எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஆக.2 - முறையான ஆவணங்கள் இல்லாமல் வாரிசுதாரர் இல்லாத சொத்தை பத்திர பதிவு செய்து ரூ.4.5 கோடிவரை மோசடி செய்து தங்களை மிரட்டி வருவதாக முன்னால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உ.பலராமன் உட்பட 4 பேர் மீது வடசென்னை வீட்டு உரிமையாளர் சங்கத்தினர் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள நாராயணப்ப நாயக்கன் தோட்டம் 1 முதல் 10 தெருக்கள் மற்றும் எம்.சி.ரோடு ஆகிய அடிமனையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டியுள்ள உரிமையாளர்கள், தங்களுடைய வீட்டுக்கு சொத்து வரி செலுத்தியும்,
மின் இணைப்பும் பெற்று உள்ளனர்.
இந்த இடத்தின் அடிமனையை கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்ய வந்த கிழக்கு இந்திய கம்பெனி அப்பா அண்டு கோ என்ற நிறுவனத்தினர் திம்மப்ப நாயுடு மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு இனமாக கொடுத்துள்ளனர். மேலே சொல்லப்பட்ட அடிமனைக்கு உரிமையானவர்கள் என்று அறிவித்துக்கொண்டு அடிமனைக்கு வீடுகட்டி குடியிருந்து வருவோர்களிடம் திம்மப்பநாயுடு வாரிசுதாரர்கள் மாத வாடகை பெற்று வந்தனர். இவர்கள் வசூல்செய்த வாடகைக்கு அப்பா அண்டு கோ என்று ரசீதும் கொடுத்துள்ளனர். திம்மப்பநாயுடுவின் வாரிசுதார்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லாததால் அடிமை பற்றிய எந்த விதான உரிமையோ, அல்லது வாடகை வசூலிக்கவோ யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் 2009 ம் ஆண்டு அப்பா அண்டு கோவின் 6 வது தலைமுறையினரால் முன்னால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலராமன் தலைமையில் மலர் வெளியிடப்பட்டது. தற்போது கே.சந்தானம் மற்றும் யு.பலராமன் ஆகிய இருவரும் திம்மப்பநாயுடுவின் ஆறாவது தலைமுறையின் வாரிசுகள் என்ற வகையில் 52 பேரிடம் பவர் பெற்றுள்ளதாக கூறியுள்ளனர். இவர்கள் தற்போது வீட்டு கட்டி குடியிருந்து வருவோரிடம் வாடகை கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டு உரிமையாளர்களை மிரட்டியும், ஒரு சிலர் வீட்டை விற்றதனால் வாங்கியவர்களிடம் பலவிதமான மிரட்டல் கொடுத்தும், அடியாட்களை வைத்து சில அடிமனைகளை விற்பனை செய்துள்ளனர். மேற்படி இந்த 52 வாரிசுதார்களுக்கு மேற்கூரிய அடிமனைக்கு எந்தவகையில் உரிமையுள்ளது அல்லது உரிமைகளின் உயில் உள்ளதா என்று கேட்டால் அது பற்றி எந்த ஆவணங்களும் தெரிவிக்க மறுக்கின்றனர். மேலும் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் 52 வாரிசுதாரர்களின் பவர் பெற்றதாக உள்ள ஜெராக்ஸ் காப்பியை வைத்தே பத்திர பதிவு செய்துள்ளனர். இந்த வகையில் ரூ.4.5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
வடசென்னை வீட்டு உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பில் யு.பலராமனுக்கு கடந்த மே மாதம் 13 ம்தேதியிட்ட கடிதத்தில் இந்த அடிமனைக்கு உரிய ஆவணங்கள் கேட்டு பதிவு அஞ்சல் முலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு இந்நாள் வரையில் எந்தவிதமான பதிலும் அனுப்பாமல் உள்ளனர். இது அப்பட்டமான போலியான பவர் பெற்று மோசடி செய்துள்ளனர் என தெளிவாக தெரிகிறது. மேலும் இவர்களை விசாரித்து தகுந்த ஆவணங்களை பெறவேண்டும் எனவும், அப்படி ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது தகுந்த நில மோசடி கிரிமினல் வழக்கு தொடவேண்டும் என இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இந்த அடிமனையில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள 150 ஆண்டுகளுக்கு மேலான ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் சன்னதி இருந்தது. இந்த கோயிலில் இப்பகுதி மக்கள் தினந்தோறும் பல நிகழ்ச்சிகளை நடத்தியும் வழிபாடு செய்து வந்துள்ளனர். இந்த கோயிலுக்கு உரிமையுள்ளவர்கள் காலமாகிவிட்டதால், அவர்களுக்கு உரிமையுள்ள வாரிசுகளும் இதனை கவனிக்காமலும், ஆர்வம் இல்லாமலும் இருந்த நிலையில் இந்த கோயிலை இடித்து காலி மனையாக உருவாக்கி மேற்கூறிய பவர் ஏஜென்ட் பெற்றவர்களிடம் இந்த கோயில் நிலத்தை ஆர்.கோதண்டராமன்
பெயரில் பத்திர பதிவு செய்துவிட்டனர். இவ்வாறு கமிஷனர் திரிபாதியிடம் அளித்த புகாரில் வடசென்னை வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.