எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது கலெக்டர்மு.கருணாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
துறை சார்ந்த பணிகள்
சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலங்குளம் வட்டம் கீழப்பாவூர் நரசிங்கபெருமாள் கோயிலில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தங்கும் விடுதி, பேவர் பிளாக் கார் பார்கிங், தடுப்புச் சுவர் கட்டுதல், நவீன கழிப்பிட அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும் கீழப்பாவூரில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.8.00 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக்கடை கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள் தொடர்ந்து இலஞ்சி திருவிலஞ்சி குமரன்கோவில் செல்லும் சாலை சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைப்பது தொடர்பாகவும், குற்றாலத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் செய்யப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும் குற்றாலம் அருவி பகுதியை சுற்றுலாத்துறை அமைச்சர் பார்வையிட்டு பொதுமக்களிடம் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
திட்ட மதிப்பீடு தயார்
தமிழகத்தில் சுற்றுலா மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையில் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. இதற்காக மத்தியரசின் விருது பெறப்பட்டுள்ளது.கீழப்பாவூர் இலஞ்சி மற்றும் குற்றால பகுதிகளில் இன்று பார்வையிடப்பட்டது. கீழப்பாவூர் நரசிங்கபெருமாள் கோயிலில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் வசதிகள்
மேலும் குற்றால பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளது. குற்றாலம் அருவி பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலா பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்தழைப்பு அளிக்க வேண்டும். பிரசாத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாவட்டத்திற்கு ரூ.12.50 கோடி ஒதுக்கப்பட்டு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஆண்டு குற்றாலம் பகுதியில் இத்திட்டத்தின் கீழ் பணிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பலர் பங்கேற்பு
இந்த ஆய்வின் போது தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பி.ராஜேந்திரன், குற்றாலம் தமிழ்நாடு ஹோட்டல் மண்டல மேலாளர் சுகுமார், மேலாளர் பி.அசோகன், சுற்றுலா அலுவலர் நெல்சன், ஆவின் சேர்மன் ரமேஷ், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம், பேரூராட்சிகள்துறை உதவி செயற்பொறியாளர் ஜோதி முருகன், உதவிப் பொறியாளர் ஹரிகரன், கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜன், குற்றாலம் செயல் அலுவலர் லிங்கராஜ், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன், முக்கிய பிரமுகர் சேர்மபாண்டி, சண்முக சுந்தரம், கிருஷ்ணமுரளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.