எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, டெஸ்ட் அணியின் கேப்டன்சி குறித்து பி.சி.சி.ஐ. முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரே இந்திய அணியின் கேப்டனாக தொடரவுள்ளதாக பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி...
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ரோகித் சர்மா, கங்குலி, தோனிக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்தார். அத்துடன் டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐ.சி.சி. கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற தோனியின் மகத்தான சாதனையை அவர் சமன் செய்தார்.
ஒயிட்வாஷ்...
முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. அதனால் தொடர்ந்து 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது.
புதிய கேப்டன்...
இந்த தோல்விகளுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். பேட்ஸ்மேனாக மட்டுமன்றி கேப்டன்ஷிப்பிலும் சொதப்பியது காரணமாக அமைந்தது. இதன் காரணமாக பெரும் விமர்சனத்தை சந்தித்த ரோகித் சர்மா மீண்டும் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகின. இதனால் டெஸ்ட் போட்டிகளில் அவரின் கெரியர் முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது.
பி.சி.சி.ஐ. முடிவு...
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி, "சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கேப்டனாக வென்றுள்ள ரோகித் சர்மாவே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என்று பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தொடருக்கு பின்னர் அவர் மற்றும் அணியின் செயல்பாட்டை பொறுத்து கேப்டன்சி மாற்றத்தை பார்க்கலாம் என்றும் பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
15 Mar 2025சென்னை : தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுதத் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-03-2025.
15 Mar 2025 -
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்
15 Mar 2025புதுடில்லி : பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை அமைச்சர் தெரிவித்தார்.
-
ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: வரும் 18-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
15 Mar 2025புதுடெல்லி : ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தை இணைப்பது தொடர்பாக உள்துறை செயலாளருடன் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்
-
1.45 மணி நேரம் பட்ஜெட்டை வாசித்ததுதான் சாதனை; விவசாயிகளுக்கு நன்மை இல்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
15 Mar 2025சென்னை, கிட்டத்தட்ட 1.45 மணி நேரம் விவசாய பட்ஜெட்டை வாசித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.
-
விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.20,500 கோடி இலக்கு: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு
15 Mar 2025சென்னை, உழவர் பெருமக்கள் மகிழும் வகையில் சுமார் ரூ.45,661 கோடி அளவுக்கு வேளாண்மை பட்ஜெட் அமைந்துள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த
-
அசாம் மாநிலத்தில் அமைதி திரும்ப காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
15 Mar 2025டெல்லி : அசாம் மாநிலத்தில் அமைதி திரும்ப காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை எனறு அமித்ஷா பேசினார்.
-
வேளாண் பட்ஜெட்டில் பல முத்தான திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
15 Mar 2025சென்னை : வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக வேளாண் பட்ஜெட்-2025 தாக்கல் செய்யப்பட
-
“அவரிடமே கேளுங்கள்” செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்
15 Mar 2025சென்னை, என்னை சந்திப்பதை ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடமே சென்று கேளுங்கள் என்று செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி
-
7,783 அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி
15 Mar 2025சென்னை : 7,783 அங்கன்வாடி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது;
-
திடீர் மின் தடையால் கியூபா இருளில் மூழ்கியது
15 Mar 2025ஹவானா, கியூபாவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் பல மாகாணங்கள் இருளில் மூழ்கின.
-
நத்தம் புளி உள்பட ஐந்து விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
15 Mar 2025சென்னை : வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வியட்நாம் மீது திடீர் பாசம் ஏன்? - ராகுல் காந்திக்கு பா.ஜ.க. கேள்வி
15 Mar 2025புதுடில்லி : காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவரது தொகுதியை விட, வியட்நாமில் அதிக நேரம் செலவிட்டுள்ளார்.
-
30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5,242 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
15 Mar 2025சென்னை, கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் உழவர்களுக்கு 5,242 கோடி ரூபாய் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது,” என்று வேளாண்மை மற்றும் உழவர்
-
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலம்
15 Mar 2025கச்சத்தீவு : கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
நெல்லை த.வெ.க. மாவட்ட செயலாளர் மாரடைப்பால் மரணம்: விஜய் இரங்கல்
15 Mar 2025சென்னை, திருநெல்வேலி த.வெ.க. மாவட்ட செயலாளர் மரடைப்பால் மரணம் அடைந்தார் அவரது குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம்: ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தல்
15 Mar 2025புதுடெல்லி, உள்நாட்டில் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் எழும்போது தகவல் தொடர்பு சேவைகளை இடைநிறுத்தம் செய்வதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு மையங்களை இந்தியாவில் அமைக்க
-
மாசாணியம்மன் கோவில் நிதியில் இருந்து ரிசார்ட் கட்டுவதற்கான அரசானை வாபஸ்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
15 Mar 2025சென்னை, மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து ரூ.1.4 கோடி செலவில் ஊட்டியில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து
-
பவன் கல்யாண் பேச்சுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி
15 Mar 2025சென்னை : பவன் கல்யாணின் சர்ச்சை பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
தமிழ் இந்த நாட்டின், உலகத்தின் சொத்து: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
15 Mar 2025சென்னை : தமிழ் மொழி இந்த நாட்டின் சொத்து. இந்த உலகத்தின் சொத்தும் கூட.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹோலி ஊர்வலத்தில் மோதல்; கடைகளுக்கு தீ வைப்பு-பதற்றம்
15 Mar 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் நடந்த ஹோலி கொண்டாட்ட ஊர்வலத்தில் இரண்டு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பல வாகனங்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்ப
-
த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 2500 பேருக்கு அழைப்பு
15 Mar 2025சென்னை : த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 2500 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப் பட்டுள்ளது.
-
கொடியேற்றத்துடன் திருவாரூர் கோயில் பங்குனிப் பெருவிழா தொடங்கியது
15 Mar 2025திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனிப் பெருவிழாவுக்கான கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது.
-
அரசு தொடக்க பள்ளிகளில் 13 நாட்களில் 67,000 மாணவர்கள் சேர்ப்பு
15 Mar 2025சென்னை : அரசு தொடக்க பள்ளிகளில், 13 நாட்களில், 67,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
-
முதன்முறையாக ஓய்வு குறித்து மனம் திறந்தார் விராட் கோலி
15 Mar 2025பெங்களூரு : கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன? என்ற சுவாரசிய தகவலைப் பகிர்ந்திருக்கிறார் விராட் கோலி.