எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.16 - வேலூர் _ ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அ.தி.முக.வில் இணைந்தனர். நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 24.4.2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் `வட தண்டலம் கிராமம், செய்யார்_ஆரணி நெடுஞ்சாலை' என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சிப் பேருரையாற்றி வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொதுக்கூட்ட மேடையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், திமுக_வைச் சேர்ந்த, திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றிய முன்னாள் செயலாளர் கே. சங்கர், செய்யாறு நகர 20_ஆவது வார்டு உறுப்பினர் சரஸ்வதி குமாரசாமி, மேற்கு ஆரணி ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்
என். சரவணன், முருகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பி. குமரேசன், மேற்கு ஆரணி ஒன்றிய இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் பி. பாரி பாபு;
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சி. கைலாசம், திருவண்ணாமலை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எச். சாதிக் பாட்சா, ஆரணி ஒன்றியம், இராட்டிணமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் சி. எல்லம்மாள், ஆரணி ஒன்றியம், கனிஇலுப்பை ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா கிருஷ்ணன்;
தேமுதிக_வைச் சேர்ந்த, வந்தவாசி நகர 9_ஆவது வார்டு உறுப்பினர் ஷீலாபானு இக்பால், அனக்காவூர் ஊராட்சி ஒன்றியக் குழு 11_ஆவது வார்டு உறுப்பினர் வாசுகி தூயமணி, வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு 8_ஆவது வார்டு உறுப்பினர் அம்சா, பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு 4_ஆவது வார்டு உறுப்பினர் கே. பிச்சாண்டி, ஆயிலவாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணமூர்த்தி, வெம்பாக்கம் ஒன்றிய விஜயகாந்த் மன்ற செயலாளர் என். பழனி, வந்தவாசி நகர இணைச் செயலாளர் ஏ.ஜி.எஸ்.அமீர், வந்தவாசி ஒன்றியத் தலைவர் பன்னீர்;
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, வந்தவாசி நகர 14_ஆவது வார்டு உறுப்பினர்
பி. பாலசுப்பிரமணியன், வெம்பாக்கம் ஒன்றியம், இருமரம் ஊராட்சி மன்றத் தலைவர்
இ. பூபாலன், மதிமுக_வைச் சேர்ந்த மேற்கு ஆரணி ஒன்றியச் செயலாளர் எஸ்.சந்தானம், தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராதா கருணாகரன், மேற்கு ஆரணி ஒன்றிய வட்டாரத் தலைவர் கே.பி. நிர்மல்குமார்; விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியக் குழு 19_ஆவது வார்டு உறுப்பினர் பி. சந்திரா, தெள்ளார் ஊராட்சி ஒன்றியக் குழு 16_ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் பி. தனலட்சுமி மற்றும் வலியே வலிமை திண்டபண்ட சங்க மாநிலத் தலைவர் ஆர். ஜெயசீலன் உள்ளிட்ட 5,002 பேர் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஆரணியில் இருந்து புறப்பட்டு வேலூர் சென்றடைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் `காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம்' என்ற இடத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சிப் பேருரையாற்றி வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொதுக்கூட்ட மேடையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், திமுக_வைச் சேர்ந்த, ஜோலார்பேட்டை நகர மன்ற முன்னாள் தலைவர் கே.சி.காமராஜ்ஞு, காக்கனாம்பாளையம் டி. செங்குட்டுவன், திருப்பத்தூர் நகர 1_ஆவது வார்டு உறுப்பினர் எல். ஜாஜினா, குடியாத்தம் ஒன்றிய வரதரெட்டிபள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி, ஆலங்காயம் ஒன்றிய பீமகுளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.எஸ். சம்பத், சேண்பாக்கம் பேரொட்சி 4_ஆவது வார்டு செயலாளர் கே. மனோகரன், ஜோலார்பேட்டை ஒன்றிய அம்மையப்ப நகரைச் சேர்ந்த ஜி. ஜெயராமன், குடியாத்தம் ஒன்றிய புட்டவாரிப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் டி. முனிசாமி, திருப்பத்தூர் நகரத்தைச் சேர்ந்த எஸ். ஆலிவர் சாலமன், குடியாத்தம் ஒன்றியம், வரதரெட்டிபள்ளி ஊராட்சி துணைத் தலைவர் எம். முரளி; விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய விடுதலை பேரவை முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ஏ. தமிழ்குமரன்; பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த,
2011_ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் எம். வெண்ணிலா, வேலூர் மாவட்ட வன்னிய இளைஞர் சங்கச் செயலாளர் ஏ. கமல், சேண்பாக்கம் பேரூராட்சி 10_ஆவது வார்டு செயலாளர் பி. ஆறுமுகம்;
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ஜோலார்பேட்டை நகரக் கமிட்டி தலைவர் கே.எஸ்.சிவப்பிரகாசம், வாணியம்பாடி நகர 13_ஆவது வார்டு உறுப்பினர் பி. நாசிர்உசேன், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி இளைடர் காங்கிரஸ் தலைவர் திருமதி தீபா பிரகாஷ், வாணியம்பாடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொன்.இளங்கோ, வேலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலாஜி, திருப்பத்தூர் நகர இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆர். பழனிவேல், திருப்பத்தூர் நகர மாணவர் அணி தலைவர் ஜெ. சாதிக்பாஷா, சேண்பாக்கம் பேரூராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் எஸ்.டி.ஜெயபிரகாஷ்; மதிமுக_வைச் சேர்ந்த, பள்ளிகொண்டா பேரூராட்சி செயலாளர் க. திருநாவுக்கரசு, வேலூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பி. செந்தில்குமார்; தேமுதிக_வைச் சேர்ந்த தலைமை பேச்சாளர் ஆர். அரிதாஸ்; கந்திலி ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் வி. மோகன், சேண்பாக்கம் பேரூராட்சி பிரதிநிதி கே. வேலு, பேர்ணாம்பட்டு நகர 2_ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் சி. அப்துல் அமீது உள்ளிட்ட 5,000 பேர் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
தாயுள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, அ.தி.மு.க.வில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்18 hours 42 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 21 hours ago |
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
15 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல: இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
15 May 2024காந்திநகர் : வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் நான் அல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரி
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி
15 May 2024மதுரை : மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியா காவல் நீட்டிப்பு
15 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் முன்னாள் முதல் மணீஷ் சிசோடியாவின் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் நகைச்சுவை கலைஞர் வேட்புமனு தாக்கல்
15 May 2024வாரணாசி : மோடியை எதிர்த்து உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரான பிரபல மிமிக்கிரி நகைச்சுவை கலைஞர் சியாம் ரங்கீலா(28) வேட்பு மனு தாக்கல் செய
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.