எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, அக். 21 - ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு தகுதி அடிப்படையில்தான் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
சர்ச்சைக்குள்ளான இப்பிரச்சினையில் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பிரதமரின் பங்கு என்ன என்பதை விளக்கி அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு வருமாறு:-
தலபிரா 2,3 வது நிலக்கரி சுரங்கங்கள் தகுதி அடிப்படையில்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. வழக்கமாக தேர்வுக்குழு வழங்கும் பரிந்துரைப்படி நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்படும். ஆனால் இந்த விவகாரத்தில் குழுவின் பரிந்துரைக்கும் இறுதி முடிவுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. ஒடிசாவின் சம்பல்பூரில் ஒருங்கிணைந்த அலுமினியம் திட்டத்துக்காக 650 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தேவைப்படும் நிலக்கரியை தலிபரா 2 வது சுரங்கத்தில் இருந்தும், ஹிராகுட் அலுமினியம் ஆலை விரிவாக்கப் பணிக்கு தேவைப்படும் 100 மெகாவாட் மின்சாரத்தை தலபிரா 3 வது சுரங்கத்தில் இருந்தும் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்க வேண்டும் என அதன் உரிமையாளரான ஆதித்யா பிர்லா பிரதமருக்கு 2005 மே மாதம் 7 ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமருக்கு 2005, ஜூன் 17 ம் தேதி மீண்டும் கடிதம் எழுதினார். இதையடுத்து அவரது கடிதங்களை நிலக்கரி துறைக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பி கருத்து கேட்டது.
அதன் பேரில் நிலக்கரி துறை 2005 ஆகஸ்ட் மாதம் அனுப்பிய அறிக்கையில், தலபிரா 2 வது நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்க மூன்று போட்டியாளர்களை தேர்வு குழு கண்டறிந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு 2 வது சுரங்கத்தை ஒதுக்க தேர்வு குழு முடிவு செய்துள்ளது. மகாநதி நிலக்கரி நிறுவனத்துக்கு தலபிரா 3 வது நிலக்கரி சுரங்கம் ஏற்கனவே தனியாக ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அந்நிறுவனமும் நெய்வேலி நிறுவனமும் கூட்டு ஒப்பந்தம் செய்து 2,3 ஆகிய நிலக்கரி சுரங்கங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதமருக்கு ஒடிசா முதல்வர் 2005, ஆகஸ்ட் 17 ம் தேதி கடிதம் அனுப்பினார். அதில் அலுமினியத்தை உற்பத்தி செய்யும் ஆலைகள் மூலம் ஒடிசாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். உற்பத்தி துறை வளர்ச்சி பெறும். அதனால் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்க அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஒடிசா முதல்வர் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து 2005 ஆகஸ்ட் 29 ம் தேதி நிலக்கரி துறை கோப்பை பிரதமர் பார்த்த போது ஒடிசா முதல்வரின் கடிதமும் பரிசீலிக்கப்பட்டது. அதனால் முதல்வரின் கடிதத்தை பரிசீலித்து மீண்டும் அறிக்கை தரும்படி நிலக்கரி துறையை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நிலக்கரி துறை அனுப்பிய குறிப்பில், தலபிரா 2,3 ஆகிய நிலக்கரி சுரங்க வளங்களை ஒரே நிலக்கரி வளமாக கருதி ஹிண்டால்கோ நெய்வேலி நிலக்கரி நிறுவனம், மகாநதி நிலக்கரிநிறுவனம் ஆகியவை கூட்டு ஒப்பந்தம் செய்து பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தலபிரா 2,3 ஆகிய சுரங்க உற்பத்தியில் மகாநதி நிலக்கரி நிறுவனம் 70 சதவீதமும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 15 சதவீதம், ஹிண்டால்கோ 15 சதவீதம் என்ற விகிதத்தில் ஒதுக்கீடு பெறலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஹிண்டால்கோ _ நெய்வேலி நிறுவன கூட்டை பொருத்தவரை பிரதமர் ஏற்கனவே பரிந்துரைத்த விதிமுறைகளை தளர்த்த வேண்டியிருக்கும். ஆனால் மகாநதி நிலக்கரி நிறுவனத்தின் பங்கிலிருந்து நெய்வேலி நிறுவனத்துக்கு அளித்து இதனை சரி செய்யலாம். இரு பொதுத்துறை நிறுவனங்களின் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்வதுடன் அவற்றின் மின் திட்டங்களை நிறைவேற்றும்படி செய்து அவற்றின் நலன்களையும் பாதுகாக்க இயலும்.
இந்த ஏற்பாடு தகுதி அடிப்படையில் இருந்ததால் நிலக்கரி துறை பரிந்துரையை பிரதமர் ஏற்றுக் கொண்டு 2005 அக்டோபர் 2 ம் தேதி ஒப்புதல் வழங்கினார் என்று பிரதமர் அலுவலகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல