நோய்கண்டறிதல், நோய்த்தடுப்பு, நோய் கட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் பொருட்டு, கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் இல்லாத இரண்டு மாவட்டங்களில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 2 கோடி ரூபாய் செலவில், புதிய கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் துவக்கப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஆதரவற்ற பெண்கள், நலிவடைந்தோர் மற்றும் சிறு, குறு விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி கறவை மாடுகளுக்கு 5,000 கொட்டகைகளும், ஆட்டினத்திற்கு 10,000 கொட்டகைகளும் மற்றும் கோழியினத்திற்கு 1,000 கொட்டகைகளும், ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு அரசு செலவில் அமைத்துத் தரப்படும்.
இனவிருத்திக்கு உகந்த கால்நடைகளின், இனப்பெருக்கத் திறனை உறுதிப்படுத்துவதுடன் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், மாட்டினங்களில் சினையுறாத் தன்மையைக் குறைப்பதற்காக, இரண்டு பின்தங்கிய மாவட்டங்களில் சினையுறா மாடுகள் சிறப்பு சிகிச்சை மையங்கள், 24 இலட்சம் ரூபாய் செலவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி அமைக்கப்படும்.
கால்நடை மருத்துவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தி, அதன்மூலம் கால்நடைகளுக்கு நவீன மருத்துவ சேவையை வழங்கிட, முழு ஊதியத்துடன் கால்நடை மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டப்படிப்பு பயில 15 கால்நடை உதவி மருத்துவர்கள் / ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி அனுமதி வழங்கப்படும்
கண்காணிப்பை அதிகரிப்பதன் வாயிலாக கால்நடை மருத்துவ சேவையை மேம்படுத்தவும், அரசின் திட்டங்கள் அனைத்தும் குக்கிராமங்களில் உள்ள மக்களையும் சென்றடைவதை உறுதிசெய்யும் விதமாகவும், வருவாய் கோட்டங்களின் எண்ணிக்கைக்கு இணையாக கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் இருக்க வேண்டுமென்ற அடிப்படையில் ஸ்ரீரங்கம், அம்பத்துhர் மற்றும் இலுப்பூர் ஆகிய 3 கோட்டங்களில் உதவி இயக்குநர் அலுவலகங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் தோற்றுவிக்கப்படும்.
தீவன உற்பத்திக்கு தேவைப்படும் நீர், நிலம் மற்றும் மனித உழைப்பு ஆகியவற்றின் தேவைகளைக் குறைத்து, சத்தான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய புதிய தொழில் நுட்பமான நீர்கட்டு தீவன உற்பத்தியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் பொருட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 29 இலட்சம் ரூபாய் செலவில், மாதிரி நீர்கட்டு (ழலனசடியீடிniஉள) தீவன உற்பத்தி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் நிறுவப்படும்.
முறையான தடுப்பு மருந்து வழங்குவதன் மூலம் கால்நடைகளின் நலத்தைக் காத்திடவும் அசையூண் பிராணிகளின் உற்பத்தியை பெருக்க ஊட்டச்சத்துக்கள் உற்பத்தி செய்யவும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசி உருவாக்கவும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நானோ தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.
தமிழகத்தை தீவன உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் தீவன உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இரு மாவட்டங்களில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்படும்.
கால்நடை பராமரிப்புத் துறையின் திட்ட செயல்பாடுகளை மாநிலத் தலைமையிடத்திலிருந்து கண்காணிக்கவும், கள கால்நடை மருந்தகங்களில் இருந்து தகவல்களை குறைந்த நேரத்தில் பெற்று நிர்வாகத்தை மேம்படுத்தவும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், முன்னோடித் திட்டமாக அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும் 16 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி அலைபேசிகள் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.