எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,செப்.- 29 - மத்திய அமைச்சர் பதவியை பயன்படுத்தி மதுரை மாநகராட்சி தேர்தல் அதிகாரியை மிரட்டுவதா என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை திமுக மேயர் வேட்பாளர் பாக்கியநாதன் மனு தாக்கல் செய்த போது உடன் சென்ற மத்திய மந்திரி மு.க.அழகிரி தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான நடராஜனிடம் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர் என்று புகார் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அதிமுக மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா,மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ ஆகியோர் நேற்று மதுரை நகர் முழுவதும் திமுகவினரால் வரைந்து சுவர் விளம்பரம் செய்துள்ள புகைப்படங்களை பத்திரிகையாளர்களிடம் காட்டி இதுவே திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்கான ஆதாரம் என்று தெரிவித்தனர். தேர்தல் விதிமுறைகளை ஒவ்வொரு முறையும் மீறி நடப்பது திமுகவினர்தான். அவர்கள் அதிமுக மீது புகார் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்தனர். இதுகுறித்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அதிமுக வேட்பாளர் வேட்பு மனு போது நடந்த சில சம்பவங்களை சுட்டிக்காட்டி மத்திய மந்திரி மு.க.அழகிரி மதுரையில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவதை போல ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கி மு.க.அழகிரி பேசியுள்ளார். அப்படி பேசிவிட்டு திமுக வேட்பாளர் மனு தாக்கலின் போது தேர்தல் அதிகாரியிடம் உங்களை தனியாக சந்திக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களையும் விரட்டி விட்டு ஏற்கனவே இருந்த அதிகார தோரணையில் மிரட்டி உள்ளார். இந்த செயலை மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கடுமையாக கண்டிக்கிறது. மதுரை நகரில் சுவர் விளம்பரங்களை தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர்தான் வரைந்துள்ளனர். ஏற்கனவே நடந்த திமுக ஆட்சியில் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்தது மு.க.அழகிரிதான். ஆனால் இப்போது புலி சைவமாக மாறியதை போல அவர் பழைய திமிரில் பேசியுள்ளார். நகரில் பல இடங்களில் திமுக சின்னம் வரைந்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதையெல்லாம் மறைத்து விட்டு முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களை காட்டி இது தேர்தலுக்காக எழுதப்பட்டதாக அழகிரி பொய் புகார் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் மதுரை மக்களை கொள்ளையடித்து சுரண்டி பல்வேறு சமூக விரோத செயல்களை செய்து நிலங்களை அபகரித்து மதுரை மக்களை மிரட்டி வந்த மு.க.அழகிரியும் அவரது கூட்டாளிகளும் தற்போது நல்லவர்களை போல நடித்து வருகிறார்கள். மக்கள் விரும்பும் ஆட்சியை முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் நடத்தி வருகிறார். கடந்த ஆட்சியில் விதிமுறைகளை மீறி, சட்டதிட்டங்களை மீறி செயல்பட்டவர்கள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதை மக்கள் பாராட்டுகிறார்கள். ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேசாத மு.க.அழகிரி அதிமுகவினர் மீது குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழகத்தில் கருணாநிதியின் தலைமையிலான திமுக அப்புறப்படுத்தப்பட்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மலர வேண்டும் என்று கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தாமாக வாக்களித்து ஒரு மகத்தான வெற்றியை தந்தார்கள். அதே வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவிற்கு கிடைக்கும். நூற்றுக்கு நூறு சதவீதம் மதுரை மேயராக ராஜன்செல்லப்பா வெற்றிபெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை3 min 37 sec ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 1 min ago |
மினி பான் கேக்1 week 19 hours ago |
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் பேட்டி
07 May 2024நெல்லை : அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என்று தன்னை தாக்கியவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் தெரிவித்தார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
பாலியல் வழக்கு விவகாரம்: ரேவண்ணா மீது 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்
07 May 2024பெங்களூரு : பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாக புகார் கொடுத்துள்ளது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: மேற்குவங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
07 May 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கில் அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
எந்த குற்றவாளியும் தப்பக்கூடாது: பிரஜ்வல் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : பிரதமர் நரேந்திர மோடி உறுதி
07 May 2024புதுடெல்லி : பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்துவந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
-
சென்னையில் சட்டவிரோத மசாஜ் சென்டர்களுக்கு சீல்: மாநகர காவல்துறை நடவடிக்கை
07 May 2024சென்னை, சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களூக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 60.97 சதவிகிதம் வாக்குப்பதிவு
07 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப் பதிவில் ஏறத்தாழ 60.97 சதவிகிதம் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சூர்யகுமார் யாதவ் அபார சதம்: ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை
07 May 2024மும்பை : சூர்யகுமார் யாதவ் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிப்பெற்றது.
மும்பை பந்துவீச்சு...
-
ஜெயக்குமார் மர்ம மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் தங்கபாலுவிடம் விசாரணை
07 May 2024நெல்லை : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ், எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் மற்றும் கே.வி.தங்கபாலு ஆகி