எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார்
அச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார்
என்னமோ நடக்குது என்ற வித்தியாசமான படத்தைத் தயாரித்த டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத்குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் "அச்சமின்றி" தயாரிப்பாளர் வி .வினோத்குமார், நாயகன் விஜய்வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் என்னமோ நடக்குது படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் " அச்சமின்றி " படத்தின் மூலம் இணைகிறார்கள். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.
நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், பரத்ரெட்டி, நித்தியா, ஜெயகுமார், தலைவாசல் விஜய், ஷண்முக சுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலா ஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள். கௌரவமான வேடத்தில் ரோகினி நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - A.வெங்கடேஷ்
இசை - பிரேம்ஜி
எடிட்டிங் - பிரவீன்
இணை இயக்கம் - வள்ளிமுத்து
பாடல்கள் - யுகபாரதி
வசனம் - ராதா கிருஷ்ணன்
கலை - சரவணன்
ஸ்டன்ட் - கணேஷ்குமார்
நடனம் - விஜி சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை - சொக்கலிங்கம்
தயாரிப்பு - வி.வினோத்குமார்
கதை, திரைக்கதை, இயக்கம் - P.ராஜபாண்டி
படம் பற்றி இயக்குனர் பி.ராஜாண்டியிடம் கேட்டோம்..
இது கர்ஷியல் கலந்த சமூகத்தை பிரதிபலிக்கின்ற படம். இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது ? அதே மாதிரி சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை பக்கா கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம். நிறைய செலவு செய்திருக்கிறோம் என்றார் இயக்குனர் பி.ராஜபாண்டி. இந்த படத்தின் டீசரை பார்த்து வெகுவாக பாராட்டினார் நடிகர் விஷால் சார். அத்துடன் படத்தின் டீசரை இம்மாதம் 13 ம் தேதி வெளியிடுகிறார்.
அவருக்கும் எங்களது படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் நாயகன் விஜய் வசந்தும், தயாரிப்பாளர் வி.வினோத்குமாரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 3 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்2 days 46 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை6 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 2 days ago |
-
புள்ளிப்பட்டியலில் முதலிடம்: கொல்கத்தா அணி புதிய மைல்கல்
16 May 2024கவுகாத்தி:பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி காரணமாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கொல்கத்தா அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
-
தங்கம் விலை 2வது நாளாக உயர்வு
16 May 2024சென்னை:தங்கம் விலை தொடர்ந்து நேற்று 2வது நாளாக உயர்ந்து விற்பனையானது.
-
இன்னும் 2 ஐ.பி.எல். தொடர்களில் விளையாடுவார் எம்.எஸ்.டோனி பயிற்சியாளர் ஹஸ்ஸி நம்பிக்கை
16 May 2024சென்னை:மகேந்திர சிங் டோனி ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவி
-
சைகை மொழியில் டி20 வர்ணனை
16 May 2024மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நாளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் இந்தியா சைனிங் ஹேண்ட்ஸ் அமைப்புடன் இணைந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
4 கட்ட பார்லி. தேர்தல்களில் இதுவரை 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிப்பு தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
16 May 2024புதுடெல்லி:இதுவரை நடந்த 4 கட்ட பாராளுமன்ற தேர்தல்களில் 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய சிறுவனின் நேர்மையை கவுரவித்த துபாய் போலீசார்
16 May 2024துபாய்:துபாயில் வசித்து வரும் இந்திய சிறுவன் யூனிஸின் நேர்மையை பாராட்டி துபாய் போலீசார் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
-
2-ம் கட்டமாக வைகை அணை திறப்பு:நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
16 May 2024தேனி:2-ம் கட்டமாக வைகை அணையில் இருந்து நேற்று முதல் நீர் திறக்கப்பட்டதை அடுத்து மதுரை, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-05-2024.
17 May 2024 -
தமிழகத்திற்கு காவிரியில் 2.5 டி.எம்சி. நீரை திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை
16 May 2024புதுடெல்லி:தமிழகத்திற்கு காவிரியில் மே மாதத்திற்கான 2.5 டி.எம்சி. நீரை திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள்ளது.
-
பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை உயர்த்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை
16 May 2024புதுடெல்லி:பஞ்சாப், மேற்கு வங்கத்தில் பொது வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்
-
ரூ.32 கோடி சிக்கிய விவகாரம்:ஜார்கண்ட் அமைச்சர் ஆலமுக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்
16 May 2024ராஞ்சி:ரூ.32 கோடி சிக்கிய விவகாரத்தில் ஜார்கண்ட் அமைச்சர் அலம்கீர் ஆலமை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில் அவருக்கு 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல் அளித்த
-
பா.ஜ.க. வெற்றி பெற்றால் 2025 முதல் அமித்ஷாதான் பிரதமர் ஆவர்: கெஜ்ரிவால்
16 May 2024லக்னோ:பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் 2025 முதல் அமித்ஷாதான் பிரதமர் ஆவர் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
நீண்ட காலம் விளையாட முடியாது:ஓய்வு குறித்து விராட் கோலி
16 May 2024பெங்களூரு:நீண்ட காலம் ஒருவரால் விளையாட முடியாது என்று தெரிவித்துள்ள விராட் கோலி, ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என்று அவர்
-
ஐ.பி.எல் 65-லீக் ஆட்டம்:ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்
16 May 2024ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 65வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது.
-
தேர்தல் தகராறு:ஒடிசாவில் ஒருவர் பலி
16 May 2024புவனேஸ்வர்:தேர்தல் தகராறில் ஒருவர் பலியானதற்கு ஒடிசா முதலவர் நவீன் பட்நாயக் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஓட்டு வங்கியைக் கண்டு பா.ஜ., பயப்படுவதில்லை மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
16 May 2024பாட்னா: 'ஓட்டு வங்கியைக் கண்டு பா.ஜ., பயப்படுவதில்லை' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கனமழை எச்சரிக்கை: 3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்க கலெக்டர் அறிவுறுத்தல்
17 May 2024ஊட்டி : கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 3நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட கலெக்டர் அருணா அறிவுறுத்தி உள்ளார்.
-
வான்கார்ட் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக சலீம் ராம்ஜி நியமனம்
17 May 2024நியூயார்க் : உலகின் முன்னணி முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான வான்கார்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.).
-
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?: மின்வாரியம் விளக்கம் : வாட்ஸ்அப்பிலும் இனி கட்டணம் செலுத்தலாம்
17 May 2024சென்னை : 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி வதந்தி எனக் கூறியுள்ள தமிழக மின்வாரியம், இது தொடர்பான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
-
மும்பை விளம்பர பதாகை விபத்து: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றம்
17 May 2024சென்னை : மும்பையில் விளம்பர பதாகை விழுந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு
-
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம்
17 May 2024சென்னை : குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழு
-
சுப்ரீம்கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக கபில்சிபல் தேர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
17 May 2024சென்னை : சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கபில் சிபலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் மீதான போருக்கு அரசியல் தீர்வுதான் வழி : ரஷ்யா, சீனா கருத்து
17 May 2024பெய்ஜிங் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அரசியல் தீர்வுதான் சரியான வழி என்று புடின், ஜி ஜின்பிங் இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக நீடிப்பு
17 May 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
போதை பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 May 2024சென்னை : தமிழகத்தில் அதிகரிக்கும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.