எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.10 - இலங்கை கம்பத்தோட்டாவில் உள்ள துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானது மற்ற நாடுகளின் தளமும் அங்கு உள்ளது. ஆகவே நம் நாட்டின் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சட்டபேரவையில் வலியுறுத்தினார். கச்சத்தீவை திரும்ப பெறும் தீர்மானத்தின் மீது சரத்குமார் பேசியதாவது:-
தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வெளி நாட்டவரை கவரும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக அமைய குற்றாத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகல் மேம்படுத்தப்பட வேண்டும். இயற்கை வளம்மிக்க சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதிகள், நவீன தங்கும் வசதி போன்றவை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா மேம்பாட்டுக் குழு அமைத்து, இப்பகுதியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் பெறப்பட்டு செயல்படுத்த வேண்டும். சீசன் காலத்தில் தென்காசிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க மத்திய ரயில்வே துறையை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். அதோடு பகீடீஙிடீ ஙீஹஙுகூ, சூடீங்ங்டூடீஙூஙூ சிச்சீஙுடுஙூசீஙி (மருத்துவ சுற்றுலா), பஙுடீகூகூடுடூகி (மலையேற்றம்) போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். இது நம் நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கவர்ந்து வருவாய் ஈட்டி தருவதோடு அப்பகுதிகளில் நேர்முக மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளும் பெருக வாய்ப்பு உருவாகும்.
வேளாண் துறையில் நீடித்த, நிலையான (நசீஙூசிஹடுடூடீக்ஷ ஹடூக்ஷ ஙீடீஙுஙிஹடூடீடூசி கிஙுச்சூசிகீ) வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை யாராலும் வரவேற்காமல் இருக்க முடியாது. மாநில நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி நீர்ப்பாசன ஆதாரத்தை பெருக்க அரசு மேற்கொள்ள இருக்கும் திட்டம் வேளாண் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலிம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி (கஹஙீசிச்ஙீ) வழங்கவிருப்பது, உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்களை பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமையாக்குவது, மகளிருக்கு மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் இலவசமாக வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
கடந்த 7-ம் தேதி சமச்சீர் கல்வி குறித்த சட்ட முன்வடிவின்படி, பாடத் திட்டங்களின் தரம் உயர்த்த தமிழக அரசு வல்லுநர் குழு அமைத்திருப்பதை வரவேற்கிறேன். கல்வியின் தரம் உயரவேண்டிய அளவு மாணவர்களின் தரம், ஆசிரியர்களின் தரம் மற்றும் பள்ளிகளின் தரம் ஆகியவையும் உயரவேண்டும்.
ஒரே பாடத்திட்டம் அமைந்தாலும் மாணவர்களிடையே பல தரப்பட்ட இடைவெளிகள் நிலவுவதைக் காணமுடிகிறது.குறிப்பாக கிராமப்புற - நகர்ப்புற மாணவர்களிடையே உள்ள இடைவெளி தனியார் - அரசு பள்ளி மாணர்களிடையே இடைவெளி (இச்டூக்டுக்ஷடீடூஷடீ ங்டீசுடீங், உடூகிங்டுஙூகீ ஓடூச்சூங்டீக்ஷகிடீ, இச்ஙிஙிசீடூடுஷஹசிடுச்டூ ஙூகூடுங்ங்ஙூ டீசிஷ) போன்றவை களையப்பட வேண்டுமானால், ஆசிரியர்களின் தரம்,பள்ளிகளின் தரமான கட்டமைப்பு வசதி, நூலகம், ஆய்வுக் கூடங்கள், விளையாட்டு மைதானம், கழிவறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக திகழச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தென்காசியில் பல ஆண்டு கோரிக்கையாக உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் கேட்டுக் கொள்கிறேன். சட்டத்துறை அமைச்சரும் இத்தொகுதியின் சொந்த ஊர்க்காரராக இருப்பதால் அவரும் இதுகுறித்து மனதில் கொள்வார் என்று நம்புகிறேன்.
முதல்வர் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது. தென்காசி தலைமை அரசு மருத்துவமனை மேம்பாடு குறித்துத்தான். நான் சில நாட்களுக்கு முன்பு இம்மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தபோது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும், நரம்பியல், இதய நோய், சிறுநீரக நோய் போன்ற சிறப்பு சிகிச்சைகளுக்கான மருத்துவர்கள் (நஙீடீஷடுஹங்சிநீ ஈச்ஷச்சிச்ஙுஙூ) இல்லாததையும், இ.ப. நஷஹ, ஐஇம மடூடுசி, ஈடுஹங்நீஙூடுஙூ மடூடுசி உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் கேட்டு அறிந்தேன். இதனால் விபத்து, தீ விபத்து போன்ற அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகள் திருநெல்வேலிக்கு திருப்பி விடப்படுவதால், வழியிலேயே உயிரிழக்கும் பரிதாப நிலை இருப்பதும் தெரியவந்தது. எனவே அரசு உடனடியாக இக்குறைபாடுகளை நீக்க உத்தரவிட்டு, தென்காசி அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி நல்ல சிகிச்சை கிடைக்கச் செய்யவேண்டும். எண்ணிக்கை குறைவாக உள்ள மருத்துவர்களை உடனே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இம்மருத்துவமனை அமைந்திருக்கும் 36 ஏக்கர் நிலப்பரப்பு மருத்துவக் கல்லூரி கட்டும் அளவிற்கு இருப்பதால் அரசு அங்கு மருத்துவக் கல்லூரி கட்டுவது குறித்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.
இலங்கை கம்பந்தோட்டாவில் உள்ள துறைமுகம் சீனாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திற்கு கீழும் சீன துறைமுகம் உள்ளது. ஆகவே அண்டை நாடுகள் அச்சுறுத்தலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு கருதி கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.