எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் - விருதுநகர் மாவட்டத்தில் சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் 2015-16-ஆம் ஆண்டு; மாவட்ட அளவில் மகளிர் முகவர்கள், நிலை முகவர்கள் மற்றும் சம்பள சேமிப்பு திட்டத்தின் கீழ் அதிக வசூல் செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞான்ம்; தலைமையில் நடைபெற்றது.
சம்பள சேமிப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற காவல் துறைக்கு கேடயத்தினை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(தலைமையிடம்) ஆ.வே.மதி அவர்களுக்கும், மகளிர் முகவரில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற திருமதி. வி.கிருத்திகா என்பவருக்கும், நிலைமுகராக மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற முத்துச்சேரன் என்பவருக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் ரூ.3000-க்கான தேசிய சேமிப்பு பத்திரமும், கேடயமும்; வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : -
‘இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு" என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட ஒவ்வொரு குடிமக்களும் சிறுசேமிப்பின் பழக்கத்தினை அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டும். அவ்வாறு சிறுக சிறுக சேமித்த தொகை பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவும். மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தங்களது குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்த தொகைக்கு உத்தரவாதமும், எதிர்கால வாழக்கைக்கு பாதுகாப்பும் கிடைத்திடும்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள், பேருராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறுசேமிப்பு திட்ட முகவர்கள் மூலமாக பொதுமக்களிடையே சேமிக்கும் பழக்கத்தினை எடுத்துரைத்து அவர்கள் மூலமாக அஞ்சலகங்களில் சேமிக்கப்பட்டு வருகிறது.
அதில் 464 மகளிர் முகவர் மூலமாக 7213.00 லட்சங்களும், 47 நிலை முகவர் மூலமாக 19234.00 லட்சங்களும் பல்வேறு சேமிப்பு திட்டத்தின் மூலமாக அஞ்சலகங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. அரசுதனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களிடம் சம்பள பட்டியலில் மாதாந்திர தொடர்வைப்பு திட்டத்தில் பிடித்தம் செய்து அலுவலகம் மூலமாகவே அஞ்சலகங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொகையினை கூடுதலாக வசூல் செய்வதற்கு ஊராட்சி ஒன்றியங்களில் முகவர்களுக்கு மாதாந்திர கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சிறுசேமிப்புதுறை இயக்குநரால் வெளியிடப்பட்ட திட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை முகவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சேமிப்பு தொடர்பாக அஞ்சலகங்களில் 7.7 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டு முதிர்வு கால அளவில் அஞ்சலக தொடர் வைப்புத்திட்டம் (Pழுசுனு), 8.5 சதவீத வட்டி விகிதத்தில் 21 ஆண்டு முதிர்வு கால அளவில் செல்வமகள் சேமிப்பு திட்டம் , 4.0 சதவீத வட்டி விகிதத்தில் 1 ஆண்டு முதிர்வு கால அளவில் குறித்த கால முதலீடு திட்டம் , 7.0 சதவீத வட்டி விகிதத்தில் 2 ஆண்டு முதிர்வு கால அளவில் குறித்த கால முதலீடு திட்டம் , 7.1 சதவீத வட்டி விகிதத்தில் 3 ஆண்டு முதிர்வு கால அளவில் குறித்த கால முதலீடு திட்டம் 7.3 சதவீத வட்டி விகிதத்தில் 5ஆண்டு முதிர்வு கால அளவில் குறித்த கால முதலீடு திட்டம் 8.0 சதவீத வட்டி விகிதத்தில் 15 ஆண்டு முதிர்வு கால அளவில் பொது சேமநல நிதி 8.0 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டு முதிர்வு கால அளவில் அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் 8.0 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டு முதிர்வு கால அளவில் தேசிய சேமிப்பு பத்திரம் 7.7 சதவீத வட்டி விகிதத்தில் 112 மாதம் முதிர்வு கால அளவில் கிஸான் விகாஸ் பத்திரம் இ 8.5 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டு முதிர்வு கால அளவில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என பல்வேறு பாதுகாப்பான திட்டங்கள் சிறுசேமிப்பு திட்டங்கள் உள்ளன. ‘சிறுகக்கட்டி பெருக வாழ்" என்பதனை உணர்ந்து விருதுநகர் மாவட்ட மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடர் சேமிப்பு கணக்கினை துவக்கி பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சிறுசேமிப்பு) கொ.ராஜாமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெயஅருள்பதி உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.