எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், - இந்து முறைப்படி திண்டுக்கல் பொறியாளரை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இதற்கு காரணம், வளர்ந்து விட்ட வல்லரசுகளாக விளங்கும் நாடுகளில் கூட இல்லாத கட்டுப்பாடு, ஒழுக்கம் இந்த திருமணத்தில் கடைபிடிக்கப்படுகிறது. அதனால் தான் பல நாடுகளில் இல்லாத குடும்ப ஒற்றுமை, ஒருவனுக்கு ஒருத்தி, தன் குழந்தைகளுக்காக வாழும் நேர்மை போன்றவற்றைப் பார்த்து உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து வியந்து வருகின்றன. மேலும் நமது நாட்டு கலாச்சார முறைப்படி திருமணம் செய்யவும் விரும்புகின்றனர். ஏனெனில் தனது வாழ்க்கைத் துணை மூலம் தனது 2வது அத்தியாயம் தொடங்குகிறது என்பதையும், அதன் மூலம் உலகில் பல சாதனைகள் செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர். அதுபோன்ற ஒரு திருமணம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் நவீன் சேகரன். பொறியியல் பட்டதாரியான இவர் தனது படிப்பு மற்றும் வேலைக்காக ஜெர்மனியில் வசித்து வந்தார். அப்போது அதே நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணான தெரசா ஹாபர்ள் என்ற ஆசிரியையை சந்தித்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தெரசா அவரை திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்து தனது பெற்றோரிடம் கூறினார். அவர்களும் தனது மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதுடன் ஒரேயொரு நிபந்தனையை விதித்தனர். இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரிலேயே இந்த திருமணம் நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் இந்துமுறைப்படியே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நவீன் சேகரன் தனது காதல் குறித்து பெற்றோரிடம் கூறினார். நாடு கடந்து, மதம் கடந்து, உறவினர்களை கடந்து ஏற்பட்ட இந்த காதலுக்கு அவரது பெற்றோர் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் மகனுக்காக ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் திருமணத்திற்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுக்கப்பட்டது. திண்டுக்கல்லில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று கோலாகலமாக இந்து முறைப்படி திருமணம் நடத்தப்பட்டது. இதற்காக ஜெர்மன், வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஆண்கள் அனைவரும் வேட்டி, சட்டையுடனும், பெண்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான காஞ்சிபுரம் பட்டுச்சேலை அணிந்தும், தலைநிறைய மல்லிகை ஞீ சூடியும் கலந்து கொண்டனர்.
இந்துக்கள் திருமண சடங்கில் நடைபெறும் சம்பவங்களான மாப்பிள்ளை காசியாத்திரை செல்வது, பெண்ணிற்கு காலில் மெட்டி அணிவிப்பது, அம்மி மிதித்து அருந்ததியைப் பார்ப்பது, தாய், தந்தைக்கு கால்களை கழுவி பாதஞீஜை செய்வது, சம்மந்திகள் மாலை மாற்றிக்கொள்வது போன்ற வைபவங்கள் ஐதீக முறைப்படி நடந்தன. வேதமந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை மங்கள திருநாணை மணப்பெண்ணின் கழுத்தில் அணிவித்த போது அவர்கள் மீது அட்சதை தூவி ஆசிர்வதித்தனர்.
இந்த திருமணத்தைச் சேர்ந்த ஏராளமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. கலாச்சார முறைப்படி நடந்த இந்த திருமணம் தங்களை மிகவும் கவர்ந்ததாக பெண்ணின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.