எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் நேற்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பாலாலயம்
ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் மாரியம்மனும், காளியம்மனும் ஓரேகருவறையில் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர் .இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆனதையொட்டி பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் கடந்த 04.09.2016 அன்று பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கப்பட்டது. அன்று முதல் கோபுரம் மற்றும் கோவிலின் அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசும் பணி நடைபெற்று நேற்று மேள தாளங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகம்
விழாவினையொட்டி கடந்த 29_ந் தேதி முகூர்த்தக்கால் நடும் பணி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் 7_ந் தேதி முதல் தொடங்கின. இதில் காவேரி, கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டு சரவணன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை மேற்கொண்டனர். காலை 8.30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்க பூஜைகளும், மாலை 4.35 மணி முதல் முதல் காலயாக வேள்வி பூஜையும், 8_ந் தேதி காலை 9.15 மணி முதல் இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலை 5 மணி முதல் மூன்றாம் கால வேள்வி பூஜையும், விழாவின் முக்கிய நாளான நேற்று (9_ந் தேதி) காலை 5.55 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜையும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய குடங்களை எடுத்துக்கொண்டு கோபுரங்கள் மீது ஏறி வேத மந்திரங்களை ஓதினர். காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பெரிய கோபுரம் மீது ஏறி பச்சைக் கொடியை அசைத்தார். அதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள ராஜபோபுரம், மூலவர் கோபுரம், மணிக்கூண்டு கோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, மகாசக்தி, பராசக்தி என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர். அதன்பின்னர் புனித நீரை சிவாச்சாரியார்கள் பக்தர்கள் மீது தெளித்தனர். தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து
10.30 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகமும், தொடர்ந்து ஸ்ரீ மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம், குடமுழுக்கு தீபாராதனையும் நடைபெற்றது.
அன்னதானம்
கும்பாபிஷேக விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி, திருக்கோயில் செயல் அலுவலர் லோகநாதன், ஆய்வாளர் தனசேகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவினையொட்டி மெயின்பஜார் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊட்டி நகரில் முக்கிய கோவிலான மாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகமும், மிகவும் பிரசித்தி பெற்ற எல்க்ஹில் முருகன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவும் ஒரே நாளில் வந்ததினால் இரண்டு கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஊட்டி நகரில் நடைபெற்ற கோவில் திருவிழாக்களையொட்டி மாவட்ட எஸ்.பிமுரளி ரம்பா உத்தரவின் பேரில் நகர துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்