முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பாதுகாப்பு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும்மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

ஶ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இந்த மோதல் குப்வாரா மாவட்டத்தில் நடந்ததாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.

பாதுகாப்பு படையினர் பகவான் கிராமத்தில்  முந்தைய நாள் இரவின் போதுகடுமையாக தேடினர். அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து இந்த தேடுதல் வேட்டை நடந்தது.

இந்த தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும்இடையேசிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.இந்த துப்பாக்கிச்சண்டை நேற்று காலையும் நடந்தது.,இந்த இரு தரப்பு மோதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்