எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, நவ. - 26 - மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பை இந்த அரசாங்கம் தூக்கிலிடுவது எப்போது? என்று அந்த தாக்குதலில் தப்பி உயிர் பிழைத்தவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். அவனை தூக்கிலிடுவதற்கு இந்த அரசு ஏன் காத்திருக்கிறது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதியன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து அங்குள்ள தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களில் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் அப்போது கிட்டத்தட்ட 168 க்கும் மேலானோர் பலியானார்கள். இவர்களில் அப்பாவி மக்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரும் அடங்குவர். முன்னதாக இந்த தாக்குதல் பற்றி கேள்விபட்டதும் அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் ராணுவத்தினரும், கமாண்டோ படையினரும் தீவிரவாதிகளுடன் பயங்கர சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். அவன்தான் அஜ்மல் கசாப். இவன் பாகிஸ்தானை சேர்ந்தவன். ஆரம்பத்தில் இதை மறுத்த பாகிஸ்தான் பின்னாளில் அதை ஒப்புக் கொண்டது. சமீபத்தில் கூட நிருபர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், அஜ்மல் கசாப்பை தூக்கில் போடுங்கள். அவன் ஒரு பயங்கரவாதிதான் என்று பகிரங்கமாக தன்னுடைய கருத்தை தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவம் நடந்து இன்றோடு 3 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. ஆனாலும் தாக்குதலில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அஜ்மல் கசாப் இன்னமும் தூக்கிலிடப்படவில்லை. இவனையும் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்ற அப்சல் குருவையும் தூக்கில் போடுமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் இவர்களது மரண தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் அஜ்மல் கசாப்பை தூக்கிலிடுவது எப்போது? அந்த நாள் எப்போது வரும்? என்று மும்பை தாக்குதல் சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் இப்போது கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். கசாப்பை ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை. எதற்காக இந்த அரசாங்கம் காத்திருக்கிறது. இன்னொரு சம்பவம் நடக்க வேண்டும் என்று காத்திருக்கிறதா என்று இந்த தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் ஆத்திரத்தோடு கேட்கிறார்கள். இந்த தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவர், 13 வயது சிறுமி தேவிகா. சிறுமி தேவிகாவும், அவரது தந்தை நட்வர்லால் மற்றும் அவரது மகன் ஆகாஷ் ஆகியோர் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் ஒரு ரயிலுக்காக காத்திருந்த போதுதான் தீவிரவாதிகள் அந்த ரயில் நிலையத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்களாம். இதில் சிறுமி தேவிகாவுக்கு வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பின்னர் அவர் சிகிச்சை பெற்று எப்படியோ உயிர் பிழைத்து விட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான நபர்கள் சாட்சியம் அளித்தனர். அவர்களில் இளம் வயது சாட்சியாக கருதப்படுபவர் இந்த தேவிகாதான். அவர் இது பற்றி கூறுகையில், நான் இப்போது நன்றாக இருக்கிறேன். இருந்தாலும் நடப்பதற்கு சிரமப்படுகிறேன். என்னுடைய படிப்பு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் நாங்கள் எங்கள் வீட்டை நான்கு முறை மாற்றி விட்டோம். காரணம், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், நாங்கள் அடிக்கடி கோர்ட்டுக்கு போய் வருவதால் பயப்படுகிறார்கள். இதனால் நான்கு முறை வீட்டை மாற்றி விட்டோம். அஜ்மல் கசாப்பை தூக்கிலிடுவது எப்போது என்று இந்த சிறுமி கேள்வி எழுப்பினாள். மும்பையில் ஓபராய் ஓட்டலில் நடந்த தாக்குதலில் தனது கணவரை இழந்தவர்தான் கல்பனா. இவரும் இதே கேள்வியை வேதனையோடு கேட்கிறார். மூன்று வருடங்களாகி விட்டன. ஆனால் நீதி இன்னும் கிடைக்கவில்லை. கசாப் உயிரோடுதான் இருக்கிறார். நீதி இந்த விஷயத்தில் தாமதிக்கப்படுகிறது. ஏராளமான பணமும் செலவாகிறது என்று கல்பனா கண்ணீர்மல்க தெரிவித்தார். மும்பை தாக்குதல் சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் பலரும் இதே கேள்வியைத்தான் கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு அரசாங்கம் தரும் பதில்தான் என்ன என்பதுதான் புரியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.