எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - அ.தி.மு.க அம்மா, அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணிகள் இணைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று தனித்தனியே தங்களது அணியினருடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து வைத்தியலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமியும், கே.பி. முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை ஒ.பி.எஸ் அணியினரும் அறிவித்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்து விட்டு ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் குழுவாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து தான் அ.தி.மு.கவிலிருந்து ஓதுங்கிவிட்டதாக தினகரன் தெரிவித்தார். இதனையடுத்து அ.தி.மு.கவில் இரு அணிகளையும் இணைப்பதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க ( அம்மா) அலுவலகத்தில் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி,கே.பி.அன்பழகன் மற்றும் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குழு அமைப்பு
இதன் பின்னர் மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த இணைப்பு தொடர்பாக யாரும் வெளியில் கருத்து தெரிவிக்க கூடாது என்று அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது நிபந்தனைகள் என்னவென்று தெரிந்து கொண்டு அவற்றை உங்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.யாரையும் ஒதுக்கிவிடுவோம் என்று கருத தேவையில்லை என்றும் அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுவே முதல் முறை
2 மணி நேர ஆலோசனைக்கு பிறகு முதல்வர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலைந்து சென்றனர். சசிகலாவோ, தினகரனோ இல்லாத நிலையில் முதல் முறையாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தலைமைக்கழகத்தில் ஆலோசனை நடத்தியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனையை தொடர்ந்து அ.தி.மு.கவின் அமைப்பு செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைத்திலிங்கம் தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு
இதற்கிடையே தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதிய நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
7 பேர் குழு
அ.தி.மு.க இணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வேலுமணி பேட்டி
அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத் திற்கு பின்னர் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் பேசினார். பேச்சுவார்த்தை குழு இணைப் பிற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவார்கள். அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யக் கூடாது. இந்த குழு தான் கருத்துக்களை தெரிவிக்கும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும், இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதை நோக்கியே எங்களது பயணம் இருக்கும். எங்களுடைய நோக்கம் குறித்து நேற்றே அமைச்சர் வைத்திலிங்கம் தெளிவாக தெரிவித்துவிட்டார். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்பதே அடிமட்ட தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். இவ்வாறு வேலுமணி கூறினார்.
முனுசாமி தலைமையில் ....
இதற்கிடையே ஒ.பன்னீர்செல்வம் தரப்பில், தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க குழு அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். இதனையடுத்து கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்தார். ஒ.பி.எஸ் அணியில், கே.பி.முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் எம்.பி, ஜே.சி.டி.பிரபாகரன், ம.ஃபோ.பாண்டியராஜன், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேற்கொண்ட குழு மதுசூதனன் மற்றும் ஒ.பி.எஸ் ஒப்புதலோடு அமைக்கப்பட்டதாக அந்த அணியினர் தெரிவித்தனர்.இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த ஒ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் நல்லது நடக்கும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல