எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பார்வையிட கலெக்டர் மு.கருணாகரன், தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
வளர்ச்சிப் பணிகள் குறித்து
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் தாமிரபரணி ஆற்றில் குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்புக் கோட்டத்தின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறு (சம்ப்) மேலக்கல்லூர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில், மானூர் மற்றும் பாளையங்கோட்டை ஒன்றியத்தை சார்ந்த 170 ஊரக குடியிருப்புக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், முக்கூடல் பேரூராட்சி பேரூந்து நிலையத்தில் ரூ.90 இலட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள், சேரன்மகாதேவி அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.2.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஆகியவைகளை கலெக்டர் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
7859 பணிகள் நிறைவு
திருநெல்வேலி மாவட்டத்தில் பேரூராட்சிகளின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செய்யப்பட்டு வரும் பணிகள் பார்வையிடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 36 பேரூராட்சிகளில் 2016-2017-ம் ஆண்டில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் 15 பணிகள் ரூ.13.80 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.11.32 கோடி மதிப்பில் 9427 தனி நபர் இல்ல கழிப்பிடம் கட்டும் பணிகளில் 7859 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் திட்ட பணிகள்
குடிநீர் வடிகால் வாரியம் நகரக் கோட்டத்தின் மூலம் மானூர் மற்றும் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த 170 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.32.40 கோடி செலவில் தாமிரபரணி ஆற்றில் மேலக்கல்லூர் பகுதியில் உறிஞ்சு கிணறு அமைத்து நீர் சேகரித்து 31 தரைமட்டத் தொட்டிகள் 31 மேல்நிலைத்தொட்டிகள் அமைத்து 135570 மக்களுக்கு குடி நீர் வழங்கும் திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறத. ஜுன் 2017 பணிகள் முடிக்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருநெல்வேலி பராமரிப்புக் கோட்டத்தின் மூலம் புணரமைப்புத்திட்டத்தின் மூலம் 20 பணிகள் ரூ.184.20 இலட்சத்திலும், பேரிடர் நிவாரண திட்டத்தில் 59 பணிகள் 332.93 இலட்சத்திலும் வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் பணிகள் 148 பணிகள் ரூ.111.95 இலட்சத்திலும் என மொத்தம் 227 பணிகள் 629.08 இலட்சம் மதிப்பில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும், புதிய குடிநீர் திட்டப்பணிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.
பலர் பங்கேற்பு
இந்த ஆய்வின் போது சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விஷ்ணு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் (நகரம்) நாராயணன், (பராமரிப்பு) பாலசுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்(மு.கூபொ.) வெ.சீனிவாசன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ஜோதி முருகன், வாசுதேவன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியம், முகமது அலி ஜின்னா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ