எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி, ஏப். 20 - 5-வது ஐ.பி.எல். போட்டியில் மொகா லியில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ் சர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் லெவ ன் அணியும் மீண்டும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மே.இ.தீவின் அதிரடி வீரர் கெய்ல் அட்டகாசமாக பேட்டிங் செய்து வருகிறார். அவரது பார்ம் கண்டு பஞ்சாப் லெவன் அணி கலக்கம் அடைந்துள்ளது. கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமை யிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவ ரை நடந்த லீக் ஆட்டத்தில் 3 முறை தோல்வி அடைந்துள்ளது. கொல்கத் தா அணியிடம் உள்ளூர் போட்டியிலே யே தோற்றது.
கடைசியாக நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியா சத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர் ஸ் அணி ஐ.பி.எல். போட்டியில் சிறப் பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரு கிறது. இதற்கு முந்தைய போட்டியில் அந்த அணி புனே வாரியர் ஸ் அணியை புத்தி சாதுர்யமாக தோற்கடித்தது.
இந்தப் போட்டியில் மே.இ.தீவு வீரர் கெய்ல் அதிரடியாக ஆடினார். அவர் 48 பந்தில் 81 ரன்னை எடுத்தார். இதில் 8 சிக் சர் அடக்கம். ஒரு ஓவரில் மட்டும் அவ ர் 5 சிக்சர் அடித்தது குறிப்பிடத்தக்கது. கெய்லின் அதிரடியால் பெங்களூர் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் பெங் களூர் ராயல்ஸ் அணிகள் இதுவரை 5 லீக்கில் விளையாடியுள்ளன. புள்ளிகள் தரப்பட்டியலில் முறையே 7 - வது மற் றும் 8 -வது இடத்தில் உள்ளன. ஆனால் பெங்களூர் அணி இந்தப் போட்டியில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் களம் இற ங்குகிறது.
பஞ்சாப் அணி முதல் இரண்டு லீக்கில் தோல்வி அடைந்தது. பின்பு அடுத்த இரண்டு லீக்கில் தொடர்ந்து வெற்றி பெற்றது. பின்பு கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந் தது.
பஞ்சாப் அணியில் முன்னணி பேட்ஸ் மேன்களின் பார்ம் நிலையாக இல்லை . கேப்டன்ஆடம் கில்கிறிஸ்ட் இதுவ ரை சரியாக ஆடவில்லை. கடைசியாக நடந்த ஆட்டத்தில் அவர் 40 ரன் எடுத் தார். இதுவே இந்த சீசனில் அவர் அடி த்த அதிகபட்ச ரன்னாகும்.
அதே போல சகநாட்டவரான ஷான் மார்சும் இதுவரை தனது முழுத் திறமை யை 5-வது ஐ.பி.எல். லில் வெளிப்படு த்தவில்லை. கடந்த வருட ஹீரோவான பால் வல்தாட்டியும் மோசமாக ஆடி வருகிறார். அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம்.
பஞ்சாப் அணியின் பேட்டிங் பலம் கில்கிறிஸ்ட், ஷான் மார்ஷ் மற்றும் டேவிட் ஹஸ்சே ஆகியோரை மைய மாகக் கொண்டே உள்ளது. இதில் கில் கிறிஸ்டின் பார்ம் கவலை அளிக்கிறது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரலவுண்டரான அசார் மெக்மூத் பஞ்சாப் அணியில் விளையாட இருக்கிறார். அவர் இந்த அணியில் விளையாடுவதற் காக மல்டி சிட்டி விசா பெற்று இருக்கிறார்.
பஞ்சாப் அணியின் பெளலிங்கில் இங் கிலாந்து வீரர் மஸ்கரன்ஹாஸ், பிரவீன் குமார், ஹர்மீத் பன்சால் மற்றும் பையூஸ் சாவ்லாஆகியோர் இடம் பெற்று உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை நடந்த லீக்கில் முத்திரை பதிக்கவில் லை.
பெங்களூர் அணி தரப்பில் விராட் கோக்லி நன்கு ஆடி வருகிறார். அவர் 5 போட்டியில் பங்கேற்று மொத்தம் 109 ரன்னை எடுத்து இருக்கிறார். இதில் செ ன்னை அணிக்கு எதிராக அவர் 57 ரன் எடுத்தது நினைவு கூறத்தக்கது.
டிவில்லியர்ஸ் ஒரு சில போட்டிகளில் மோசமாக ஆடினார். பின்பு வாரியர்ஸ் அணிக்கு எதிரான லீக்கில் அவர் பார் முக்கு திரும்பி 33 ரன் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டம் பெங்களூர் அணிக்கு உதவியாக இருக்கும்.
பெங்களூர் பெளலிங்கில் ஜாஹிர்கான் மற்றும் கேப்டன் டேனியல் வெட்டோரி மற்றும் முத்தையா முரளீதரன் ஆகியோர் உள்ளனர். வெட்டோரி அதி க விக்கெட் எடுக்காத போதிலும், சிக்க னமாக பந்து வீசி எதிரணி வீரர்களை திணற வைத்து வருகிறார்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகளுக்கு இடையேயான இந்த லீக் ஆட்டம் மொகாலியில் இரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி 8 மணிக்கு துவங் குகிறது. செட் மேக்ஸ் சேனலில் நேரடி யாக ஒளிபரப்பாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.