எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.27 - காங்கிரஸ் தி.மு.க. பேச்சு வார்த்தை இழுபறியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெளியில் சிரித்தமுகத்துடன் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறோம் என்று இரண்டு தரப்பும் கூறினாலும் உண்மையில் உள்ளே பெரும் குத்துவெட்டு நடந்து கொண்டுதான் உள்ளது. மறுபுறம் தே.மு.தி.க, அ.தி.மு.க. கூட்டணிக்குள் வரக்கூடாது என்பதற்காக உளவுத்துறை மற்றும் ஜால்ராக்கள் மூலம் வெளியே பரப்பிவிடப்பட்ட பொய்க்கருத்துக்கள் புஸ்வாணமாகி அ.தி.மு.க. தே.மு.தி.க. பேச்சு வார்த்தை துவங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டாலும் அது வெறும பொம்மை குழுதான் என்பது அனைவருக்கும் தெரியும். முக்கிய சூத்ரதாரி ராகுல்காந்தி என்பதுதான் தற்போது தி.மு.க.வினருக்கு கடும் எரிச்சலை தாக்கூடிய விவகாரம். கருணாநிதிக்கு சோனியாகாந்தி அப்பாயிண்ட்மெண்ட் தராமல் டெல்லியில் இழுத்தடித்தற்கு ராகுல்காந்தியும் பேச்சில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தான் என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. அந்த சந்திப்பில் ராகுல்காந்தி மட்டுமே பேசியதாகவும் 78 தொகுதிகளின் பெயர் பட்டியலை வாசித்த ராகுல்காந்தி காங்கிரஸின் செயல் திட்டபணிகளை கூறியதாகவும் கூறப்படுகிறது. தற்போது காங்கிரஸின் பிரதான நிபந்தனையே ஒரு எம்.பி தொகுதிக்கு 2 எம்.எல்.ஏ தொகுதி வீதம் 78 தொகுதிகள் துணை முதல்வர், காங்கிரஸ் தலைமையில் ஸ்டியரிங் கமிட்டி 5 முக்கிய மந்திரி பதவிகள் என்ற காங்கிரஸின் நிபந்தனையை கேட்ட தி.மு.க. வினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
அதன் வெளிப்பாடே நேற்று முன்தினம் கூட்டணி பேச்சு வார்த்தைப்பற்றி பேசிய கருணாநிதி 234 தொகுதிகளையும் காங்கிஸார் கேட்கிறார்கள் என்று நிருபர்களிடம் எறிந்துவிழுந்தார். தி.மு.க. தரப்பில் கூடுதலாக 55 முதல் 60 சீட்டுகள் வரை தரமுடியும் என்று கூறினாலும் காங்கிரஸ் அதை ஏற்று கொள்வதாக இல்லை. தங்களை கேட்காமல் பா.ம.க.வை சேர்ந்ததுமல்லாமல் ஒரு எம்.பி கூட ஜெயக்காத பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுங்கியுள்ள தி.மு.க.வை காங்கிரஸ் மன்னிக்க தயாராக இல்லை. கூட்டணியில் பலம் பொறுந்திய இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸுசுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கித்தான் தீரவேண்டும் என்று சோனியாவும் ராகுலும் உறுதியாக உள்ளனர். மேலும் தி.மு.க.வை மெஜாரிட்டி இல்லாத அளவுக்கு தொகுதிகளில் நிற்க்கவைத்து அதன் மூலம் ஆதிக்கம் செலுத்தலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸை பகைத்து கொண்டு வெளியேறினால் தலைதப்பாது என்று தி.மு.க.வுக்கு பிரச்சனை என்பது கருணாநிதிக்கு தெரியும். மேலும் மத்தியில் அதிகாரத்தில் இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்தித்தால் செல்லாக்காசாகி விடுவோம் என்பதும் கருணாநிதிக்கு தெரிந்திருப்பதால் இருதலை கொள்ளி எறுப்புபோல தவித்து கொண்டிருக்கிறார்.
மறுபுறம் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதும் கேள்வி குறியாக உள்ளது. திருமாவளவனுக்கு பலவகைகளில் உதவி வரும் வெளிநாட்டு வாழ்தமிழர்கள் காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பதா என்று நெருக்குதல் தருவதால் அணிமாறும் உத்தேசத்தில் திருமாவளவன் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்போது காங்கிரஸ் கேட்பது ஏதோ புதிதாக கேட்கும் விஷயமல்ல 1980 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாதிக்கு பாதி இடம் கொடுத்து நின்றவர்தானே கருணாநிதி இப்ப ஏன் தயங்குகிறார் என்று காங்கிரஸ் தரப்பில் கேட்கின்றனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாறிகிடக்கும் தி.மு.க.வை வேறு தூக்கி சுமக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பினர் பேசிக் கொள்கின்றனர்.
ஐவர் குழுவினருடன் என்ன பேசுவது நான் டெல்லிக்கே நேராக பேசுவேன் என்று மீண்டும் சோனியாவிடம் பேசுவதற்காக நல்ல சிக்னல் கிடைக்கும் என்று தன்மகள் கனிமொழியையும் டி.ஆர்.பாலுவையும் அனுப்பி சோனியாவிடம் கருணாநிதி பேசி பார்த்தார். ஆனால் எதுவாக இருந்தாலும் ஐவர் குழு மூலமே எங்கள் தரப்பு கருத்துக்களை கூறுகிறோம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் பொறியில் அகப்பட்ட எலிபோல மாட்டிக்கொண்டு கருணாநிதி விழிக்கிறார். கருணாநிதியின் ராஜதந்திரம் எல்லாம் டெல்லியில் எடுபடவே இல்லை. என்ன செய்வது ஸ்பெக்ட்ராம் பணமும் வேண்டும் பழைய அதிகாரமும் வேண்டும் என்றால் நடக்குமா கருணாநிதி மறந்துபோன ஒரு வசனம் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. கருணாநிதி தற்போது உள்ள நிலையில் தன் குடும்பத்தை காப்பாற்ற கழகத்தை அடகுவைத்துதான் தீரவேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.