எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் .-மாணவிகள் எந்த ஒரு செயலையும், முழுமையாக தெரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை
விருதுநகர் மாவட்டம் சமூக நலத்துறை சார்பில் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்;லூரியில் வரதட்சணை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், தலைமையில் இன்று(13.07.17) நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்;ததாவது:-
ஒவ்வொரு வருடமும் நவம்பர்-26ம் நாள் வரதட்சணை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் குழந்தைத் திருமணம் மற்றும் வரதட்சணை கேட்டு பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதும், 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். வரதட்சணை கேட்பதும், வரதட்சணை கொடுப்பதும் சட்டத்திற்கு புறம்பானதாகும். பல பெண்கள் வரதட்சணைக் கொடுமையினால் சமுதாயத்தில் இழிநிலைக்கு தள்ளப்படுகின்றனர். வரதட்சணையை ஒழிப்பதற்காக இந்திய அரசு பல சட்டங்களை இயற்றியுள்ளது. ‘பெண் கல்வியானது உயரிய நிலையை அடையும்போது வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட சமுதாய சீர்கேடுகள் களையப்படும்”. ஆண்களுக்கு நிகராக பெண்களும்; அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். பெண்களின் சிறப்பை மேம்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் பெண்களுக்கென்று தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களாக மகளிர் எழுத்தறிவுத் திட்டம், தொட்டில் குழந்தைத்திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையில் 13 அம்ச திட்டம், 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம், ஏழைப்பெண்களின் திருமணம் ஏழ்மையின் காரணமாக தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவும் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 8 கிராம் தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவித்திட்டம், பெண்களின் பொருளாதார நிலையை தாங்களே உயர்த்திக் கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் திட்டம், கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. எனவே, பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை கருத்திற்கொண்டு பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பி, கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற இலட்சிய உணர்வோடு செயல்பட்டால் இத்தகைய சமுதாய சீர்கேட்டினை களையலாம். ‘பெண்கள் நாட்டின் கண்கள்” எனும் நோக்கில் இன்றைய சமுதாயத்தில் வாழ்க்கை முறையை மாற்றி வாழ கற்றுக் கொண்டால் இது போன்ற பல்வேறு சமுதாய வன்முறைகளுக்கு தீர்வுகாண முடியும் என்றும், மேலும், மாணவிகள் தங்களது பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து என்னென்ன சட்ட விதிகள் உள்ளன என்று நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், பிறரிடம் சொல்லும் கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும், பிரச்சனையை கையாளுவதற்கு தங்களின் திறமைகளையும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மனப்பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மேலும், மாணவிகள் எந்த விஷயத்தை யாரிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம்; என்றும் முதலில் தெரிந்துகொண்டு, அவர்களிடம் தங்களின் ஆக்கப்பூர்வமான சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்துகொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
பின்னர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு வரைபடம் மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.குணசேகரி, திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) திருமதி.பத்மாசனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சட்டப்பணிகள்) திருமதி.சுப்புலட்சுமி, வட்டாட்சியர்(விருதுநகர்) திரு.சையது இப்ராகிம் ஷா, முதல்வர்(வே.வ.வ. கல்லூரி) திருமதி. மீனாராணி, அரசு அலுவலர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல