எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக். 22 – தீபாவளி பண்டிகைக்காக கோயம்பேட்டில் இருந்து தினமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்பட்டது போல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளதால் பொது மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய வழிவகை செய்துள்ளனர்.
கடந்த 17–ந் தேதியில் இருந்து 20–ந் தேதி வரை மொத்தம் 3101 சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டுள்ளது.
இதே போல் சென்னையை தவிர்த்து மாநிலத்தின் எஞ்சிய மாவட்டங்களில் இருந்து 17–ந் தேதியில் இருந்து 20–ந் தேதி வரை 3034 பஸ்கள் விடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 1400 பஸ்களுக்கும் அதிகமாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொது மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
நாளை தீபாவளி என்பதால் அதிகம் பேர் சொந்த ஊர் செல்வதை கருத்தில் கொண்டு இன்று கோயம்பேட்டில் இருந்து 1652 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்தும் 1301 சிறப்பு பஸ்கள் செல்கின்றன.
இதற்காக விரிவான ஏற்பாடுகளை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோயம் பேட்டில் முகாமிட்டு மேற்பார்வையிட்டு வருகிறார். கோயம்பேட்டில் அவருடன் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர்கள், பொது மேலாளர்கள், ஊழியர்கள் என 400 பேர் முகாமிட்டு பயணிகளுக்கு உதவி வருகின்றனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மதியம் 2 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரை விடிய விடிய கோயம்பேட்டிலேயே முகாமிட்டு பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த வண்ணம் இருந்தார்.
முன்பதிவு செய்த பயணிகளுக்கு எந்தெந்த பிளாட்பாரத்தில் எந்தெந்த பஸ்கள் புறப்பட உள்ளது என்ற விவரத்தையும், முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு எந்தெந்த பிளாட் பாரங்களில் பஸ்கள் உள்ளது என்ற விவரத்தை பட்டியலிட்டு மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். ஒலிபெருக்கியிலும் அறிவிப்பு செய்கின்றனர். 16 சர்க்கியூட் காமிரா மூலம் கண்காணித்து வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிக்க செய்து பயணிகளுக்கு உதவுகின்றனர்.
முன்பதிவு செய்யாத பயணிகள் கடைசி நேரத்தில் அங்கும் இங்கும் பஸ்களை பிடிக்க அலைவது வழக்கம். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டோக்கன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த டோக்கனில் எந்த பஸ், எந்த ஊர், பஸ் எண், புறப்படும் நேரம் இருக்கை எண் உள்பட அனைத்து விவரங்களும் குறித்து கொடுக்கப்படுகிறது.
எனவே குறிப்பிட்ட பஸ் வந்ததும் துண்டு போட்டு சீட் பிடிக்காமல் சிரமமின்றி மக்கள் ஏறி அமருகின்றனர்.
பஸ் வசதிகள் குறித்து அங்கு வந்த பயணிகள் கூறியதாவது:–
கமலா (அயனாவரம்):– நான் சேலம் செல்வதற்காக வந்துள்ளேன். நேற்று மழையாக இருந்ததால் இன்று வந்தேன். முன்பதிவு செய்யாததால் எப்படி பஸ் பிடித்து போக போகிறோம் என்று பயந்தேன்.
ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இங்கு வசதிகள் உள்ளது. பஸ் டோக்கன் கொடுத்து இருக்கை எண்ணையும் எழுதி அனுப்பி சீட்டில் உட்கார வைக்கிறார்கள். மிகச் சிறப்பாக மக்களுக்கு வசதிகள் செய்து தந்துள்ளனர். இது மிகவும் பாராட்டத்தக்கது.
ரமேஷ் (பெசன்ட்நகர்):– நான் சென்னையில் இருந்து கோவை செல்ல வந்தேன். மழையாக இருந்ததால் ஆன்லைனில் ‘புக்’ செய்யவில்லை. கோயம்பேட்டில் பஸ் பிடித்து செல்ல வந்தேன். இங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் எங்களுக்கு வழி காட்டினார்கள். டோக்கன் வழங்கி பஸ் நிற்கும் இடத்தையும் சொல்லி இருக்கையிலும் உட்கார வைக்கின்றனர். எந்த சிரமமும் எங்களுக்கு இல்லை. ஏற்பாடுகள் மிக சிறப்பாக உள்ளது என்றார்.
முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான பஸ்கள் 7, 8, 9 ஆகிய 3 பிளாட்பாரங் களிலும் 1 மற்றும் 2–வது பிளாட்பாரங்களில் 200 கிலோ மீட்டருக்கு குறைவான ஊர்களுக்கு செல்லும் பஸ்களும் 3, 4, 5, 6 பிளாட்பாரத்தில் ரிசர்வ் செய்த பயணிகளுக்காகவும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
எப்போது சென்றாலும் பஸ்சில் இருக்கை கிடைப்பதால் கோயம்பேடுக்கு பொது மக்கள் வருகை அதிகரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது : குஜராத் பிரசாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்
02 May 2024அகமதாபாத் : பலவீனமடைந்துவரும் காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது, அங்கே பாகிஸ்தான் அழுகிறது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.