எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.15 - 2012-2013-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் நேற்று பாராளுமன்ற லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. ரூ.6 ஆயிரத்து 100 கோடிக்கான பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திவாரி தாக்கல் செய்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பிளாட்பாம் டிக்கெட் கட்டணமும் ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதனையடுத்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம்தாம் இரண்டு பட்ஜெட்களும் தாக்கல் செய்யப்பட்டது. உத்திரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்ததால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. 5 மாநில தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று பாராளுமன்ற இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். அப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து எதுவும் குறிப்பிடாததால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்றுமுன்தினமும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். நேற்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திவாரி தாக்கல் செய்தார். ரயில்வே நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் 60,100 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். அதேசமயத்தில் ரயில் மற்றும் அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றிருக்கும் அமைச்சர் திரிவேதி, பட்ஜெட்டில் ஓரளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ரயில் கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா முதல் 30 பைசாவரை உயர்த்தியுள்ளார். சாதாரண மற்றும் ஏழை மக்கள் பயணம் செய்யும் இரண்டாம் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. அதன் பிறகு இந்தாண்டுதான் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பயணிகள் மற்றும் புறநகர் ரயில் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சிலீப்பர் ரயில் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 5 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள், உயரதிகாரிகள் மற்றும் அதிக சம்பளம் வாங்குபவர்கள், வசதியுள்ளவர்கள் பயணம் செய்யும் ஏ.சி 111-க்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 பைசாவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி.11-க்கு ஒரு கிலோமீட்டருக்கு 15 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி.1-க்கு ஒரு கிலோ மீட்டருக்கு 30 பைசாவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிளாட்பாம் டிக்கெட் கட்டணம் ரூ.3-லிருந்து 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் விடப்படும். மேலும் ரயில்களுக்கும் ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்காக சுய அதிகாரம் உள்ள ரயில் பாதுகாப்பு ஆணையம் அரசியல் சட்டப்பூர்வத்துடன் அமைக்கப்படும். ரயில்வே நிலையங்களுக்கு பாதுகாப்பு மற்றும் இதர தேவையான வசதிகளை கவனிப்பதற்காக ரயில்வே நிலைய வளர்ச்சி கழகமும் ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் திரிவேதி அறிவித்தார். ரயில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து சிபாரிசு செய்துள்ள அனில் ககோத்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் சிபாரிசு அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். நாட்டில் சுமார் 90 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்பாதை புதுப்பிக்கப்படுவதோடு அதன் தரமும் உயர்த்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 6 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்பாதை மின்சாரமயமாக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சுமார் 725 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடையும். 2012-2013-ம் ஆண்டில் 700 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில்பாதை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் நிதியாண்டில் 750 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரயில் பாதைகள் போடப்படும் என்றும் அமைச்சர் திரிவேதி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.