எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 87 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்களும், தண்டுகாரனஅள்ளி ஊராட்சியில் மாவட்;ட கலால் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கள்ளச்சாரயத் தொழிலில் ஈடுபட்டு பின் மனம் திருந்தி வாழ்வோருக்கு மறுவாழ்வு உதவியாக 11 பயனாளிகளுக்கு ரூ. 3 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் கறவை பசுக்களும் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 26 இலட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளையும் மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேற்று (18.03.2017) துவக்கி வைத்தார். பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்து தெரிவித்ததாவது :-நமது மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கேத்தனஅள்ளி ஊராட்சி நரியனஅள்ளியில் பள்ளிக் கல்விக் கட்டிடம் ரூ. 6.18 இலட்சம் மதிப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாலக்கோடு வட்டத்தில் பஞ்சப்பள்ளி ஊராட்சி ஒட்டர்திண்ணை கிராமத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ரூ. 11 இலட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கூடிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்;ந்து காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 1.50 இலட்சம்; லிட்டர் கொள்ளளவு நீர்த்தேக்கத்தொட்டியில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து நேரடியாக தண்ணீரை பெற்று காரிமங்கலத்துக்குட்பட்ட அனைத்து பகுதி பொதுமக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காரிமங்கலத்தில் 3 நீர்த்தேக்க மோட்டாhர் பம்ப் பழுது அடைந்த காரணத்தினால் காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட தொட்டிகளிலிருந்து 3 நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் ஒவ்வொரு உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரினை உடனடியாக நிரப்புவதற்கும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு சுய தொழில் உருவாக்கும் நோக்கத்தோடு முற்கட்டமாக பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளியில் ரூ. 9 இலட்சம் மதிப்பில் 36 தையல் இயந்திரங்களை 36 பெண்களுக்கு மகளிர் தொழில் முனைவோர்களுக்கான ஆயத்த ஆடை நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.
தொழில் குழுக்கள் மூலம் தையற் பயிற்சியினை முடித்து அவர்களின் கைத்தொழிலுக்கான திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகளிலிருந்து துணி தைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்று ஆடையகத்தின் மூலம் வருவாய் கிடைக்க நிரந்தர சூழ்நிலை உருவாக்கி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் ஆடைகளை தைத்து ஆடையினை உடுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுடைய சீருடைகளை தைத்து பயன்பெறுவார்கள். மேலும் இப்பயிற்சியில் 100 பெண்கள் வேலை வாய்ப்பினை பெற்று பொருளாதார ரீதியாக தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், தனித்துணை கலெக்டர் (கலால்) மல்லிகா, வட்டாட்சியர்கள் அதியமான், கண்ணன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி. அரங்கநாதன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வீரமணி, கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தொ.மு. நாகராஜன், முன்னாள் பாலக்கோடு ஒன்றியக்குழுத் தலைவர் கோபால் உட்பட துறை ரீதியான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.