எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பாஸ்போர்ட் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் அவசியமாகும். இந்த பாஸ்போர்ட் ஆங்கில மொழியில் மட்டும் இருந்தது. இனிமேல் பாஸ்போர்ட்டானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருக்கும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று டெல்லியில் அறிவித்தார். பாஸ்போர்ட் சட்டம் இயற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் சுஷ்மா சுவராஜ் இதை தெரிவித்தார். எளிமையான முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்காக இந்தி மொழி சேர்க்கப்படுகிறது.
பாஸ்போர்ட் பெறுவதற்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 8 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களுக்கும் 10 சதவீத கட்டணம் குறைக்கப்படும். இந்த கட்டண குறைப்பு நாளை (இன்று) முதல் அமுல்படுத்தப்படுகிறது. முதியவர்கள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பது அதிகரித்து வருகிறது. தத்கல் முறையில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் கார்டையும் உடன் தாக்கல் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் வங்கிகளில் நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். வேத காலத்தில் 8 வயதில்தான் குழந்தைகள் குருகலத்திற்கு அனுப்பப்பட்டனர். 60 வயதான ஆண்களும் பெண்களும் வாழ்க்கை முறையில் ஓய்வு பெற்ற வனத்திற்கு சென்றனர். அங்கு சமுதாயத்திற்காக அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து வந்தனர்.
தனிநபர் விபரம் குறித்து பாஸ்போர்ட்டில் ஆங்கிலத்தில் குறிப்பிடுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று புகார்கள் வந்துள்ளன. அதனால் பாஸ்போர்ட் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இனிமேல் அச்சடிக்கப்பட்டிருக்கும். மேலும் சில விதிமுறைகள் தேவையில்லாமலும் நடைமுறைக்கு ஒத்துவராதவைகளாகவும் இருக்கின்றன என்பதை நான் உணர்ந்துள்ளேன். அரபு நாடுகளில் வழங்கப்படும் பாஸ்போர்ட் அரபு மொழியில் அச்சடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட்கள் ரஷ்ய மொழியில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. நாம் ஏன் இந்தி மொழியில் பாஸ்போர்ட் அச்சடிக்கக்கூடாது என்று சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பினார்.
விதவை பெண்கள், தனிமையாக இருக்கும் தாய்மார்கள்,அனாதைகள் ஆகியோர் சர்வதேச சுற்றுலா தஸ்தாவேஸூகள் பெறுவதில் எளிதாக இருக்கும்படி சில விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தத்கல் முறையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் தாம் கிரிமினல் இல்லை என்பதற்கான அத்தாட்சி சான்றுதல்கள், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகளை விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும். பாஸ்போர்ட் வழங்க போலீசார் விசாரணையானது நீண்ட கால தாமத்தை ஏற்படுத்துகிறது. போலீஸ் விசாரணையை 6 நாட்களுக்குள் முடித்து தகவல் கொடுக்க வேண்டும் என்று ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, சண்டீகர், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்திருப்பதால் பாஸ்போர்ட் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு எந்தவித பாதிப்பும் சிக்கல்களும் வராது என்று உறுதி அளிக்கிறேன் என்று சுஷ்மா சுவராஜ் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி தபால் துறை சார்பாக நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. இதில் மத்திய தகவல்துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, வெளியுறவுத்துறை இணை அமைச்சர்கள் வி.கே. சிங், எம்.ஜே. அக்பர் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.