எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி திருமங்கலம் ஒன்றியம் பள்ளக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டி மற்றும் கள்ளிக்குடி ஒன்றியம் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ராணுவவீரர் தாமோதரகண்ணன் ஆகியோர் மரணமடைந்ததை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.20லட்சம் நிவாரண நிதியை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.
ராணுவவீரர் சுந்தரபாண்டி மரணம்;: திருமங்கலம் அருகேயுள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி-தமிழச்செல்வி தம்பதியரின் மகன் சுந்தரபாண்டி(25).விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக பல்வேறு தியாகங்கள் செய்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணமாகி சிவபிரியா என்ற மனைவி உள்ளார்.சிவபிரியா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில் சில நாட்களாக ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 25ம் தேதி பந்திப்போரா மாவட்டம்,குரெஸ் செக்டாரில் ராணுவ முகாம் இருந்த பகுதியில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது.இந்த பனிச்சரிவில் ராணுவவீரர்கள் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இந்த பனிச்சரிவில் சிக்கி திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டியின் சடலமும் இருந்ததை மீட்புபடையினர் கண்டுபிடித்து மீட்டனர். ராணுவவீரர் தாமோதரகண்ணன் மரணம்: இதனிடையே மீட்பு படையினர் மோப்பநாய்கள் உதவியுடன் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் பனிச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5ராணுவ வீரர்hகளை மீட்டு அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5ராணுவவீரர்களும் உயிரிழந்தனர்.
இதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம்-காட்டுராணி ஆகியோரது மகனான தாமோதரகண்ணன்(26) என்பவர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.டிப்ளமோ பட்டதாரியான தாமோதரகண்ணன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தில் சேர்ந்ததும் தற்போது காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகில் உள்ள ராணுவமுகாமில் பீரங்கிபடையில் வீரராக பணியாற்றி வந்துள்ளார்.தற்போது பனிச்சரிவில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவரது சகோரார் ஹரீஷ்குமார் என்பவர் தற்போது இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி வருகின்றார். தலா 20லட்சம் நிவாரணநிதி அறிவிப்பு: திருமங்கலம் அருகேயுள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டிமற்றும் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ராணுவவீரர் சுந்தரபாண்டி ஆகிய இருவர் பணிச்சரிவில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்ததை தொடர்ந்து இவ்விரு கிராமங்களும் சோகத்தில் மூழ்கின.மேலும் உடல்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படும் வரையில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்,கூட்டமாக திரண்டிருந்த கிராமமக்கள் கதறியழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைப்பதாக இருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்;பில் நிவாரண நிதியாக தலா.ரூ.20லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். விமானம் மூலம் உடல்கள் மதுரை வருகை: இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவவீரர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு 11மணிக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ராணுவீரர்கள் அணிவகுப்புடன் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்பட்ட ராணுவவீரர்களின் உடல்களுக்கு பழைய விமானநிலையம் முன்பாக மரியாதை செலுத்திடும் நிகழச்சி நடைபெற்றது.அப்போது தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்,மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.,மாவட்ட எஸ்.பி.(பொ)சக்திவேல் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து வணங்கிமரியாதை செலுத்தினார்கள்.இதையடுத்து ராணுவ வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு ராணுவத்தினர் புடைசூழ கொண்டு செல்லப்பட்டது. நிவாரணநிதி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்: இந்நிலையில் பள்ளக்காபட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட ராணுவவீரர் சுந்தரபாண்டியின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் சுந்தரபாண்டியின் பெற்றோர் சின்னச்சாமி-தமிழச்செல்வி மற்றும் மனைவி சிவபிரியா ஆகியோரிடம் தமிழக அரசின் சார்பில் நிவாரணநிதியாக ரூ.20லட்சத்திற்காக காசோலையை அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் வழங்கி ஆறுதல் கூறினார்.பின்னர் கே.வெள்ளாகுளத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு ராணுவவீரர் தாமோதரகண்ணனின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,கலெக்டர் கொ.வீரரகவராவ் ஆகியோர் மலர்வளையம் வைத்த அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் மரணமடைந்த தாமோதரகண்ணனின் பெற்றோர் மாணிக்கம்-காட்டுராணி ஆகியோரிடம் தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதியாக ரூ.20லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி ஆறுதல் கூறினார்.
21குண்டுகள் முழங்க இறுதிச்சடங்குகள்: இதனிடையே நேற்று காலை பள்ளக்காபட்டி சுடுகாட்டில் ராணுவவீரர் சுந்தரபாண்டியன் உடலுக்கு 21துப்பாக்கி குண்டுகள் முழங்கிட இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது.அப்போது பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து சுந்ரபாண்டிக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் கே.வெள்ளாகுளம் சுடுகாட்டில் ராணுவவீரர் தாமோதரகண்ணனின் உடலுக்கு 21குண்டுகள் முழங்கிட இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது.அப்போது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி நிகழ்சிகளில் கலந்து கொண்டோர்: மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ்,வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன்,மாவட்ட கழக துணை செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி செயலாளர்கள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ரமேஷ்,திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் நிலையூர்முருகன்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சாமிநாதன்,வேல்முருகன்,சிவன்காளை,பிரபுசங்கர்,கண்ணன்,தாத்தப்பன்,பாண்டியன்,அன்னக்கொடி,சுகுமார்,நிரஞ்சன்,சிவா,உசிலம்பட்டி ஆர்.டி.ஓ சுகன்யா, திருமங்கலம் தாசில்தார் மலர்விழி,துணை தாசில்தார் தனபாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள்,அரசுஅலுவலர்கள் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 13 sec ago |
ஆனியன்ப்ரை6 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி
15 May 2024மதுரை : மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.