எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.1 - ரயில்வே கூட்டுறவு சங்கத்தின் முறைகேடுகள் நடப்பதாகவும் அதன் தலைவர் கண்ணையா கடந்த சட்டமன்ற- நாடாளுமன்ற தேர்தல்களில் தி.மு.க. ஆதரவாக சொசைட்டி ஊழியர்களை வேலை செய்ய வைத்தார் என குற்றம் சாட்டியுள்ள ரயில் எம்.பிளாயிஸ் கோ ஆப்ரேட்டிங் சொசைட்டி ஸ்டாப் யூனியன் குற்றம்சாட்டி உள்ளதுடன், இது குறித்து முதல்வர் ஜெயலலிதா தலையிட கோரி உண்ணாவிரதம் இருந்தனர்.
இது குறித்து விபரம் வருமாறு:-
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று முன்தினம் ரயில்வே கூட்டுறவு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தின் பொது செயலாளர் சிலை தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்தை தலைவர் ஆனந்த் துவக்கி வைத்து பேசுகையில் ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர் பேசிய விபரம் வருமாறு:-
1907, ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரயில்வே கூட்டுறவு நாணய சங்கமானது 105 ஆண்டுகள் கடந்து சரித்திரம் படைத்துள்ல ஒரு சங்கமாகும். இது மத்திய கூட்டுறவு சங்க விதிகளின் படி பதிவு செய்யப்பட்டது. 1984 வரை இரயில்வேயின் முழு கட்டுப்பாட்டில் இருந்த சங்கத்தை சிறிது சிறிதாக ஆநீடீ கஹசூ அனைத்தையும் மாற்றி தனது முழு கட்டுப்பாட்டில் என்.கண்ணைய்யா கொண்டு வந்துள்ளார். 1907 முதல் சங்கத்தின் சேர்மனாக தொடர்ந்து இன்று வரை இருக்கின்றார். கடந்த 20 வருடங்களாக ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தாமல் போலி ஆவணங்கள் மூலம் தேர்தல் நடத்தி இவரே தனது முழு கட்டுப்பாட்டில் வைத்து இருக்கின்றார். ஊழியர்களிடம் இரயில்வே வேலைக்கு வைப்புத் தொகை என்று கூறி 5 முதல் 7 லட்சம் வரை பணத்தை வாங்கிக் கொண்டு வேலைக்கு வைத்து வருகின்றார். இவ்வாறு பணத்தை பெற்றுக் கொண்டு 1200 தொழிலாளர்கள் வரை அப்பாயிண்ட்மெண்ட் செய்து உள்ளார்கள். அவர்களின் 800 பேர் வரை வேலை நியமன உத்தரவு எதுவும் கிடையாது.
கடந்த 20 வருடங்களாக ஊழியர்களுக்கு சர்வீஸ் ரூல்ஸ், ஸ்டாண்டிங், ஆர்டர் (மாநில அரசின் தொழிலாளர் நலச்சட்டம்) ஏதும் கிடையாது. எதிர்த்து கேட்கும் ஊழியர்களை அலுவலகத்திலேயே அடிப்பது, (பஙுஹடூஙூக்டீஙு) பணியிடமாற்றம் செய்வது, வேலையை விட்டே டிஸ்மிஸ் செய்வது (சுமார் 150 ஊழியர்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது) என ஊழியர்களை மிரட்டி கொத்தடிமையாக வைத்து உள்ளார்.
இவருடைய அரசியல் லாபத்திற்காக கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவாக சுமார் 500 தொழிலாளர்கள் வரை வலுகட்டாயமாக மிரட்டி கடுமையான வெயிலின் தேர்தல் வேலையில் ஈடுபடுத்தினார்கள். மறுத்த தொழிலாளர்களை பணியிடம் மாற்றம் செய்து விடுவேன் என மிரட்டப்பட்டனர். மேலும் இரவு பகல் பாராமல், என விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அரசியல் தலைவர்கள் வரவேற்க தொழிலாளர்கள் வலுகட்டாயமாக பயன்படுத்தப்பட்டார்கள்.
பணியிடமாற்றம் போடாமல் இருக்கு 30,000 ஆயிரம் லஞ்சம், ஆஙுஹடூஷகீ-ல் இருந்து சென்னைக்கு வர ரூ.40,000 முதல் 50,000 வரை லஞ்சம் ஞக்க்டுஷடீ அஙூஙூடுஙூசிஹடூசி-ல் இருந்து இங்டீஙுகூ-ஆக டஙுச்ஙிச்சிடுச்டூ பெற 3 லட்சம் லஞ்சம், வேலைக்கே வராமல் வீட்டில் இருந்தபடியே சம்பளம் வாங்க மாதம், மாதம் லஞ்சம், பேங்க் லோன் வாங்க 5 கமிஷன், வீடு கட்ட லன் வாங்க லஞ்சம் என தொழிலாளர்களை பாடாய்படுத்தி வருகின்றார்கள். இவரை எதிர்த்து கேள்விகேட்ட சுமார் 150 தொழிலாளர்களை வலுகட்டாயமாக மிரட்டி வி.ஆர்.எஸ்.-ல் விட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். மத்திய/ மாநில அரசின் பிற்படுத்தப்படோருக்கான இட ஒதுக்கீடு முறை பின் பற்றப்படவில்லை.
6-வது சம்பள கமிஷன் அரியர்ஸ் பணம் பட்டுவாடா செய்யப்பட்ட பொழுது முழு பணம் தராமல் கையை வைத்து மறைத்து கையெழுத்து வாங்கி ஏமாற்றப்பட்டனர். இவ்வாறு தொழிலாளர்களிடம் கொள்ளையடித்த பணம் சுமார் 80 லட்சம் ரூபாய்.
பி.யூ.சி. மட்டுமே படித்த என்.மணிவண்ன் என்பவரை செயலாளராக நியமனம் செய்தது, பாலியல் தொந்தரவு செய்து, நில மோசடி மற்றும் செக் மோசடியில் ஈடுபட்டுள்ள ஜெ.நாகசேகரி என்பவரை நஙு.அக்ஷஙிடுடூடுஙூசிஙுஹசிடுசுடீ ஞக்க்டுஷடீஙு-ஆக நியமனம் செய்தது என இவருக்கு சாதகமாக இருப்பவர்களிடம் எந்த விதிமுறைகளை பின்பற்றாமல் நியமனம் செய்து உள்ளார்கள்.
தொழிலாளர்களின் நலனை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தொழிற்சங்கம் நடத்தி வரும் எஸ்.பரமசிவம் என்பவரை கையில் போட்டுக் கொண்டு தனது இஷ்டப்படி நடத்தி வருகிறார்கள்.
இவற்றை எல்லாம் எதிர்த்து 1000 தொழிலாளர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டதே இரயில்வே எம்ப்ளாயிஸ் கோ-ஆப்ரேட்டிவ் சொஸைட்டி ஸ்டாப் யூனியன் ஆகும். சங்கம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தொழிலாளர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.செயலாளர் என்.மணிவண்ணன் எங்கள் சங்க ஒற்றுமையை சீர்குலைக்க தொழிலாளர்களுக்கு (மடூக்ஹஙு கஹஸச்சீஙு டஙுஹஷசிடுஷடீ) எதிரான பல நடவடிக்கைகளை சட்டத்திற்கு புறம்பாக எடுத்து வருகிறார். எடுத்துக்காட்டாக புதிய தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களுக்கு லீவு தர மறுப்பது, கச்ஙூஙூ ச்க் ஙீஹநீ போடுவது, வேலை பளு அதிகமாக தருவது, சிறிய சிறிய தவறுகளுக்கு ஙடீஙிச் தருவது, 30 தொழிலாளர்களுக்கு இகீஹஙுகிடீ நகீடீடீசி கொடுக்கப்பட்டுள்ளது. புதிய சங்கத்தை சேர்ந்தவர்களை மட்டுமே பணியிட மாற்றம் செய்வது, ஊடுஙுஙூசி இங்ஹஙூஙூ பாஸ் தர மறுப்பது என பல இன்னல்களை அளித்து வருகின்றார்கள்.
இவற்றை எல்லாம் எதிர்த்து கடந்த 1 அறை வருடமாக போராடி வருகின்றோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு எங்களையும், எங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
800 தொழிலாளர்களுக்கு பணிநியமனம் ஆணை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யவேண்டும். 6-வது ஊதிய குழுவில் அரியர்ஸ் பணம் ரூபாய் 80 லட்சத்தை திருப்பி வழங்கவேண்டும் என உட்பட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.இவ்வாறு ஆனந்த் கூறினார். இந்த உண்ணாவிரதத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.