முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாப சுவாமி கோயிலில் தேவபிரசன்னம் தொடங்கியது

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,ஆக.10 - கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தேவபிரசன்னம் எனும் ஜோதிட சடங்கு தொடங்கியது. கோயில் வளாகத்தில் கிழக்கு நடையில் குலசேகர மண்டபத்தில் உள்ள வளாகத்தில் இது நடைபெற்றது. கோயில் தந்திரி கரணநல்லூர் பரமேஸ்வர நம்பூதிரி தலைமையில் பிரசன்னம் நடைபெற்றது. பிரசன்னத்தின் போது அரச பட்டத்தில் இருப்பவரான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பிரசன்னத்தின் முடிவில் கண்டறியப்பட்டவை அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்