எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெர்த் - பெர்த்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் 418 ரன்கள் குவித்து சாதனை. ஆப்கானிஸ்தான் 142 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது.
உலகக்கோப்பை வரலாற்றில் 275 ரன்கள் வித்தியாச வெற்றி மிகப்பெரிய வெற்றியாகும். இதே உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய சாதனையை அன்று சமன் செய்தது. தற்போது ஆஸ்திரேலியா நேற்று பெற்ற வெற்றி உலகக்கோப்பை போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி. அதோடு, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 2-வது மிகப்பெரிய வெற்றி என்ற சாதனையையும் ஆஸ்திரேலியா நிகழ்த்தியது.
முதலில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவுக்கு 417 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 37.3 ஓவர்கள் அதாவது 225 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் 142 ரன்களுக்கு இழந்து தோல்வி தழுவியது. ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் ஜான்சன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆப்கன் அணியின் நவ்ரோஸ் மங்கல் மட்டுமே 35 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 33 ரன்களை அதிகபட்சமாக எடுத்துள்ளார்.
இந்திய சாதனை முறியடிப்பு:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 413 ரன்கள் எடுத்து இந்திய அணி வைத்திருந்த சாதனையை ஆஸ்திரேலியா இன்று முறியடித்து ஆப்கன் அணிக்கு எதிராக 417 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. பெர்த்தில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கன் பந்துவீச்சை புரட்டி எடுத்து 417 ரன்கள் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியது.
2007-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் பெர்முடா அணிக்கு எதிராக 413 ரன்களை இந்தியா குவித்தது இதுவரை உலகக்கோப்பை சாதனையாக இருந்தது. நேற்று ஆஸ்திரேலியா, ஆப்கன் அணிக்கு எதிராக 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் குவித்து புதிய உலகக்கோப்பை சாதனையை படைத்தது. ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 133 பந்துகளில் 19 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 178 ரன்களை எடுத்தார். அவர் அவுட் ஆகும் போது 38-வது ஓவர் நடந்து கொண்டிருந்தது.
ஸ்டீவ் ஸ்மித் 98 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் அதிவேக உலகக்கோப்பை சதத்தை அச்சுறுத்தினார், ஆனால் அவர் 39 பந்துகளில் 6 பவுண்டரி 7 சிக்சர் சகிதம் 88 ரன்களில் அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்காக வார்னர், ஸ்மித் சேர்த்த 260 ரன்கள் ஆஸ்திரேலிய அணி சாதனையாகும். எந்த ஒரு விக்கெட்டுக்கும் ஆஸ்திரேலிய அணியின் அதிக பட்ச ஜோடி ரன்களாகும் இது.
ஆப்கன் அணியில் தவ்லத் சத்ரான் 10 ஓவர்களில் 101 ரன்களை விட்டுக் கொடுத்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் சத்ரான் 10 ஓவர்களில் 89 ரன்களையும், ஹமித் ஹசன் 70 ரன்களையும், மொகமது நபி 84 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். இதையடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 38-வது ஓவரிலேயே 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த அணியில் அதிகபட்சமாக மங்கல் 33 ரன்கள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.