எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வந்தவாசி.பிப்,21 - திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டமும், தமிழக முதல்வர் ஜெயலலிதா 64வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை கூட்டமும் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் ஏ.ஜெ.திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெமினி கே.இராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர். செய்யாமூர் கே.குணசீலன், போளூர் எம்.எல்.ஏ எல்.ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்தவாசி சட்டமன்ற தொகுதி கழக செயலாளர் கே.பாஸ்கர் ரெட்டியார் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக வருவாயத்துறை அமைச்சரும் தலைமை நிலைய கழக செயலாளருமான கே.செங்கோட்டையன், அதிமுக அமைப்பு செயலாளர் ப.பாண்டியன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் அசேன் மற்றும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். முன்னாள் சபாநாயகர் பேசும்போது வந்தவாசி மண் வரலாறு சிறப்புமிக்கது. தமிழக முதல்வர் கழகம் வளர்ச்சி பாதையில் செல்வதற்காக கழகத்தில் இருந்து 15பேரை க்கி உத்திரவிட்டார். உங்கள் உழைப்பை யாரும் சாப்பிட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை, 40 ஆண்டு காலமாக நான் செங்கோட்டையன், பன்னீர்செல்வம் போன்றோர் ராமா ராமா என்று எம்.ஜி.ஆர் ஐ சுற்றுவந்தோம். அப்போது சிலகாலம், சிலர் இரவணா, இரவணா என்று சுற்றி வந்தனர். அவர்களை வெளியேற்றி முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் உங்களுக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆணவ பேச்சுக்கள் பேசிய 15பேரின் ஆட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. மணல், கிரானட்ை, டெண்டர் கொள்ளைகள் நடத்திய கூட்டம் முதல்வரால் ஓதுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை நம்பினோர் யாரும் கைவிடப்படார். இப்போது இருப்பது ஓரே அணிதான் அது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கீழ் உள்ள உங்கள் அணிதான். தொண்டர்கள்தான் கழகத்தை வழி நடத்தி வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியையும் கைப்பற்ற உறுதி ஏற்போம் இவ்வாறு அவர் பேசினார். கே.செங்கோட்டையன் பேசும் போது. தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் தமிழக முதல்வர் அதனால்தான் மாணவர்களுக்கு வசதியாக கல்வி பயில இந்தியவிலேயே முதன்முறையாக இலவச மடிகணினி, ஏழை பெண்களுக்கு திருமணத்திற்க்கு 4கிராம் தங்கம், பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50ஆயிரம், வயதானமுதியோர்களுக்கு ரூ.1000 என பலதிட்டங்களை சமூக சிந்தனையுடன் அறிவித்தார். நமது முதல்வர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்தபோது சந்தித்து பேசிய முதல்வர் நமது முதல்வர் இந்திய வறுமை இல்லாத நாடாகவும் எல்லைப்பகுதியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தவும். இந்திய நதிகள் தேசியமயமாக்கப்படவும் எதிர்கால இந்தியாவை நமது தமிழக முதல்வர் தலைமை ஏற்கப்படவேண்டும். என பேசினார். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது அதிமுக வில் சாதாரண தொண்டராக இருப்பதே பெருமை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை மக்களுக்கு மத்திய அரசு வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 33,000 வழங்குகிறது. அதை வைத்துக்கொண்டு 20சதவீத வீட்டை கூட கட்ட முடியாது என உணர்ந்து அவர்களுக்கு கூடுதலாக மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.66,500 சேர்த்து தமிழக அரசு உதவுகிறது. ஓரு கோடியே 85லட்சம் ரேஷன்கார்டுகளுக்கு 20கிலோ இலவச அரிசி முதல்வரால் வழங்கப்படுகிறது. 300சதுரடி பரப்பளவில் 1.8லட்சம் மதிப்பீட்டில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பசுமை வீடுகள் கட்டித்தரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஏழைமக்கள் பொருளாதார வளர்ச்சி அடைய இலவச மாடு, ஆடு மற்றும் மிக்சி, கிரைண்டர், மின்விசறி ஆகியவற்றை வழங்கி ஏழைமக்களை முன்னேற்றுகிறார். நமது முதல்வர் என பேசினார். நிகழ்ச்சியில் வந்தவாசி ஓன்றிய ஆர்.அர்ஜீணன், தொகுதி கிளை செயலாளர் என்.கே.ஏ.லோகநாதன், தெள்ளார் ஓன்றிய செயலாளர் டி.வி.பச்சையப்பன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட தலைவர் ஜெ.பாலு முதலியார், மாவட்ட செயலாளர் டி.கே.பி.மணி, மாவட்ட அம்மா பேரவை துணைத்தலைவர் எஸ்.தர்மதுரை தெள்ளார் ஓன்றிய அவைத்தலைவர் பி.முனிரத்தினம், வந்தவாசி நகர செயலாளர் எம்.பாஷா, தெள்ளார் ஓன்றிய குழு தலைவர் சி.சீனிவாசன், ஓன்றிய துணை செயலாளர் சேகர், கிறிஷ்டிவிஜயன், ஓன்றிய குழு உறுப்பினர்கள் சக்கரபாணி, தியாகராஜன், சி.கே.பாஸ்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இறுதியாக அதிமுக முன்னணியினர் 64பேருக்கு இலவச மீதிவண்டிகளை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.