எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்பாக்கம், ஜூலை.15 - அணு விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து கல்பாக்கத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2 நாட்களாக பேரிடர் மேலாண்மை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓர் அணுசக்தி நிறுவனத்திலிருந்து எதிர்பாராதவிதமாக வெளிப்படும் கதிரியக்கமே அணு விபத்து எனப்படும். அணுக்கதிர் உடலில் படிவதை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, கதிரியக்கத்தின் தீவிரத்தை குறைப்பது எப்படி? கதிரியக்கம் எவ்வாறு மனித உடலை பாதிக்கிறது? இயற்கை சூழலில் எற்படும் கதிரியக்கம் என்ன? அணு விபத்து ஏற்பட்டால் நாம் மேற்கொள்ள வேண்டியது என்ன? அணு விபத்து ஏற்பட்டுள்ளது என நாம் அறிய நேரும்போது என்ன செய்ய வேண்டும்?
வெளியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளை தொடர்பு கொண்டு பேசலாமா, எந்த வகையான செயல்களில் கவனம் கொள்ள வேண்டும், வீட்டின் உட்புறம் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும், மாற்று இடங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன போன்ற விவரங்களுக்கான செயல்முறைகள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அணு விபத்து நேரங்களில் அமைதி காக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வானொலி, தொலைக்காட்சி மற்றும் ஒலி பெருக்கி மூலம் தரும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அருகில் இருக்கும் வீடு அல்லது பொதுமக்களுக்கான கான்கிரீட் கட்டிடத்திற்குள் சென்று அங்குள்ள ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு உள்ளேயே இருக்கவும். புகலிடங்களில் தங்குவதற்காக அமைதியாக வெளியேறி தரப்படும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். எரிவாயு அடுப்பு, சிலிண்டரை அணைத்து விட்டு மின்சார பிளக்குகளை அகற்றிவிட வேண்டும்.
அருகில் உள்ள அக்கம் பக்கத்தினரையும் அழைத்து செல்ல வேண்டும். புகலிடத்திற்கு சொந்த வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்ல வேண்டும். அடிப்படை தேவையான பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். அதாவது வானொலி, டார்ச் விளக்கு, பணம், வங்கி புத்தகம், மாற்று உடை, முகமூடி, கைக்குட்டை, அவசரத் தேவைக்கான உணவு மற்றும் குடிநீர். எல்லா கதவுகளையும் பூட்டி விட வேண்டும்.
உடல் ஊனமுற்றோர் குறித்த தகவல்களை உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்கள் புகலிடம் செல்ல உதவவும். செல்ல பிராணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தந்து அவை வீட்டின் உள்ளே இருக்க செய்யவும். காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தரும் அறிவுரைகளை பின்பற்றவும் என்பதை பற்றிய செயல் விளக்கமுறை செய்து காண்பிக்கப்பட்டது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பேரிடர் மீட்புபடை விரைவில் அமைக்கப்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணை தலைவர் சசிதர ரெட்டி கூறினார்.
மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகம் தக்க பாதுகாப்பு வழங்கும் என்று எடுத்துரைத்தார். இப்பாதுகாப்பு ஒத்திகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சிவசண்முகராஜா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆசீஸ் சட்டர்ஜி, பயிற்சி கலெக்டர் ஆர்.லலிதா, கோட்டாட்சியர் வீரப்பன், செங்கல்பட்டு ஆ.டி.ஓ. ஆலின் சுனேகா, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் (காவல்) மனோகரன், மதுராந்தகம் டி.எஸ்.பி. தணிகைவேல், மாமல்லபுரம் டி.எஸ்.பி. முத்துராமலிங்கம், காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் (கோட்ட துணை) சுப்பிரமணி, தாசில்தார்கள் திருக்கழுக்குன்றம் தாசில்தார் மல்லிகா, செங்கல்பட்டு தாசில்தார் வெங்கடேசன், குன்னத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுமக்கள் 100-க்கும் சென்னை அணுமின் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் ஏற்றப்பட்டு வெங்கம்பாக்கம், அணுபுரம், வீராணம் பைபாஸ், கொத்திமங்களம், ஆசிரியர் நகர் வழியாக திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் பிளஸ்சிங் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் ஆசிரியர் நகர் அருகே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு உறுப்பினர் மேஜர் ஜெனரல் தத்தா மற்றும் பேரிடர் மேலாண்மை பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுக்கு கதிர் வீச்சு உடலில் பரவினால் எவ்வாறு செயல்பட வேண்டும் என செயல் விளக்கங்களை செய்து காட்டினர்.
முதல் பேருந்தில் இறக்கப்பட்ட பேருந்தில் ஒருவர் மீது ரேடியேசன் மானிட்டர் கருவி மூலம் கதிர்வீச்சு உள்ளதா என சோதித்தனர். பின்னர் அவர்கள் உடைகளை கழற்றி பாதுகாப்பாக உள்ள ஒரு பெட்டியில் போட சொன்னார்கள். பின்னர் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறான செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.