எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை செல்லவுள்ள பிரதமர் மோடி, மீனவர் பிரச்சனை குறித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒருங்கிணைந்து "பிம்ஸ்டெக்" என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இந்த கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்க தேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த ஆண்டுக்கான (2025) "பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3 மற்றும் 4-ந்தேதிகளில் இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி 3-ந்தேதி தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தாய்லாந்து மாநாட்டை முடித்துக் கொண்டு 5-ந்தேதி பிரதமர் மோடி தாயகம் திரும்ப திட்டமிட்டு இருக்கிறார். அப்போது வரும் வழியில் அவர் இலங்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இலங்கையில் அவர் சில ஒப்பந்தங்களை செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த பயணத்தின் போது ராமேசுவரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபருடன் ஆலோசிப்பார் என்று தெரிகிறது.
மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திரிகோணமலைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் எண்ணை குழாய் அமைப்பது பற்றி ஒப்பந்தம் செய்வார் என்று தெரிகிறது.
இதுதவிர இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மின்சார பகிர்வுக்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி விவாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் எழுந்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மார்ச் 11-ல் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
08 Mar 2025சென்னை : தமிழகத்தில் வரும் 11-ம் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-03-2025.
08 Mar 2025 -
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
08 Mar 2025சென்னை : நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இன்று முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தலைகீழாக நின்றாலும் தமிழ்நாடு அனுமதிக்காமல் கர்நாடகா மேகதாது அணையை ஒருபோதும் கட்ட முடியாது : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
08 Mar 2025சென்னை : தலைகீழாக நின்றாலும் கர்நாடக அரசு தமிழ்நாடு அனுமதிக்காமல் மேகதாது அணையை ஒருபோதும் கட்ட முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை : விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
08 Mar 2025சென்னை : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், நீங்கள், நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தோம்.
-
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே என்ற தலைப்பில் போட்டிகள் : செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு
08 Mar 2025சென்னை : செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே" என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
-
மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் 126.53 கோடி முறை பெண்கள் பயணம்
08 Mar 2025சென்னை : மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ், கடந்த மூன்றரை ஆண்டுகளில் 126.53 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
பெண் விடுதலையில் இருந்தே மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி தொடங்குகிறது: துணை முதல்வர்
08 Mar 2025சென்னை : பெண் விடுதலையில் இருந்தே மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி தொடங்குகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ரூ.72 கோடியில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் : மகளிர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
08 Mar 2025சென்னை : தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ரூ.72 கோடியில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்
08 Mar 2025சென்னை : பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ஊழியர்கள் நன்னடத்தை விதிகளில் திருத்தங்கள்: திரும்பப் பெற ஓ.பி.எஸ். கோரிக்கை
08 Mar 2025சென்னை : அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளில் மேற்கொண்டுள்ள திருத்தங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க.எம்.பி.க்கள் கூட்டம் : பாராளுமன்ற நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு
08 Mar 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
-
மாசி திருவிழாவை முன்னிட்டு அலைமோதும் கூட்டம்: திருச்செந்தூரில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
08 Mar 2025தூத்துக்குடி : மாசி திருவிழாவை முன்னிட்டு அலைமோதும் கூட்டத்தால் திருச்செந்தூரில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர்: கின்னஸ் சாதனை படைத்த 18 வயது இந்திய வாலிபர்..!
08 Mar 2025போபால் : உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனையை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் படைத்துள்ளார்.
-
மேல் சபை எம்.பி. விவகாரம்: பிரேமலதா பதில் அளிக்க மறுப்பு
08 Mar 2025சென்னை : மேல் சபை எம்.பி. விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதில் அளிக்க பிரேமலதா மறுத்துள்ளார்.
-
த.வெ.க.வினர் கைதுக்கு விஜய் கண்டனம்
08 Mar 2025சென்னை : அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது என்று விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் மார்ச் 12-ல் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் : தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
08 Mar 2025சென்னை : தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை எதிர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.
-
குவைத் நாட்டில் விமான சேவை பாதிப்பு
08 Mar 2025குவைத் : மத்திய கிழக்கு நாடான குவைத்தில் நேற்று சில மணி நேரத்திற்கு விமான சேவை பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச மகளிர் தினம்: ஆர்.பி.எப். பெண் வீராங்கனைகளுக்கு இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு
08 Mar 2025புதுடெல்லி : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
இன்று மழை பெய்தால்... ஐ.சி.சி. விதிமுறை என்ன?
08 Mar 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மழை பெய்தால்.. ஐ.சி.சி. விதிமுறை கூறுவது என்ன?
தீவிரமாக பயிற்சி...
-
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி நடவடிக்கை : அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
08 Mar 2025சென்னை : பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
விருதை வெல்வாரா சுப்மன் கில்?
08 Mar 2025ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு 'டூடுல்' வெளியிட்ட கூகுள்
08 Mar 2025வாஷிங்டன் : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
அவரால் இந்தியாவுக்கே பெருமை: இளையராஜாவுக்கு ரஜினி வாழ்த்து
08 Mar 2025சென்னை : லண்டனில் சிம்பொனி அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தெலுங்கானா மாநிலத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்
08 Mar 2025ஐதராபாத் : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தெலுங்கானாவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது.