எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாளை நடைபெற இருந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16.8.2024 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 min ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
மருது பாண்டியர்கள் நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி ஆகியோர் புகழாரம்
24 Oct 2024சென்னை, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது பாண்டிய
-
இன்று கரையை கடக்கும் டானா புயல்: ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
24 Oct 2024புதுடெல்லி: டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளுக்கு இடையில் இன்று கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரு மாநிலங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு முன
-
கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலக அதிருப்தி எம்.பி.க்கள் காலக்கெடு
24 Oct 2024ஒட்டாவா, கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலக கோரி அதிருப்தி எம்.பி.க்கள் வரும் 28-ம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளனர்.
-
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்
24 Oct 2024சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
-
விளையாட்டு தலைநகராக தமிழகம் உருவாகி வருகிறது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
24 Oct 2024சென்னை: விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக த
-
தென்கொரியாவுக்கு மீண்டும் குப்பை பலூன்களை அனுப்பிய வடகொரியா
24 Oct 2024சியோல், குப்பை நிரம்பிய பலூன்களை தென்கொரியாவிற்கு வடகொரியா அனுப்பி உள்ளது.
-
சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டி: சிக்கந்தர் ராசா புதிய சாதனை
24 Oct 2024நைரோபி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோரின் மாபெரும் சாதனையை ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா முறியடித்துள்ளார்.
-
ராஜஸ்தானில் கார் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
24 Oct 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
டெல்லியில் 6-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு
24 Oct 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் வரும் 6-ம் தேதி டெல்லியில் நடக்கிறது.
-
யூடியூபர் இர்பான் விவகாரத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
24 Oct 2024சென்னை: குழந்தையின் தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் இர்பான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்
-
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை
24 Oct 2024சென்னை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.
-
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: உமர் அப்துல்லாவிடம் உறுதி அளித்த அமித் ஷா
24 Oct 2024புது டெல்லி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உமர் அப்துல்லாவிடம் மத்திய அமைச்சர் அமித் ஷ
-
சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து ஜனாதிபதி முர்மு உத்தரவு
24 Oct 2024புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து ஜனாதிபதி முர்மு உத்தரவிட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக நவம்பர் 11
-
செபி தலைவர் மாதவி ஆஜராகாததால் பாராளுமன்ற பொது கணக்கு குழு கூட்டம் ஒத்திவைப்பு
24 Oct 2024புது டெல்லி, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க செபி தலைவர் மாதபி புரி பூச், நேற்று பார்லி பொது கணக்கு குழு முன்பாக ஆஜராகவில்லை.
-
ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை: வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு
24 Oct 2024டாக்கா, ஷேக் ஹசீனா கட்சியான அவாமி லீக்கின் மாணவர் பிரிவுக்கு வங்கதேசத்தின் இடைக்கால அரசு தடைவிதித்துள்ளது.
-
கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
24 Oct 2024திருச்செந்தூர், கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு
24 Oct 2024மதுரை, திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்ட
-
மருது பாண்டியர்கள் நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
24 Oct 2024சென்னை, மருது பாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
-
2024-முதலமைச்சர் கோப்பை: சென்னை அணி சாம்பியன்
24 Oct 2024சென்னை: முதலமைச்சர் கோப்பை 2024 போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
-
ஜார்க்கண்ட் தேர்தல்: காந்தே தொகுதியில் மனு தாக்கல் செய்தார் கல்பனா சோரன்
24 Oct 2024ராஞ்சி, ஜார்க்கண்டின் காந்தே பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜே.எம்.எம்.
-
பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.12 கோடி: வேட்புமனுவில் தகவல்
24 Oct 2024திருவனந்தபுரம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவில் மொத்தம் சுமார் ரூ.
-
ரஷ்ய சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி
24 Oct 2024புது டெல்லி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார்.
-
பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
24 Oct 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
திருச்சியில் ரூ.81.72 கோடியில் புறவழிச்சாலை திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி
24 Oct 2024சென்னை: திருச்சியில் ரூ.81.72 கோடியில் புறவழிச்சாலை திட்டப்பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
24 Oct 2024சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 மீனவர்கள் மற்றும் 199 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்