எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஜிங், ஏப். 21 - சீனாவின் தென் மேற்கு பகுதியான சிட்சுவான் மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி கிட்டத்தட்ட 113 பேர் பலியாகி விட்டதாகவும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து விட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கம் நேற்று காலை 8.02 மணிக்கு ஏற்பட்டது. கடந்த 2008 ம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சிக்கி 87 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். அப்போது இந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அப்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 53 மைல் தொலைவில் உள்ள யான் நகரத்தில் தற்போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 90 சதவீத வீடுகள் நாசமானதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.
எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் பற்றி சீனாவில் வெளிவரும் மாலை பத்திரிகை ஒன்று கூறுகையில், இந்த நிலநடுக்கத்தால் 600 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 135 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இடிந்து போன கட்டிடங்களில் இருந்து 27 பேர் காப்பாற்றப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் குறித்து கேள்விப்பட்டதும் சீன பிரதமர் லீக் கியாங் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பெய்ஜிங்கில் இருந்து புறப்பட்டு சம்பவம் நடந்த சிட்சுவான் பகுதிக்கு விரைந்தனர்.
மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். ஹெலிகாப்டர் மூலம் சம்பவ பகுதிக்கு விரைந்த சீன பிரதமர் மருத்துவமனைக்கு சென்று அங்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறியதாக சிட்சுவான் மீடியா தெரிவித்தது. நேற்று ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கம் பயங்கர நாசத்தை ஏற்படுத்தி விட்டதாக விஞ்ஞானிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்த கட்டிடங்களில் ஏராளமானோர் சிக்கி கொண்டார்கள். சிலர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கவலையோடு தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தார். சம்பவம் நடந்த பகுதிக்கு 7,400 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், ஆயுதமேந்திய போலீசாரும் விரைந்து சென்றனர். 2 ஹெலிகாப்டர்களும் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன. 1,400 மீட்பு பணியாளர்கள் மற்றும் 180 டாக்டர்களும் நிலநடுக்க பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். 6 தேடுதல் வேட்டை நாய்களும், 120 மீட்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 80 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்வைகள், தண்ணீர், உணவு, மருந்துகள் மற்றும் கூடாரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த 1900 ம் ஆண்டில் இருந்து சீனாவில் இதுவரை 12 முறை பூகம்பங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பம்தான் மிக கொடுமையான பூகம்பமாகும். அப்போது கிட்டத்தட்ட 87 ஆயிரம் பேர் பூகம்பத்திற்கு பலியானார்கள். பல பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து நாசமாயின. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அப்போது உயிரிழந்தார்கள். இந்த பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து சீன அதிபர் ஜிம்பிங் ஒரு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி மீட்பு பணிகள் குறித்து விவாதித்தார். நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள செங்கூடு பகுதியிலும் கட்டிடங்கள் ஆடியதால் வீட்டுக்குள் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டிலும் இதே போல் பூகம்பம் தாக்கியது. அந்த பூகம்பத்தில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்தார்கள். நேற்று சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 113 பேர் வரை உயிரிழந்து விட்டனர். அடிக்கடி ஏற்படும் இந்த பூகம்பத்தால் சீன மக்கள் ஆடிப்போயிருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.