எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் தமிழக அரசின் டிஜிட்டல் கேபிள்டிவி சேவையை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அரசு செட்டாப் பாக்ஸ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் தமிழக அரசின் டிஜிட்டல் கேபிள்டிவி சேவை துவக்கவிழா மற்றும் பயனாளிகளுக்கு அரசு செட்டாப் பாக்ஸ் வழங்கிடும் விழா டி.கல்லுப்பட்டியில் உள்ள கம்மவார் மஹாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு அரசு கேபிள்டிவி தனி தாசில்தார் லயனல்ராஜ்குமார்,பேரையூர் தாலுகா தாசில்தார் உதயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரையூர் தாலுகா கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் சங்க செயலாளர் மதிவாணன் வரவேற்று பேசினார். நூற்றுக்கணக்கான கேபிள்டிவி ஆபரேட்டர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று பேரையூர் தாலுகாவில் அரசு கேபிள்டிவி சேவையினை ரிமோட் கண்ட்ரோல் பட்டனை அழுத்தி தொடங்கி வைத்தார்.பின்னர் தமிழக அரசின் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை பேரையூர் தாலுகாவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: கடந்த தி.மு.க ஆட்சியில் கேபிள்டிவி தொழில் கபளீகரம் செய்யப்பட்டு கேபிள்டிவி தொழில் செய்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை காணப்பட்டது.இந்த நிலையை மாற்றிக் காட்டுவேன் என்று சபதம் செய்தபடி அம்மா அவர்கள் கேபிள்டிவியை 2011ல் அரசுடமையாக்கி கேபிள்டிவி உரிமையாளர்களின் தொழிலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு வழங்கினார். தற்போதும் கேபிள்டிவி ஆபரேட்டர்களை பாதுகாத்திடும் அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது.கேபிள்டிவி ஆபரேட்டாகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறை வருவதற்கு முன்பாக நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு தந்திடுவோம்.மக்களுக்கான டிஜிட்டல் சேவைகளை இந்தியாவிலே முதன் முதலாக தமிழகத்தில் அறிமுகம் செய்து சாதனை படைத்தவர் அம்மா மட்டும் தான்.அதே போல் இந்தியாவில் அரசு டிஜிட்டல் கேபிள்டிவி தொழில்நுட்பத்திற்கு முதன் முதலாக அனுமதிபெற்ற ஒரே மாநிலம் தமிழகம் தான்.வரும் காலங்களில் ஜனநாயகத்தின் 5வது தூணாக கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் திகழ்வார்கள்.அம்மா ஆன்மாவின் நல்லாசியுடனும் உங்கள் ஆதரவுடனும் அன்னைத் தமிழகத்தை அ.தி.மு.க இன்னும் 100ஆண்டுகள் ஆடசி செய்திடும்.அதே போல் உங்களது நீண்டகால கோரிக்கையான கேபிள்டிவி ஆபரேட்டர்களுக்கு நலவாரியம் அமைப்பதற்கான முயற்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று பேசினார்.
இவ்விழாவில் கழக சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மாவட்ட இலக்கியஅணிச் செயலாளர் திருப்பதி,டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணைச் சேர்மன் டாக்டர்.பாவடியான்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன்தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம்,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,முன்னாள் கவுன்சிலர் பழனிச்செல்வி ராமகிருஷ்ணன்,பேரையூர் கேபிள்டிவி ஆபரேட்டர்கள் சங்க சட்ட ஆலோசகர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கேபிள் டிவி சங்க மாநில தலைவர் டி.வி.ரமேஷ்,மாவட்ட தலைவர் அசோக்,உசிலம்பட்டி தாலுகா தலைவர் மதிப்பிரகாஷ்,திருமங்கலம் தாலுகா தலைவர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை பேரையூர் தாலுகா அரசு கேபிள்டிவி நிறுவன பி.பாஸ்கரன் செய்திருந்தார்.விழாவின் நிறைவில் பேரையூர் தாலுகா கேபிள்டிவி ஆபரேட்டர்கள் நலச்சங்கத்தின் தலைவர் மாரிச்செல்வம் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல