எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நடுநிலையான, வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட் என்று மத்திய பட்ஜெட் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சென்னைக்கு புறநகர் ரயில்கள் பற்றி அறிவிப்பு இல்லாதது குறித்து தனது கவலையை தெரிவித்துள்ள முதல்வர், சென்னை நகருக்கு புறநகர் ரயில்களை அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் வேளாண்துறை, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரதுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,
நிதியமைச்சருக்கு...
2018-19-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தற்போதைய அரசின் பா.ஜ.க. அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் மட்டுமல்ல, ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டும் ஆகும். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சரை பாராட்டுகிறேன். காரணம் இதில், வேளாண் மற்றும் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் பயன்பெறும்
வேளாண்மைத்துறையில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஒதுக்கப்பட்ட நிதிகள் உடனடியாக சம்மந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள மெகா உணவுப் பூங்கா திட்டத்தால் தமிழகம் பயன்பெறும். அனைத்துவிதமான பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரிதும் பலனளிக்கும். ஆனால் இதை அமுல்படுத்துவது மிகப்பெரிய சவாலான ஒன்று. மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை அமைத்திருப்பது மற்றும் கால்நடைதுறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை அமைத்திருப்பது வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஊக்கமளிக்கும்.
சென்னை நகருக்கு...
விவசாயப் பொருட்களுக்கான ஏற்றுமதியை தாராளமயமாக்கிருப்பதை வரவேற்கிறோம். உள்கட்டமைப்பு தேவைக்களுக்காக மூலதனங்களை அதிகரித்திருப்பது வரவேற்க்கதக்கது. மும்பை, பெங்களூரு நகரங்களில் புறநகர் ரயில்களை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சென்னை போன்ற வளர்ந்து வரும் நகரங்களுக்கு புறநகர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம். ஆனால் பட்ஜெட்டில் அது தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே சென்னை நகருக்கு புறநகர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தேசிய வீட்டுவசதி வங்கியில் வீட்டுக்கான நிதியை எளிதில் பெறும் வகையில் அரசியலமைப்பு அமைத்திருப்பது வரவேற்க்க வேண்டிய ஒன்று.
தமிழகம் முன்னோடி....
முதலமைச்சரின் விரிவான மருத்தவ காப்பீட்டு திட்டத்தை அமுல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதேபோல மத்திய அரசும் தற்போது தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு அறிவித்துள்ளதை நான் பாராட்டுகிறேன். ரூ.250 கோடிக்கு குறைவான வரவு செலவுள்ள கம்பெனிகளுக்கு 25 சதவீதமாக கார்ப்பரேட் வரியை குறைத்து மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இது தொழில்துறையை ஊக்குவிக்கும். மூத்த குடிமக்களுக்கான வட்டியில் வரிச்சலுகை அறிவித்திருப்பது வரவேற்க்கத்தக்கது. அதேபோல மாத சம்பளம் பெறுவோருக்கும் வரிசுமையை குறைக்க வேண்டும். இருப்பினும் ரூ.40 ஆயிரம் நிரந்தர கழிவு அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.
வளர்ச்சிக்கான...
இந்த பட்ஜெட்டில் வேளாண்துறை, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரத்துறை மற்றும் கம்பெனிகளின் நலன், உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ காப்பீட்டுத்திட்டம், முதியோர் நலன் ஆகியவற்றிற்க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கான நடுநிலையான பட்ஜெட். இது நாட்டின் பொருதார வளர்ச்சிக்கு மேலும் உதவும் என்று நம்புகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.