எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: பாராளுமன்றத்தில் தற்போதைய மழைக்கால கூட்டத்தொடர் முடங்குவதற்கு பிரதமர் மோடியே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம்(ஜூலை21) துவங்கி ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் எந்த வித நடவடிக் கைகளும் நடக்காமல் முடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் எ ந்த வித நடவடிக் கைகளும் நடக்கவிடாமல் காங்கிரசார் உள்ளிட்ட எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் ஐ.பிஎல் கிரிக் கெட் போட்டியில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லலித் மோடிக்கு உதவியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அன்னிய செலாவணி விதி மீறல் காரணமாக லலித் மோடிக்கு இந்தியாவில் தண்டனை அளிக்கப்படும் நிலை உள்ளது.இதனால் அவர் கடந்த 4ஆண்டுகளாக லண்டனில் தங்கியுள்ளார்.அவர் வெளிநாடு செல்வதற்கு பிரிட்டன் பயண ஆவணங்களை பெறுவதற்கு சுஷ்மா சுவராஜூவும் வசுந்தரா ராஜேவும் உதவியதாக கூறப்பட்டுள்ளது.இதனால் அந்த தலைவர்கள் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவ்விவகாரம் குறித்துபிரதமர் மோடி எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கிறார். பாஜ தலைவர்கள் மீது நடவடிக் கை எடுக்க முடியாது .ஆனால் அவர்களை பற்றி விவாதம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாஜக அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது,
பாராளுமன்றம் அமைதியாக செயல்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிநடவடிக் கை எடுக்க வேண்டும். சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீது பிரதமர் மோடி நடவடிக் கை எடுக்க வேண்டும். மத்திய பிரதேச மாநில தொழில்முறை தேர்வு வாரியம் (வியாபம்) அரசு ஊழியர்களை தேர்வு செய்வதற்கு தேர்வுகளை நடத்துகிறது.இந்த தேர்வில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. இதனால் தகுதி இல்லாத நபர்கள் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ருக்கிறார்கள்.எனவே சிவராஜ் சிங் சவுகான் மீதும் நடவடிக் கை எடுக்க வேண்டும்.அவர்கள் மீது விவாதம் நடத்துவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளது.இந்த விவாதத்தை நாங்கள் ஏற்க முடியாது.
ஊழல் நபர்களுக்கு துணைபோன பாஜக தலைவர்கள் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும்.தனது அதிகாரத்தை பயன்படுத்தி சுஷ்மா சுவராஜ் முறைகேடாக செயல்பட்டுள்ளார்.அவர் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும்.இந்த ஜூலை மாதம் 21ம் தேதியன்று துவங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எந்த வித அவை நடவடிக் கைகளும் நடக்காமல் முடங்கியிருக்கிறது. இதற்கு மோடியின் அடாவடித்தனமே காரணம் ஆகும்.சுஷ்மா சுவராஜ் மீதும் வசுந்தரா ராஜே மீதும் கட்டாயம் நடவடிக் கை எடுக்க வேண்டும்.மத்திய பிரதேச மாநில வியாபம் முறைகேடு மாநிலம் சார்ந்த பிரச்சினை அல்ல. பல மாநிலங்களைச்சேர்ந்த மாணவர்கள் வியாபம் முறைகேடு தொடர்பாக மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்.
பாராளுமன்றம் அமைதியாக நடக்க வேண்டும் என்பதை எதிர் கட்சிகள் விரும்புகின்றனஆனால் ஆளும் கட்சியில் உள்ள தலைவர்கள் எதிர் கட்சியினரை விமர்சிக்கிறார்கள் .இதனால் பாராளுமன்ற அவை நடவடிக் கைகள் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.