முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருடப்பட்ட தனது கிரிக்கெட் மட்டையை கண்டுபிடித்து தர நடவடிக்கைஎடுங்கள் - விமான நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 8 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

மும்பை : திருடப்பட்ட தனது கிரிக்கெட் மட்டையை கண்டுபிடித்து தருமாறு தனியார் விமான நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருடப்பட்ட தனது கிரிக்கெட் மட்டையை கண்டுபிடித்து தருமாறு தனியார் விமான நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். விமானம் மூலம் நேற்று முன்தினம் ஹர்பஜன் சிங் மும்பையில் இருந்து கோவை வந்துள்ளார். அப்போது அவரது பையில் இருந்த கிரிக்கெட் மட்டை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பான டுவிட்டர் பதிவில் தனது கிரிக்கெட் மட்டையை திருடிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இவரின் டுவிட்டுக்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம், உடனே இதுதொடர்பாக ஆய்வு செய்து ரிப்ளை செய்வதாக அறிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து