எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் பெண்களுக்கான மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்ற தனிநபர் கடன் வழங்குதல் மற்றும் இயற்கை வேளாண் கூட்டமைப்பில் வேளாண் விளைப்பொருட்கள் சேகரிப்பதற்கு இரு சக்கர வாகனம் வழங்குதல் ஆகிய விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலந்து கொண்டு, 48 நபர்களுக்கு ரூ.21.06 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பேசியதாவது-
156 ஊராட்சிகளில்
புரட்சித்தலைவி அம்மா கிராமப்புற ஏழை, எளிய மற்றும் வறுமைக் கோட்டிற்கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட புதுவாழ்வு திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்தினார்கள். இத்திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர், குருவிகுளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் மேலநீலிதநல்லூர் ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 156 ஊராட்சிகளில் புதுவாழ்வுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
21422 நபர்களுக்கு தொழிற்பயிற்சி
156 கிராம ஊராட்சிகளில் வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.14 கோடியோ 77 இலட்சம் மதிப்பிலான நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 156 ஊராட்சி அமைப்பிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.18.94 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 1004 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும், 677 மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூ.10000/- ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. 3853 சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் பெற்று தரப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் 21422 நபர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 46 கூட்டமைப்புகளுக்கு வங்கி பெருங்கடன் மற்றும் 52 கூட்டமைப்புகளுக்கு நபார்டு வங்கி பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது. 101 தனிநபர்களுக்கு சிறு தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா 2016ம் ஆண்டு பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெற்று, மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து தாட்கோ மூலம் மானியம் பெற்று 3 பெண்களுக்கு மொத்தம் ரூ.8.39 இலட்சம் மதிப்பில் ஆட்டோக்கள் வழங்கப்படுகிறது.
அமைச்சர் வேண்டுகோள்
மேலும், இயற்கை வேளாண் கூட்டமைப்பில் வேளாண் விளைப்பொருட்கள் சேகரிப்பதற்கு 2 நபர்களுக்கு தலா ரூ.42 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறது. 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.83 இலட்சம் மதிப்பிலான தொழிற் கடன்கள் வழங்கப்படுகிறது. புதுவாழ்வு திட்டத்தின் கடனுதவி பெறும் நீங்கள் அதை பயன்படுத்தி வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.
பலர் பங்கேற்பு
இவ்விழாவில், கலெக்டர் (பொ) பூ.முத்துராமலிங்கம் கூட்டுறவு விற்பனை நிலைய துணைத் தலைவர் கண்ணன் என்ற ராஜூ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையாபாண்டியன், புதுவாழ்வுத் திட்ட மேலாளர் பாஸ்கரன், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், முக்கிய பிரமுகர் வேல்முருகன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை3 min 37 sec ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 1 min ago |
மினி பான் கேக்1 week 19 hours ago |
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் பேட்டி
07 May 2024நெல்லை : அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என்று தன்னை தாக்கியவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் தெரிவித்தார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
பாலியல் வழக்கு விவகாரம்: ரேவண்ணா மீது 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்
07 May 2024பெங்களூரு : பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாக புகார் கொடுத்துள்ளது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: மேற்குவங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
07 May 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கில் அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
எந்த குற்றவாளியும் தப்பக்கூடாது: பிரஜ்வல் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : பிரதமர் நரேந்திர மோடி உறுதி
07 May 2024புதுடெல்லி : பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்துவந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
-
சென்னையில் சட்டவிரோத மசாஜ் சென்டர்களுக்கு சீல்: மாநகர காவல்துறை நடவடிக்கை
07 May 2024சென்னை, சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களூக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 60.97 சதவிகிதம் வாக்குப்பதிவு
07 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப் பதிவில் ஏறத்தாழ 60.97 சதவிகிதம் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சூர்யகுமார் யாதவ் அபார சதம்: ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை
07 May 2024மும்பை : சூர்யகுமார் யாதவ் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிப்பெற்றது.
மும்பை பந்துவீச்சு...
-
ஜெயக்குமார் மர்ம மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் தங்கபாலுவிடம் விசாரணை
07 May 2024நெல்லை : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ், எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் மற்றும் கே.வி.தங்கபாலு ஆகி