எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா ஆணைப்படி புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உட்பட 7 மாநிலங்களுக்கு அண்ணா தி.மு.க. அமைப்புத் தேர்தல்கள் நேற்றுதுவங்கியது. ஒவ்வொரு இடத்திலும் ஏராளமானபேர் ஆர்வத்துடன் வேட்புமனுக்களை கொடுத்தார்கள்.
அண்ணா தி.மு.க. அமைப்புத் தேர்தல்கள் ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது. இதுவரை 12 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. 13-வது கட்டமாக, கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகியவற்றிற்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு நேற்றும்,இன்றும், நடக்கிறது. அதனைத் தொடர்ந்து 14-வது கட்டமாக, பிற மாநிலக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி, பகுதி, நகரக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு 29.4.2015, 30.4.2015 ஆகிய தேதிகளி லும் நடைபெற உள்ளது. தேர்தல்களை நடத்திட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்களை ஜெயலலிதா நியமித்துள்ளார்.
தேர்தல் பொறுப்பாளர்கள்
1) புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் ஆர். காமராஜ் (திருவாரூர் மாவட்ட செயலாளர்)
2) கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் பி.வி. ரமணா (திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர்)
3) ஆந்திர மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் வி. செந்தில்பாலாஜி (கரூர் மாவட்ட செயலாளர்)
4) மகாராஷ்டிர மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் (ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)
5) கேரள மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி (கோவை புறநகர் மாவட்ட செயலாளர்)
6) புதுடெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் பி. தங்கமணி (நாமக்கல் மாவட்ட செயலாளர்)
7) அந்தமான் மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் (புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்) ஆகியோரை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்திருந்தார். இது தவிர தேர்தல் ஆணையாளர்களையும் ஜெயலலிதா நியமித்திருந்தார்.
அந்தந்த மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளரும், தேர்தல் ஆணையாளர்களும் வேட்பு மனுக்களை பெற்றார்கள்.ஒவ்வொரு இடத்திலும் தொண்டர்கள் ஆர்வத்துடன் மனு கொடுத்தார்கள். . ஒவ்வொரு இடத்திலும் தொண்டர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.
அந்தமான்
அந்தமான் மாநிலத்தில் மனுக்களை தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். உடன் தேர்தல் ஆணையாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.வைரமுத்து, மு.ராஜநாயகம், வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.இங்கு ஆர்வத்துடன் ஏராளமானபேர் மனு கொடுத்தனர்.
கர்நாடகம்
கர்நாடக மாநில அண்ணா தி.மு.க. அமைப்பு தேர்தல் நேற்று பெங்களூர் தமிழ் சங்க அரங்கில் துவங்கியது. இங்கு பொறுப்பாளராக தமிழக அமைச்சரும் திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா மற்றும் ஆணையாளர்கள் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இரா. மணிமாறன், திருவள்ளுர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி. மகேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் டி. முல்லைவேந்தன், திருவள்ளுர் மேற்கு மாவட்ட வாழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி. என். உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கழக அமைப்பிற்கான பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமான கழக தொண்டர்கள் தேர்தல் பொறுப்பாளர்களிடம் இருந்து அதற்கான தொகையினை செலுத்தி விண்ணப்பங்களை ஆர்வமுடன் பெற்று சென்றனர்.
இதில் மாநில கழக செயலாளர் வா. புகழேந்தி, அவைத்தலைவர் கே. முனுசாமி, பொருளாளர் ராஜேந்திரன், இணை செயலாளர்கள் ஜி.ராஜி, ஏ. மனோகர், எம். மஞ்சுளா, மாவட்ட கழக செயலாளர் குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஐ.டி.ஐ. சுப்பிரமணி, இளைஞர் அணி செயலாளர் அன்புவேல், பொதுகுழு உறுப்பினர்கள் ரவிகுமார், காசிராஜன், ஆர். ரவி, தொகுதி செயலாளர்கள் பெருமாள், தேவதாஸ், ஐ. ராமசந்திரன், ஏ. எம். சந்தர், சிம்சன் ஷ்ண்முகம், மகளிர் அணி செயலாளர் தனம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் தேர்தல் பொறுப்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளரும், தமிழக உணவு அமைச்சருமான ஆர். காமராஜை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமனம் செய்தார். திருவாரூர் மாவட்ட தேர்தல் ஆணையாளர்களாக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எல்.எம். முகமது அஷ்ரப், ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன். வாசுகி ராம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிபிசி அன்பழகன், மாணவர் அணி செயலாளர் ஜே. விஜயராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
நேற்று காலை உப்பளத்திலுள்ள அண்ணா தி.மு.க. தலைமைக்கழகத்திற்கு வந்தனர். புதுச்சேரி நகரிலுள்ள 122 வார்டுகளுக்கும், கொம்யூன் பஞ்சாயத்துகளிலுள்ள 98 வார்டுகளுக்கான செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றவர்கள் விண்ணப்ப படிவங்களை வாங்கிச் சென்றனர். தேர்தல் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றவர்கள் ,இன்று மாலைக்குள் தேர்தல் பொறுப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.