எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரிபோலி,அக்.21 - லிபியாவின் முன்னாள் அதிபர் முவாம்மர் கடாபி புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் குண்டுகாயங்களுடன் கடாபி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக கிளம்பியவர்களில் ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன்,லிபியாவின் அதிபராக இருந்த முவாம்மர் கடாபி,ஈரான் அதிபர் ஆகியோர் அடங்குவர். எகிப்தும் முதலில் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டது. பின்னர் எதிர்ப்பை எகிப்து குறைத்துக்கொண்டது.
இந்தநிலையில் எகிப்பது எதிராக முபாரக் சுமார் 30 ஆண்டுகள் இருந்தார். அவருக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனை பயன்படுத்தி அமெரிக்கா மூக்கை நுழைக்கக்கூடும் என்று கருதிய முபாரக், அதிபர் பதவியில் இருந்து விலகி எகிப்தில் ஏற்பட்ட புரட்சி ஒடுங்க வழிவகுத்துக்கொடுத்தார். எகிப்தை பார்த்த லிபியா நாட்டு மக்களும் சுமார் 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் முவாம்மருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக லிபியாவிலேயே கலவரத்தில் ஈடுபட்டனர். இதை ஒடுக்க கடாபி முயன்றபோது உள்நாட்டு போராக மாறியது. இதை பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் லிபியாவில் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக கடாபி ஆதரவாளர்கள் மீதும் ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தின. இதில் லிபியாவின் பொருளாதாரமே அழிந்தது. எண்ணெய் வளம்மிக்க நாடுகளில் ஒன்றான லிபியா பற்றி எரியத்தொடங்கியது. படிப்படியாக கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியது. லிபியாவை பகுதி பகுதியாக கைப்பற்றி வந்தனர். புரட்சியாளர்கள், அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாத கடாபி, பதவியை துறந்து தலைமறைவானார். அவர் நாட்டை விட்டே ஓடிப்போய் இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் அவர் லிபியாவிலேயே தங்கியிருந்ததாகவும் அவரை புரட்சி படையினர் சுட்டுகொலை செய்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. சிர்டே என்ற நகரில் நடந்த சண்டையில் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அல் ஜசீரா என்ற தொலைகாட்சி செய்தியை வெளியிட்டுள்ளது. சிர்டே நகரமானது கடாபியின் சொந்த நகரமாகும். அந்த நகரத்தை புரட்சி படையினர் கைப்பற்றி உள்ளனர். அப்போது கடாபிக்கும் புரட்சி படையினர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்ததாகவும் இதில் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும் அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கடாபியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அவர் சுட்டுக்கொல்லப்படவில்லை என்றும் கால்களில் குண்டுகாயங்கள் பட்ட நிலையில் புரட்சி படையினர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு எதிராக கடாபி செயல்பட்டு வந்தாலும் அவருக்கு இந்தியா மீது பாசமும் இறக்கமும் அதிகம். லிபியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தாராளமாக அனுமதித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடாபியின் மகன் ஒருவர் ஏற்கனவே அமெரிக்க படைகளின் தாக்குதலில் பலியானார். கடாபியின் குடும்பத்தை சேர்ந்த பலர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி ஜோர்டானில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
காங்கிரஸ் சாதிக்க முடியாததை பாரதிய ஜனதா சாதித்துள்ளது : மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
30 Apr 2024மும்பை : கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன் என்று தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் 60 ஆண்டுகளாக சாதிக்க முடியாததை பா.ஜனதா 10 ஆண்டுகளில்