எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.19 - சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் சென்னையில் 18 மையங்களில் 4 அடுக்கு போலீசார் பாதுகாப்புகள் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் தேர்தல்களில் முதல்கட்டமாக நடந்த அக்.17 அன்று தேர்தல் நடைபெற்றது. மிகவும் அமைதியாகவும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இன்றி தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.
சென்னையில் 1500 மையங்களில் 4876 வாக்கு சாவடிகளில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று வக்களித்தனர். கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. குண்டர்களை வைத்து வெளியேற்றம் நடத்தியது. பொதுமக்களை, தேர்தல் ஏஜண்டுகளை தாக்கி வன்முறையை நடத்தி விட்டு வாக்கு சாவடிகளை ஆக்ரமித்து தேர்தலை நடத்தி கள்ள ஓட்டுகளை பதிவு செய்தனர்.
கடந்த தேர்தலை மனதில் வைத்து அச்சத்துடன் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு நேற்று அமைதியாக நடைபெற்ற தேர்தல் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்தது.
சென்னையில் ஆயிரம் விளக்கில், திருவொற்றியூரில் தி.மு.க.வினர் அ.தி.மு.க. நிர்வாகிகளை கத்தியால் வெட்டி வெறியாட்டம் போட்டனர்.
நேற்றுமாலை அமைதியான முறையில் தேர்தல் முடிவடைந்தது. வாக்கு பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சென்னையில் 18 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 18 மையங்களில் 4 அடுக்கு போலீஸ்சார் துணைய்யுடன் வாக்கு பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்படுகிறது.
வாக்கு பதிவு மையத்தில் வாக்கு பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை வாக்கு எண்ணும் இடத்தின் உள்வாயில், வெளிவாயில் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆணையர் தலைமையில் 24 மணிநேரமும் 3 ஷிப்டுகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
வாக்கு எண்ணும் நாள் அன்று தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் தலைமை ஏஜண்ட் மற்றும் தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்ற அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வார்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
நேற்று வாக்கு எண்ணிக்கை மையங்களை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதியும், மாநகராட்சி தலைவர் கார்த்திகேயனும் பார்வையிட்டனர் லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்களின் பாதுகாப்பை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையத் சேஷசாயி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் வாக்கு பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 18 மையங்கள் விபரம் வருமாறு.
1. வார்டு 1 முதல் 7 வரை 8 முதல் 14 வரை வார்டுகள் -வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர்.
2. வார்டு 15 முதல் 21 வரை வார்டுகள் - செயின்ட் செபாஸ்டீன் இன்டஸ்டிரியல் பயிற்சி கல்லூரி, மாதவரம்.
3. வார்டு 22 முதல் 25 வரை 26 முதல் 33 வரை வார்டுகள் -வேளம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை.
4. வார்டு 34 முதல் 37 வரை, 46தியாகராய கல்லூரி, பழைய வண்ணாரப்பேட்டை.
5. வார்டு 38 முதல் 41 வரை, 42 முதல் 45 வரை, 47, 48 வார்டு -சென்னை மேல்நிலைப் பள்ளி தண்டையார்பேட்டை.
6. வார்டு 49 முதல் 53 வரை 54 முதல் 57 வரை, 59 வார்டு -பாரதி கலை கல்லூரி, பிரகாசம் சாலை, சென்னை.
7. வார்டு 58, 60 முதல் 63 வரை 115 முதல் 120 வரை -ராணி மேரி கல்லூரி, காமராஜர் சாலை, சென்னை.
8. வார்டு 64 முதல் 68 வரை 69 முதல் 73 வரை -பி.டி.செங்கல்வராயன் பால்டெக்னிக், வேப்பேரி, சென்னை.
9. வார்டு 74 முதல் 78 வரை 109 முதல் 144 வரை -லயோலா கல்லூரி, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம்.
10. வார்டு 79 முதல் 86 வரை 87 முதல் 93 வரை -டி.ஏ.வி. சீனியர் செகன்டரி ஆண்கள் பள்ளி, திருமங்கலம் சாலை, முகப்பேர், சென்னை.
11. வார்டு 94 முதல் 98 வரை 99 முதல் 103 வரை, 104 முதல் 108 வரை -பச்சையப்பன் கல்லூரி, ஈ.வெ.ரா பெரியார் சாலை.
12. வார்டு 121 முதல் 126 வரை 176 முதல் 182 வரை -பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை.
13. வார்டு 127 முதல் 129 வரை, 130, 131, 132, 133, 134, 135, 137, 138 - மீனாட்சி பொறியியல் கல்லூரி, விருகம்பாக்கம், சென்னை. 14. வார்டு 136, 139 முதல் 142 வரை 170 முதல் 175 வரை - சென்ட்ரல் பால்டெக்னிக், ராஜீவ் காந்தி சாலை, அடையாறு, சென்னை.
15. வார்டு 143 முதல் 149 வரை 150 முதல் 155 வரை ராஜ ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி, அடையாளம் பட்டு, சென்னை-95.
16. வார்டு 156 முதல் 159 வரை 168, 169 160 முதல் 167 வரை மோன்ட் போர்ட் பயிற்சி இன்ஸ்டிடியூட், கன்ட்டோன்மென்ட் அலுவலக சாலை, சென்னை-16.
17. வார்டு 183 முதல் 186 வரை 187 முதல் 191 வரை - ஆசான் மெமோரியல் கல்லூரி, வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை100.
18. வார்டு 192 முதல் 195 வரை 196 முதல் 200 வரை டி.பி. ஜெயின் கல்லூரி, பழைய மகாபலிபுரம் சாலை, துரைப்பாக்கம், சென்னை69. ஆகிய இடங்களாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.