எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்.நடுப்பட்டி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 177 மாணவ, மாணவியர்களுக்கும், ஊத்தங்கரையில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 1990 மாணவ, மாணவியர்களுக்கும், போச்சம்பள்ளிஅரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 358 மாணவ, மாணவியர் என மொத்தம் 2525 மாணவ, மாணவியர்களுக்கு ரூ 94 லட்சத்து 7 ஆயிரத்து 30 ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும் பொங்கல் திருநாளையொட்டி பர்கூர் மற்றும் ஊத்தங்கரையில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்.இவ்விழா கலெக்டர் சி.கதிரவன் தலைமையிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் கலையரசி அனைவரையும் வரவேற்றார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி பேசியதாவது.மறைந்த முதலமைச்சர் அம்மா கொண்டுவந்த திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்தியாவிலேயே 29 மாநிலங்களில் எந்த முதலமைச்சரும் செய்யாத திட்டங்களை மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா செய்துள்ளார்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி, கல்வி ஊக்க தொகை, புத்தகம், பேனா, பென்சில், பை, அட்லஸ் வரைபடம் உள்ளிட்ட 14-வகையான கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார்கள். கர்ப்;பிணி தாய்மார்களுக்கு உதவித் தொகை, பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு கிளுகிளுப்பை, சோப்பு, பவுடர் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா பெட்டகம், பேருந்து நிலையங்களில் பாலுட்டும் அறை, தாலிக்கு தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராம் வரை தங்கம், பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், 12ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் ஏழை பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா 4- ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் நோக்கில் இது போன்ற திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசானது வழங்கி வருகிறது. கடந்த ஐந்தாண்டில் மறைந்த தமிழக முதல்வர் கொண்டுவந்த திட்டத்தின் கீழ் பொங்;கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. குடும்ப அட்டைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலமாக பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் கட்டாயம் குடும்ப அட்டைகள் மற்றும் தொலைபேசி எண்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். தமிழர் திருநாளான பொங்கலையொட்டி பொங்கல் தொகுப்பு பரிசுகளான முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, ஏலக்காய் மற்றும் இரண்டு அடி கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது இவற்றை எல்லாம் பெற்று பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பேசினார். இந்நிகழ்ச்சியின் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பாண்டியன், மாநில நிலவளவங்கித் தலைவர் சாகுல் அமீது, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தென்னரசு, கூட்டுறவு சங்கத் தலைவர் தேவேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் ஜெயபால், கிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் அகமதுபாஷா, துணைப்பதிவாளர்கள் பாலமுருகன், ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், வட்டாட்சியர்கள் இளவரசி, அமுதன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், சார்பதிவாளர்கள் முருகேசன், ஜனார்தனன், நடுப்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அரவிந்தன் மற்றும் பெற்றோர்கள் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.