எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை,மார்ச்.24 - திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. அமைச்சர் எ.வ. வேலுவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 780 மடங்கு அதிகரித்துள்ளது. இவரது தற்போதைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 8 கோடியாம். ஆனால் கடந்த 2006-ம் ஆண்டில் இவர் தேர்தலில் போட்டியிட்டபோது இவரது சொத்து மதிப்பு வெறும் ரூ. ஒரு லட்சம்தான். தேர்தல் கமிஷனில் அப்படித்தான் இவர் கணக்கு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இப்போது இவருக்கு கிட்டத்தட்ட ரூ.8 கோடி சொத்து இருப்பதாக தனது வேட்புமனு பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் எ.வ.வேலு போட்டியிடுகிறார். இவர் கடந்த 20-ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்களை அவர் தாக்கல் செய்துள்ளார். இதன்படி ரூ.7 கோடியே 51 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் 43 லட்சத்து 98 ஆயிரத்து 423 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் இருப்பதாக இவர் கணக்கு காட்டியுள்ளார். அந்த கணக்கில் சிலவற்றை இங்கு காணலாம். கடந்த 2009-2010-ல் தனக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்து 974 என்றும் 2005-2006-ம் ஆண்டில் தனது மனைவி ஜீவாவுக்கு ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 970 வருமானம் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னிடம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் மனைவிடம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரமும் கையிருப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னை கனரா வங்கி கிளையில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 900-ம் திருவண்ணாமலை இந்தியன் வங்கி கிளையில் ரூ.14 லட்சத்து 97 ஆயிரத்து 523-ம் தன் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மனைவி பெயரில் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். தன்னிடம் தங்கம்,வெள்ளி நகைகள் எதுவும் இல்லை என்றும் தன் மனைவி ஜீவாவிடம் ரூ.5 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள 60 பவுன் பழைய தங்க நகைகள் உள்ளதாக எ.வ.வேலு குறிப்பிட்டுள்ளார். தனது பெயரில் தென்மாத்தூர், கீழநாச்சிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 172 மதிப்புள்ள 57 ஏக்கர்,84 சென்ட் விவசாய நிலம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.ஒரு கோடியே 75 லட்சத்து 75 ஆயிரத்து 500 ஆகும். தன் மனைவி பெயரில் கீழநாச்சிப்பட்டி கிராமத்தில் 2 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் 14 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இதன் இப்போதைய சந்தை மதிப்பு 5 லட்ச ரூபாயாகும். திருவண்ணாமலை பெரிய தெருவில் 1999-ம் ஆண்டு தனது பெயரில் 23 லட்சத்து 53 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 600 சதுர அடி கட்டிடம் விலைக்கு வாங்கப்பட்டது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.ஒரு கோடியே 25 லட்சத்து 50 ஆயிரத்து 500 என்று குறிப்பிட்டுள்ளார். தானும் தனது மனைவியும் விவசாயிகள் என்றும் தான் தாக்கல் செய்த சொத்துப்பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் தனக்கு 7 கோடியே 51 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும் 43 லட்சத்து 98 ஆயிரத்து 423 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் இருப்பதாக வேலு குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த முறை இவர் தேர்தலில் போட்டியிட்டபோது இவருக்கு இருந்த சொத்து மதிப்பு மொத்தமே ரூ. ஒரு லட்சம்தான். அதை அவரே தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். அதாவது தன் பெயரில் ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும் ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள 3 பவுன் நகை இருப்பதாகவும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 1.10 ஏக்கர் நிலம் மீஞ்சூர் கிராமத்தில் இருப்பதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தம் இவர் அன்று குறிப்பிட்ட சொத்தின் மதிப்பு ரூ.ஒரு லட்சம்தான். ஆனால் இன்று அவருக்கு இருக்கும் சொத்து கிட்டத்தட்ட 8 கோடி. 780 மடங்கு இவரது சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். கடந்த முறை மனுத்தாக்கல் செய்தபோது தன் மனைவி பெயரில் எதுவுமே இல்லை என்று குறிப்பிட்டு இருந்த இவர், இந்த முறை மனுத்தாக்கல் செய்தபோது 2005-2006-ம் ஆண்டில் தனது மனைவிக்கு ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 970 வருமானம் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதிலும் முரண்பாடு காணப்படுகிறது. எது எப்படியோ கடந்த 5 ஆண்டுகளில் இவரது சொத்தின் மதிப்பு இமயத்தின் உச்சிக்கே சென்றிருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளலாம். இது எப்படி என்பதை மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
தமழக உணவுத்துறை அமைச்சர”க இருந்து வரும் எ.வ.வேலு கடந்த 2006ல் தண்ட”ரம்பட்டு தெ”குதியில் பே”ட்டியிட்ட”ர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபே”ல் மற்றெ”ரு அமைச்சர”ன அன்பரசனின் செ”த்துக்களும் கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளத”க தெரியவருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல