எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜிஎஸ்டி சட்ட விதிமுறைகளை பாமரரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை முழுமையாக மாற்றியமைக்க ஜிஎஸ்டி ஆணையம் முடிவுசெய்துள்ளது.
நீண்ட இழுபறிக்கு பின்பு அனைத்து மாநிலங்களில் முழு ஒத்துழைப்புடன் கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரிமுறை அமல்படுத்தப்பட்டாலும், கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு போன்றவற்றை பதிவேற்றம் செய்யவும் நிகர வரயை செலுத்தவும் தேவையான படிவங்களை பூர்த்தி செய்யவும், ஜி.எஸ்.டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் ஜி.எஸ்.டி.என் இணையதளம் முழுமையாக வடிவமைப்பு செய்யப்படவில்லை. இதனை உணர்ந்த ஜிஎஸ்.டி ஆணையமும் இந்த படிவங்கள் எல்லாம் ஆகஸ்டு மாத இறுதிக்குள் முழுமையாக வடிவமைப்பு செய்யப்பட்டுவிடும் என்று உறுதியளித்தது.
ஜி.எஸ்.டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும் இவற்றை பதிவேற்றம் செய்வது எப்படி என்று தொழில் துறையினரும் வர்த்தகர்களும் கடும் குழப்பத்தில் தவித்தனர். மேலும், ஜி.எஸ்.டி வரிமுறையில் பெரும்பாலான நுகர்பொருட்களுக்கான வரியானது அதிக பட்சமாக இருப்பதாக அனைத்து தொழில்துறையினரும் வர்த்தகர்களும் கவலைப்பட்டனர்.
மத்திய அரசும் இவர்களில் சூழ்நிலையை புரிந்துகொண்டு தொழில் துறையினரும் வர்த்தகர்களும் தங்களின் கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு மற்றும் நிகர வரி ஆகியவற்றை ஜி.எஸ்.டி இணையதளத்தில் செலுத்துவதற்கு கால அவகாசம் அளித்தது. இருப்பினும், பெரும்பாலான வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இன்னமும் ஜி.எஸ்.டி வரி முறையை சரிவர புரிந்ததுகொள்ள முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் கூடவே மாதா மாதம் நடக்கும் ஜி.ஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பொருட்களுக்கான வரியை மாற்றியமைத்து வருகிறது. கடந்த முறை நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கூட சுமார் 178 நுகர்பொருட்களுக்கான வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் மற்றும் 5 சதவிகிமாக மாற்றியமைத்தது.
இந்த குழப்பங்களை எல்லாம் உணர்ந்தோ என்னவோ ஜி.எஸ்.டி.என் ஆணையத்தின் தலைவரான அஜெய் பூஷன் பாண்டே, ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறைக்கான சட்ட விதிகளை எளிதாக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு சட்ட வல்லுநர்களை கேட்டுக்கொண்டுள்ளார். சட்ட வல்லுநர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற சட்ட ஆலோசனைகளை ஜனவரி முதல் வாரத்தில் நடக்கவிருக்கும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தற்போது மத்திய வரி மாநில வரி ஒருங்கிணைந்த வரி யூனியன் பிரதேச வரி மற்றும் மாநிலங்களுக்கான இழப்பீட்டு வரி ஆகிய ஐந்து வகையான வரிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இவற்றை எல்லாம் எளிமைப்படுத்த வேண்டும் என்று அனைத்து தொழில் துறையினரும் வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்ட வல்லுநர்களும் இவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு உரிய சட்டபூர்வ எளிய முறையிலான ஆலோசனைகளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு அளிக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி வரி முறையில், விற்பனை செய்யப்பட்ட விலைப்பட்டியலில் வருமான வரிப்பிடித்தம் செய்வது மற்றும் வருமான வரி வருவாயை எப்படி கணக்கீடு செய்வது போன்றவற்றிற்கு எல்லாம் எளிய முறையில் சட்ட ஆலோசனைகளை தெரிவிக்கும் ஜிஎஸ்டி ஆணையத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்ட வல்லுநர்களும் ஜனவரி மாதம் 1ம் தேதி அன்று தங்களின் சட்ட ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வரும் ஜிஎஸ்டிஎன் ஆணையத்திற்கு அளிக்கின்றனர். ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்தே ஜிஎஸ்டிஎன் படிவங்களை பதிவேற்றம் செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகளும், தொழில்நுட்ப கோளாறுகளும் இருந்துவருகின்றது.
இதனால், தொழில்துறையினரும் வர்த்தகர்களும் தங்களின் கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு, மற்றம் நிகர வரியை செலுத்துவதற்கு தடுமாறி வருகின்றனர். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே ஜிஎஸ்டிஎன் ஆணையமும் ஜிஎஸ்டி வரி முறையை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.