எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை செப்.- 17 - முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு அளித்த வாக்குறிதிகளை நிறைவேற்றி வருகிறார். செம்பூரில் 214 இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றினை வழங்கி சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா பேசினார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பூரில் தமிழ முதல் அமைச்சர் அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜாராமன் தலைமையுரையாற்றினார். சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கி பேசுகையில், தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை செயலாக்கும் திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டம் காக்களுரில் இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணிணிகள், ஏழை, எளியவர்களுக்கு கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் ஆகியவை வழங்கி திட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டவாரியாக மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட செம்பூர் கிராமத்தில் எளிய விழாவாக நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு விழாக்களை எளிமையாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இத்தகைய விழாக்களுக்கு ஆகின்ற செலவுகளை அரசின் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதற்கிணங்க ஒரு சிறிய சாமியானா போட்டு எளிய விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. முதலைமைச்சர் ஜெயலலிதா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கின்ற சாதாரணத் தொண்டர்கள் எல்லாம் பல்வேறு நிலையில் பொறுப்புகளை வழங்குகிறார்கள். ஒரு தொண்டன் எந்த அளவிற்கு அவருடைய வாழ்வில் உச்சத்தைப் பெறமுடியுமோ அந்த நிலையில் என்னைப் போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு வழங்குகின்ற வாய்ப்பை பெற்றமைக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்று நான்கு மாதங்கள் தான் ஆகிறது. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எல்லாம் தரமாக நான்கு மாதத்தில் இந்த மிக்சி, கிரைண்டர்,மின்விசிறி ஆகியவை எல்லாம் தரமாக தயாரித்து இங்கே வழங்கப்படுகிறது. அதேபோல் குடும்பத்தலைவியாக இல்லத்தரசிகளுக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மாணவர்கள் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் போது அவர்களுக்கு தரமான மடிக்கணிணிகள் (லேப்டாப்) வழங்குவது ஒரு கனவாக உள்ளது. அந்தக்கனவை நிறைவேற்றும் வகையில் இந்தியாவிலேய எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிணிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை எல்லாம் தரமாக தயாரித்து வழங்கிட வேண்டும். அந்த விதத்தில்தான் மக்கள் தொகை குறைவாக உள்ள கிராமத்தை தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்ச்சியாக செயல்பட்டு அனைவருக்கும் கிடைக்கும். தாய்மார்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.500லிருந்து ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் உழவர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டம் சீரியமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதாவிற்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழக முதல்வர் வகுத்த திட்டம் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் படிப்படியாக கிடைக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மாவட்ட செயலாளரும், பிற்பட்டோர் நலத்துறை உறுப்பினருமான முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ சந்திரன், திருப்புவனம் ஒன்றியச்செயலாளர் எஸ்.பி.கணேசன், பேரவை மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் கண்ணதாசன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் வேம்புலிங்கம் வரவேற்றார். சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் துர்கா மூர்த்தி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை6 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
பாலியல் வழக்கு விவகாரம்: ரேவண்ணா மீது 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்
07 May 2024பெங்களூரு : பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாக புகார் கொடுத்துள்ளது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 60.97 சதவிகிதம் வாக்குப்பதிவு
07 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப் பதிவில் ஏறத்தாழ 60.97 சதவிகிதம் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சூர்யகுமார் யாதவ் அபார சதம்: ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை
07 May 2024மும்பை : சூர்யகுமார் யாதவ் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிப்பெற்றது.
மும்பை பந்துவீச்சு...
-
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
08 May 2024 -
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
08 May 2024வாஷிங்டன் : உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
போலீசார் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பில்லை: தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை; அப்படியெனில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கும்?'' என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கே
-
மத்திய பிரதேசத்தில் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் 4 இ.வி.எம். எரிந்து முற்றிலும் நாசம்
08 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
கேரளாவில் நைல் காய்ச்சல் பரவல்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
08 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நைல் காய்ச்சலை தொடர்ந்து அங்கு 3 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.