எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்.1 - நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட் நிதி அமைச்சரின் பகல் கனவு. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். சாதாரண மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கதாக இல்லை. மிகவும் கண்டனத்திற்குரியதாக இன்றைய தினம் இந்திய பொருளாதாரத்தை பாதித்து வரும் நெருக்கடியை சமாளிக்க எந்த நடவடிக்கையும் இல்லாததாக அமைந்துள்ளது.
சாதாரண மக்களுக்கு உதட்டளவில் சேவை செய்வதாக உள்ளது. பொருளாதாரத்தின் ஆழமான அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்ய ஓரளவே நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பகல் கனவுதான் இந்த பட்ஜெட் என்று நான் விவரிக்க விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியில் மந்தம் கணிசமான பணவீக்கம் ஆகியவை நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய முப்போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கையே இதற்கு காரணம். தற்போது மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக உள்ளது. எரிபொருள் விலை உயர பொருளாதார வீக்கத்தை ஏற்படுத்தவும் ரயில்வேயின் சரக்கு கட்டணம் உயர்வால் பணவீக்கத்தை ஏற்படுத்தி நிலைமையை மிகவும் மோசமாக்கவும் ஐ.மு.கூட்டணி அரசு தன்னால் இயன்றதை செய்துள்ளது. வருங்காலத்தில் இதனால் பணவீக்கத்தை குறைப்பது இயலாத ஒன்று பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக திட்டங்களை தீட்டாமல் அதனை சமாளிக்கவும் போதுமான நடவடிக்கை அமையாமலும் பட்ஜெட் அமைந்துள்ளது.
தன்னிறை மேம்பாடு குறித்து வெறும் உதட்டளவிலேயே கூறப்பட்டுள்ளது. 2012 -2013 க்கான மறு ஆய்வு திட்டங்களில் மிக முக்கிய சமூக துறைகளில் செய்யப்பட்டுள்ள கடுமையான நிதிவெட்டுக்கள் மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கக்கூடியதாக உள்ளது. திட்டச்செலவு 2012 -2013 -ல் ரூ 5,21,025 கோடியிலிருந்து ரூ.4,29,187 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய நிதிக்குறைப்பு பல பதிலளிக்காத கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு வேலை திட்டங்களில் மாநில அரசுகள் ஏற்கனவே போதுமான அளவு செலவு செய்துள்ளன. நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் மறுதிட்டங்கள் எதுவும் செய்ய இயலாது. மாநில அரசுகளின் நடப்பாண்டு செலவினத்தில் மத்திய அரசு நிதி பற்றாக்குறை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. மாநில அரசுக்கு அளிக்கப்பட்ட முக்கிய அனுமதி நிதிகளில் நிதி குறைப்பு மொத்தமாக குறைக்கப்படும் என்ற நிதியமைச்சரின் உறுதிமொழி விவாதத்திற்குரியது.
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட் திட்டங்களில் மிகுந்த நிதிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மிகமுக்கிய சமூக திட்டங்களில் ஏற்பட்டுள்ள அதிக நிதி தேவை 2013 -14- க்கு வழக்கப்படும் என்ற உறுதிமொழி என்ன ஆயிற்று. இந்திய அரசின் பட்ஜெட் நடவடிக்கைகளுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு தடைக்கல்லாக உள்ளது. 2012 -13 ம் ஆண்டு திட்டங்களில் செய்யப்பட்டுள்ள நிதி குறைப்பை திரும்ப பெற வேண்டும். உறுதியளிக்கப்பட்ட திட்டங்களுக்கு முழு நிதியை வழங்கவேண்டும்.
நிதி கட்டமைப்பு திட்டங்களில் பட்ஜெட்டின் அறிவிப்புகள் கடந்த காலங்களை போல முதலீட்டாளர்களை ஈர்ப்பதாக அமையாது. திட்டங்களை அமல்படுத்துவதில் உத்தேசிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிகள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு உதவிகரமாக உள்ளது. மொத்த பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களுக்கு 2012 ஆண்டுக்கு தரவேண்டிய நஷ்ட ஈடு தொகை குறித்து எதுவும் கூறப்படவில்லை. 2013 -14 ம் ஆண்டுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள 9 ஆயிரம் கோடி ரூபாய் போதுமானதல்ல.
பட்ஜெடில் தெரிவிக்கப்பட்டுள்ள பற்றாக்குறை அந்நிய முதலீடுகளுக்கு உற்சாகம் தருவதாக மட்டுமே அமைந்துள்ளது என்பதை நிதியமைச்சர் எண்ணிபார்க்க வேண்டும் என்பது இதில் உள்ள விசித்திரம் ஆகும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி அதிகரிக்க ஆய்வு எதுவும் இல்லை. ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு தெரிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் குறைந்தபட்சமானதாகும். ஆனால் அந்நிய முதலீட்டுக்கு பல வாய்ப்புக்கள் உள்ளன. உள்நாட்டு முதலீட்டாளர்களை விட அந்நிய முதலீட்டாளர்களுக்காகவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதையே இந்த பட்ஜெட் தெளிவாக காட்டுகிறது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை3 min 37 sec ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 1 min ago |
மினி பான் கேக்1 week 19 hours ago |
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
பாலியல் வழக்கு விவகாரம்: ரேவண்ணா மீது 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்
07 May 2024பெங்களூரு : பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாக புகார் கொடுத்துள்ளது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: மேற்குவங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
07 May 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கில் அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
எந்த குற்றவாளியும் தப்பக்கூடாது: பிரஜ்வல் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : பிரதமர் நரேந்திர மோடி உறுதி
07 May 2024புதுடெல்லி : பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்துவந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
-
சென்னையில் சட்டவிரோத மசாஜ் சென்டர்களுக்கு சீல்: மாநகர காவல்துறை நடவடிக்கை
07 May 2024சென்னை, சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களூக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 60.97 சதவிகிதம் வாக்குப்பதிவு
07 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப் பதிவில் ஏறத்தாழ 60.97 சதவிகிதம் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சூர்யகுமார் யாதவ் அபார சதம்: ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை
07 May 2024மும்பை : சூர்யகுமார் யாதவ் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிப்பெற்றது.
மும்பை பந்துவீச்சு...
-
ஜெயக்குமார் மர்ம மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் தங்கபாலுவிடம் விசாரணை
07 May 2024நெல்லை : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ், எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் மற்றும் கே.வி.தங்கபாலு ஆகி
-
சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள் : பிரதமர் நரேந்திரமோடி பேட்டி
07 May 2024டெல்லி : சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.