எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பீஞ்சமந்தை, பலாம்பட்டு மற்றும் ஐhர்தான் கொல்லை ஊராட்சி மலைகிராம பகுதிகளை சார்ந்தவர்களுக்கு பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் நடைப்பெற்ற விழாவில் 700 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மலைவாழ் ஐhதிசான்றிதழ்களையும், 10 முதியோர்களுக்கு முதியோர் உதவிதொகைகளையும், 10 விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் விசைதெளிப்பான்களையும், 2 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டியையும், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் பசுமை வீடுகள் 2 பயனாளிகளுக்கும், 4 பயனாளிகளுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகளுக்கான நான்காம் கட்ட பணிநிறைவு காசோலையினையும் மகளிர் திட்டம் மூலம் 59 மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு 73 இலட்சம் மதிப்பிலான வங்கிகடனுதவிகளையும் மொத்தம் 787 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சி.அ.ராமன், தலைமை தாங்கினார்.
ஊக்குவிப்பு
இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-மறைந்த தமிழக முதல்வர் அம்மா ஆசியுடன் செயல்படும் தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பெற்றோர்களின் சுமையை குறைத்திடும் வகையில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குழந்தைகள் கல்வியில் தலைசிறந்து விளங்கவும் இலவச கல்வியையும் தமிழகத்தில் வழங்கி குழந்தைகளுக்கு கல்வி நாட்டத்தை ஏற்படுத்தியவர் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் வழங்கியுள்ளார்கள். உயர் பதவிகளில் முதல் முன்னுரிமை மலைவாழ் மக்களுக்குத்தான் இந்த வாய்ப்பை மிக குறைந்த அளவே இந்த வகுப்பை சார்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் நமது மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வியின் நன்மையை உணர்ந்து நன்றாக கல்வியில் நாட்டத்தை ஏற்படுத்தி கொண்டு நன்றாக படித்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசு உயர் பதவிகளில் இடம்பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள தாய்மார்கள் இதனை உணர்ந்து தங்களுடைய குழந்தைகளை ஒரு குறிக்கோளோடு எதிர்காலத்தை அமைத்துகொள்ள வழிகாட்ட வேண்டும்.
பீஞ்சமந்தை, பலாம்பட்டு மற்றும் ஐhர்தான் கொல்லை ஊராட்சி மலைகிராம பகுதிகளை சார்ந்த மக்கள் 3 கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில குறைபாடுகள் உள்ளது என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள் அவற்றை உடனடியாக முறைபடுத்த அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையும் தெரியபடுத்தி உள்ளீர்கள் இவற்றை போர்கால அடிப்படையில் தீர்க்க ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக மலை பகுதகளில் சாலை வசதியினை செய்ய வேண்டும். மலை பகுதிகளில் சாலைவசதிகள் அமைப்பதற்கு உடனடியாக எவ்வளவு நிதிவேண்டுமானலும் தமிழக அரசிடமிருந்து பெற்றுத்தர முடியும். ஆனால் வனபகுதிகளில் சாலை வசதிகள் அமைக்க இந்திய வனத்துறையிடம் இருந்து அனுமதி பெறுவதில்தான் பல்வேறு சட்டசிக்கல் நிலவுகிறது இதனால்தான் இத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாலைகள் போடுவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது பல்வேறு தொடர் நடவடிக்கையின் காரணமாக இந்த பீஞ்சமந்தை மலைகிராம வனச்சாலை இந்த வருட இறுதிக்குள் தார்சாலையாக மாற்ற விரைவில் ஆணை கிடைக்கும் தருவாயில் உள்ளது என்பதை இப்பகுதி மக்களுக்கு நான் தெரிவிக்கிறேன். இன்று சாதிசான்றிதழ்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் பெறும் பயனாளிகள் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் பேசினார்.இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியர் அஐய்சீனிவாசன். ஆவின் தலைவர் த.வேலழகன், அணைக்கட்டு வட்டாட்சியர் உஷாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், நளன்கில்லி, அமிர்தி வனசரகர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.இளங்கோ, மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.