எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆடு வளர்த்தா ஆளாகிடலாம் என்ற பழமொழிக்கேற்ப ஒரு நாட்டின் வளங்களில் அதிக முக்கியத்துவம் பெறும் கால்நடைச் செல்வங்கள் உற்பத்தியை அதிகரித்தால் வளம் பெற முடியும் என்பதை நன்குணர்ந்த முதலமைச்சர் கால்நடைகளை விலையில்லாமல் வழங்கி தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறார்கள். இதனால் பயனடைந்த பயனாளிகள் தெரிவித்ததாவது: கரூர் மாவட்டம் செவ்வந்திபாளையத்தில் பகுதியைச் சேர்ந்த பார்வதி தெரிவித்ததாவது, நான் செவ்வந்திபாளையத்தில் வசிக்கும் வறுமையில் வாழும் எழை குடும்பத்தைச் சார்ந்தவள். எனக்கு அரசு கொடுத்த நாலு விலையில்லா ஆடுகள் இரண்டு ஆடுகளில் 18 ஆடுகளைக்கொண்ட ஒரு ஆட்டுப்பட்டி வைத்துள்ளேன். எந்த வேலையும் இல்லாம வறுமையில் தவித்த எனக்கு புத்துணர்ச்சி கிடைச்ச மாதிரி இருக்கு. அதுல சில ஆடுகளை வித்து என் புள்ளைங்க படிப்புக்காக பயன்படுத்திருக்கேன். இதுனால என் குடும்பம் ரொம்ப நல்லாயிருக்கு. என்னோட மூத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி முடிச்சிட்டேன். தமிழக அரசுக்கும், முதலமைச்சர் அம்மா அவங்களுக்கும் என்னோட மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கிறேன். வெண்ணைமலையைச் சேர்ந்த பயனாளி தெரிவித்ததாவது, என் பெயர் வைரமணி. என் கணவர் பெயர் வைரப்பெருமாள். நாங்க வெண்ணைமலையில் குடியிருக்கோம். எங்களுக்கு 2011-ல் அரசாங்கத்தின் மூலமாக 3 பொட்டையாடும், ஒரு கிடாவும்; கொடுத்தாங்க. ஆடுகள் வளர்ப்பது எப்படின்னு அலுவலர்கள் வந்து சொல்லிக்கொடுத்தாங்க. அப்பப்ப ஆடுகளோட வரச்சொல்லி சீக்கு இருந்தால் ஊசி போட்டு மருந்தெல்லாம் இலவசமா கொடுத்தாங்க. அதனால் ஆடுகளை நல்ல முறையில் வளக்க முடிந்தது. இப்பவரைக்கும் 32 குட்டிகள் வித்துருப்பேன். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து இருபதினாயரம் ரூபாய் கிடைத்தது. அதில 3 மாடுகள் வாங்கினோம், ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யறோம். நாங்கள் இந்த அளவிற்கு கிராமத்தில் வளர, சமுதாய அந்தஸ்து பெற உதவிய எங்களுக்கு ஆடு கொடுத்த முதலமைச்சர் அம்மாதான் காரணம். அம்மா அவங்களுக்கு நன்றி. கடவூரைச் சேர்ந்த பயனாளி தெரிவித்ததாவது, எங்கள் ஊர் கடவூர். நான் ஆனந்தி, என் கணவர் பெயர் வெள்ளியிங்கிரி. எங்களுக்கு தந்த நான்கு ஆடுகளையும் நன்றாக வளர்த்தோம். ஆடுகள் குட்டி போட, குட்டிபோட பத்திரமா வளர்த்து வந்தோம். ஒரு சமயத்தில் எங்களிடம் 60 ஆடுகளுக்கு மேல் இருந்தது. அதில் 35 குட்டிகளை விற்று, ஐம்பதாயிரம் ரூபாய் கடனை அடைத்து, மேற்கொண்டு பொண்ணை இஞ்சினியருக்கு படிக்க வைத்தோம். தற்பொழுது பொண்ணு வேலையில் இருக்கிறாள். பையனும் பள்ளிக்கூடம் நன்றாக படித்துக்கொண்டிருக்கிறான். இதற்கெல்லாம் காரணமான எங்களுக்கு ஆடுகொடுத்த முதலமைச்சருக்கு நன்றி சொல்கிறோம் என்று தெரிவித்தார்.
பண்டைய காலங்களில் படையெடுத்து வரும் மன்னன், அந்த நாட்டின் செல்வ வளங்களான ஆடு, மாடுகளை கவர்ந்து சென்று அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலை குலையச்செய்து நாசப்படுத்துவார்களாம். இந்த பழைய வரலாற்றை மாற்றி வெளி மாநிலங்களிலிருந்து கால்நடை கொள்முதல் செய்து விலையில்லாமல் வழங்கி நாட்டை வளப்படுத்தும் பதிய முயற்சியில் ஈடுபட்டு உலகத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்த மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் திட்ட செயல்பாடுகளை நினைவு கூறுகையில் நெஞ்சம் மட்டுமல்ல, உயிரே உருகுதம்மா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.