எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை. 26 - சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தமது பதவிக் காலத்தில் சர்ச்சைக்குரிய பாரபட்சமான தீர்ப்புகளை வழங்கியிருப்பதை மாற்றி தற்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அல்தமாஸ் கபீர் அண்மையில் ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சதாசிவம் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவர் தொடர்ந்தும் நீதித்துறை நேர்மை பற்றி விரிவாக பேசி வரும் நிலையில் அல்தமாஸ் கபீர் தமது பதவி காலத்தில் பாரபட்சமாக நடந்து கொண்ட வழக்குகளில் புதிய உத்தரவுகளையும் பிறப்பித்து உள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இவர்கள்தான் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான அனைத்தையும் விசாரித்து வருகின்றனர். ஸ்பெக்ட்ரம் வழக்கில் புதிய திருப்பமாக உரிமம் பெற்ற நிறுவனங்களின் அதிகாரிகளைப் போல உரிமையாளர்களையும் வழக்கில் சேர்த்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி. இதில் முதலில் ஏர்டெல் சுனில் மித்தர்ல், எஸ்ஸார் ரவி ரூயா ஆகியோர் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பினார் நீதிபதி சைனி. உடனே இவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் சம்மனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தனர். முறைப்படி இம்மனுக்கள் சிங்வி பெஞ்சுக்கு போயிருக்க வேண்டும். ஆனால் தலைமை நீதிபதியாக இருந்த அல்தமாஸ் கபீரோ தம்முடைய பெஞ்ச் மூலமே விசாரித்து இந்த இரு தொழிலதிபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கும் அளித்து தீர்ப்பளித்தார். இது நடைமுறைக்கு மாறானது.
அல்தமாஸ் கபீர் ஓய்வு பெற்று விட்ட நிலையில் தலைமை நீதிபதி சதாசிவம் முன்பும் ஸ்பெக்ட்ரம் வழக்குகள் விசாரணைக்கு வந்தது. ஆனால் அல்தமாஸ் கபீரைப் போல் செயல்படாமல் முறைப்படி நீதிபதி சிங்வி பெஞ்சுக்கே ஸ்பெக்ட்ரம் வழக்குகளை அனுப்பி வைத்து விட்டார் சதாசிவம். இது உள்ளேயே நடைபெற்ற அதிரடி எனில் பகிரங்கமாகவே அல்தமாஸ் கபீர் அளித்த தீர்ப்பு பாரட்சம் என்று விமர்சனமே செய்திருக்கிறார் சதாசிவம் ஒரு வழக்கில்.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த 2012 ம் ஆண்டு சிமெண்ட் ஆலை கட்டுவதற்காக ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தவறான தகவல்களை அளித்து தகுதிச் சான்றிதழ் பெற்றது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹிமாச்சல பிரதேச ஐகோர்ட் அந்நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு மார்ச் 4 ம் தேதி ரூ. 100 கோடி அபராதம் விதித்து 4 தவணைகளாக செலுத்த உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இம்மனு மீது நவம்பர் 26 ம் தேதி நீதிபதி பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி இமாச்சல் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது. பின்னர் இந்த ஆண்டு பிப்ரவர் 4 மற்றும் ஏப்ரல் 17 ஆகிய தேதிகளில் இதே மனு தலைமை நீதிபதியாக இருந்த அல்தமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வர அடுத்தடுத்து ஒத்திவைக்கப்படுகிறது. மே 8 ம் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போதும் அபராத தொகையை செலுத்துவதற்கான காலக்கெடுவை அல்டமாஸ் கபீர் பெஞ்ச் நீட்டித்தது.
இதைத் தொடர்ந்து ஜூலை 10 ம் தேதி விசாரணையின் போது ஜூலை 23 ம் தேதிக்கு வைக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் அந்த தனியார் நிறுவனம் அபராத தொகை செலுத்த வேண்டிய காலக்கெடுவும் தள்ளிக்கொண்டே போனது. கடைசியாக அல்தமாஸ் கபீர் ஓய்வு பெற்றுவிட கடந்த 23 ம் தேதியன்று தலைமை நீதிபதி சதாசிவம் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பரபட்சமாக தவறான தீர்ப்பு அளிக்கப்பட்டதாகவும், இப்படி தீர்ப்பு அளித்திருக்க கூடாது எனவும் சதாசிவம் கருத்து தெரிவித்தார். அத்துடன் கட்டுமான நிறுவனத்திற்கு நீட்டித்த காலக் கெடுவை ரத்து செய்வதாகவும் அவர் அதிரடியாக உத்தரவிட்டார். தலைமை நீதிபதி சதாசிவத்தின் இந்த அதிரடி சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே தாம் ஓய்வு பெறுவதற்கு முன்பாக உறவினர் ஒருவரை எப்படியாவது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக்க அல்தமாஸ் கபீர் முயற்சித்தார் என்ற புகாரும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.