எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஆக.10 - பாராளுமன்றத்தில் கொண்டுவரப்போவதாக சொல்லப்படும் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக குரல் கொடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் செயற்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய பார்வர்டுபிளாக் தமிழ் மாநில தலைமை செயற்குழுக்கூட்டம் மதுரை ஹோட்டல் பிரேம் நிவாஸ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வீ.எஸ்.நவமணி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மூ.மகேஸ்வரன், மாநில பொருளாளர் கே.என்.கே.சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ராஜபாளையம் தர்மராஜ், சென்னை சாமிதேசிகன், மாநில செயலாளர்கள் ராமநாதபுரம் கணேசத்தேவர், நெல்லை ராமச்சந்திரன், மதுரை ராஜபாண்டியன், பேராவூரணி தியாகு, தஞ்சை சுப்ரமணியன், கோவை ரமேஷ், ஈரோடு முருகவேல், திருப்பூர் முருகேஷ், திருச்சி மார்க்கெட் முருகன், திருவாரூர் விஸ்வநாதன், நீடாமங்கலம் சுரேஷ், சென்னை பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மஞ்சுநாதன், தென்சென்னை தேவராஜன், வடசென்னை ஆகாஷ், மேலூர் ஸ்டாலின், தூத்துக்குடி பாலமுருகன் செந்தில், கன்னியாகுமரி பெரியசாமி, பொறியாளர் முருகேசன், சேலம் அடைக்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர். பரமக்குடி சுரேஷ் நன்றி கூறினார்.
புதிய வரியற்ற, சுமார் 8900 கோடிக்கான புதிய நலத்திட்டங்கள், 30 ஆயிரம் கோடி மானியம் உள்பட 173 கோடி உபரி வரவு - செலவு திட்டம் அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுதலையும், நன்றியையும் இம்மாநிலக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
உலகிற்கு உணவு தரும் விவசாயம் நசிந்து போய்விட்டது. அதை மீட்டெடுக்க வேளாண்மை புரட்சியை ஏற்படுத்த நீர் மேலாண்மைக்குரிய அணைகள் சீரமைப்பு திட்டங்கள் சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் என்று விவசாயிகள் மீது பரிவோடு புதிய பட்ஜெட்டை அறித்துள்ள தமிழக அரசை வாழ்த்துகிறது.
மக்களை வாட்டி வதைத்து வரும் மின் தட்டுப்பாட்டை அறவே ரத்து செய்திட தொலைநோக்கு மின்சார உற்பத்தி திட்டம் சூரிய சக்தியால் தெருவிளக்குகள் பசுமை வீடுகள் தொழிற்துறை வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு என்று தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக்க கொண்டு செல்லும் சிறப்புக்குரிய பட்ஜெட்டாக இம்மாநிலக் குழு கருதுகிறது.
ஏகாதிபத்திய சர்வாதிகார போக்கில் செயல்பட்டு வரும் மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் முறையில் கொண்டு வர இருக்கும் வகுப்பு வாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கும் எதிரான வன்முறை தடுப்புச்சட்டம், அணை பாதுபாப்புச்சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்த தமிழக முதல்வரை இக்கூட்டம் பாராட்டுவதோடு இந்த மசோதா எதிர்ப்புக்கு அவர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமனதோடு ஆதரிப்பது என்று தீர்மானிக்கிறது.
கடந்த கால ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட நிலஅபகரிப்பு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள். பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைகளை தொடரவேண்டும் என இம்மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. மதுரையில் நடந்த தா.கிருஷ்ணன் கொலை, தினகரன் பத்திரிகை அலுவலக தாக்குதல் மற்றும் கொலை, தினபூமி ஆசிரியர் மீது தாக்குதல், ஜீவி சண்முகசுந்தரம் போன்ற அரசியல் சார்ந்த குற்றவழக்குகளை மறுவிசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிக்கச் செய்ய உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. உணவு விடுதிகளில் ஏழை எளிய மக்களின் நலன்கருதி குறைந்த விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யவேண்டுகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்18 hours 42 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 21 hours ago |
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
15 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.